உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஜமக்காள விரியன் பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜமக்காள விரியன் பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 09, 2010

பொதுமக்களை அச்சுறுத்திய ஜமக்காள விரியன் சிக்கியது

சிதம்பரம் : 

                மக்களை விரட்டிய ஜமக்காள விரியன் பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். சிதம்பரம் அடுத்த மானியம் ஆடூர் கிராமத்தில் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை ஐந்தரை அடி நீளமுள்ள ஜமக்காள விரியன் பாம்பு விரட்டியது. பீதியமடைந்த தொழிலாளர்கள் ஓடினர். இதுகுறித்து கிராம தலைவர் சிவானந்தம் கொடுத்த தகவலின் பேரில், சிதம்பரம் வனத் துறை ரேஞ்சர் விஜயன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று பொது மக்களை அச்சுறுத்திய பாம்பை உயிருடன் பிடித்து, கார் மாங்குடியில் அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் விட்டனர். 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior