உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அரசு கலைக்கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசு கலைக்கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், பிப்ரவரி 17, 2010

கல்லூரி ஆசிரியர்களின் வாயில் முழக்கப் போராட்டம்

சிதம்பரம்:

                சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரசு கல்லூரிகளை ஒருமை வகை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதை நிறுத்தக் கோரி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்புக் குழு சார்பில் வாயில் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேராசிரியர் வி.தங்கமணி தலைமை வகித்தார். பேராசிரியர்கள் எஸ்.சேகர், ஜி.வணங்காமுடி. வி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாயில் முழக்கப் போராட்டத்தில் 52 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Read more »

கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

சிதம்பரம்:
               சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் விடுதியில் குடிநீர், மின்விளக்கு, சாலைவசதி, தரமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிக் கோரி வகுப்புகளை செவ்வாய்க்கிழமை புறக்கணித்தனர். வட்டாட்சியர் எம்.காமராஜ், சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் ராமசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் ராஜகுமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்ததை அடுத்து கலைந்துச் சென்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior