உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வாயில் முழக்கப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாயில் முழக்கப் போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 06, 2012

இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:

இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்தக் கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்லூரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் தலைமை தாங்கினார். செயலர் சிவக்குமார், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் சுப்ரமணியன், அப்துல்ரஹீம், கலாவதி, ஜெயந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லூரி பேராசிரியர்கள் இடமாறுதல் காலம் 2 ஆண்டுகள் என்பதை குறைக்க வேண்டும். இடமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


Read more »

புதன், பிப்ரவரி 17, 2010

கல்லூரி ஆசிரியர்களின் வாயில் முழக்கப் போராட்டம்

சிதம்பரம்:

                சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அரசு கல்லூரிகளை ஒருமை வகை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதை நிறுத்தக் கோரி கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்புக் குழு சார்பில் வாயில் முழக்கப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேராசிரியர் வி.தங்கமணி தலைமை வகித்தார். பேராசிரியர்கள் எஸ்.சேகர், ஜி.வணங்காமுடி. வி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாயில் முழக்கப் போராட்டத்தில் 52 பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior