உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




Cuddalore Government Hospital லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Cuddalore Government Hospital லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், மார்ச் 13, 2012

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கணினி மயமாகிறது

கடலூர் :

       கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஏற்படும் நிர்வாக சிக்கலைத் தவிர்க்க கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக புறநோயாளிகள் விவரம் நேற்று முதல் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி துங்கியது.

      கடலூரில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 4,000 பேர் புறநோயாளிகளாகவும், 2,000 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் நோயாளிகளின் வருகை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மருத்துவமனை தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வருகிறது. மேலும், நோயாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு அளித்த சிகிச்சை குறிப்புகள் அடங்கிய பதிவேடுகளை பராமரிப்பதிலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மற்றும் மாத்திரைகளுக்கான டோக்கன்களை பதிவு செய்வதில் நிர்வாக ரீதியாக சிக்கல் நிலவி வந்தது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு மாவட்ட தலைமை மருத்துவமனை நிர்வாகத்தை முழுமையாக கம்ப்யூட்டர் மையமாக்க அரசு உத்தரவிட்டு அதற்கான பூர்வாங்கப் பணி நடந்து வருகிறது.

           இதற்காக தகவல் தொழில் நுட்ப பட்டதாரி பிரகாஷ் என்பவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் கட்டமாக கடலூர் அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கு கம்ப்யூட்டர் இயக்குவது, அதில் நோயாளிகளின் விவரங்களை பதிவு செய்வது குறித்து சென்னை டி.சி.எஸ்., நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் கடந்த வாரம் பயிற்சி கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது புறநோயாளிகளுக்கு சீட் வழங்குவதை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. புறநோயாளியின் முகவரி மற்றும் அவரது நோய் பற்றிய விவரங்களை பதிவு செய்ததும், நோயாளிக்கு 10 இலக்க எண் கொண்ட பிரத்யேக டோக்கன் கொடுக்கப்படும். அந்த டோக்கனைக் கொண்டு சம்மந்தப்பட்ட டாக்டரிடம் அணுக வேண்டும். அவர் நோயாளியை பரிசோதித்து அவருக்கு அளிக்கும் சிகிச்சை மற்றும் அவருக்கு அளிக்க வேண்டிய மருந்து, மாத்திரை மற்றும் ஊசி விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து விடுவார்.

         அதன்பிறகு நோயாளி தனது டோக்கனை கொண்டு சென்று, மருந்தக பிரிவிற்கு கொண்டு சென்றதும், கம்ப்யூட்டரில் பார்த்து அவருக்குரிய மருந்து மாத்திரைகளை வழங்குவார். நோயாளி இந்த டோக்கனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுமுறை மருத்துவமனைக்கு வரும் போது நேரடியாக டாக்டரிடம் சென்று டோக்கனை காண்பித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதேப்போன்று அனைத்து அரசு மருத்துவமனைகளும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டு வருவதால், இதே டோக்கனைக் கொண்டு தமிழகத்தில் உள்ள எந்த அரசு மருத்துவமனைக்கும் சென்றும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும், நோயாளி இதுவரை மேற்கொண்ட சிகிச்சை விவரங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், தொடர் சிகிச்சை பெறுவதற்கும் வசதியாக இருக்கும்.

         தற்போது புறநோயாளிகள் பிரிவு மட்டும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, உள்நோயாளிகள் பிரிவு, பரிசோதனைக் கூடங்கள், மருந்தக சேமிப்பு கிடங்குகளும் கம்ப்யூட்டர் மையமாக்கப்பட உள்ளது.














Read more »

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

Chemplast Sanmar’s Providing Medical Assistance Where It Is Needed Most in Cuddalore District

          Chemplast Sanmar in its commitment to society initiated the standard of living of communities near its operating plants. The focus was on health centres with free prescribed medicines, medical camps offering free diagnostic tests. Chemplast Sanmar was also generous to donate funds for Hospital.
 
             Chemplast Sanmar has come up with various initiatives to improve the standard of living of communities near its operating plants, as part of its commitment to society. Education, health and water head the list of priorities.  Sanmar’s aspiration is to work with the community has inspired the Group to start health centres in remote villages where medical facilities are inadequate. Chemplast Sanmar has helped start health centres in Mettur, Karaikal and Cuddalore in villages near its plants.

         Mettur is the first place that Chemplast Sanmar chose to start it’s healthcare activities. The centres are located at Veeranur, Mottur, Thangamapuripattinam and Kunjandiyur. Chemplast provides free medical consultation and medicines to people in these camps. These healthcare centers help in medical diagnosis on a regular basis and supply free medicines to community members.  Chemplast Sanmar has enlisted the services of experienced doctors who have a passion for community service.

           In addition to regular health centres, the company also organises medical camps with specialist treatment facilities. The most recent medical camp in Mettur was conducted in partnership with the Chettinad Hospital. The medical camp screened 1,250 people from villages such as Thangamapuripattinam, Ramamurthy Nagar, Thengalvarai and Kavipuram around Mettur. The camp consisted of thirteen medical specialists in various disciplines such as General Medicine, Neurology, Cardiology, Diabetes, Gynecology and Pediatrics. Thirty paramedical staff from the hospital were also involved in the screening camp. Over 200 staff from Chemplast Sanmar came forward as volunteers to facilitate this massive medical exercise. Tests for blood sugar, ECG, ultrasound scans and various other diagnostic tests were conducted free of cost.

           Chemplast is also running health centres around its Cuddalore plant. These centres have made available free medical consultation and medicines throughout the year for people with health care needs. The doctors visit the village every week while simultaneously the medical camp continues offering free diagnostic tests. Chemplast Sanmar has donated 3 air conditioners for the Burns department and Rs 12 lacs for refurbishing the male surgical ward at the Cuddalore Government District HQ Hospital. The vision of serving the community around its plants and supporting their health needs with medical camps and health centers will continue in the years to come.

       S Balaji is a Divisional manager at The Sanmar Group. He takes care of the Corporate Affairs at Sanmar.

Visit Chemplast Sanmar at 


and  






Read more »

வியாழன், ஜூன் 23, 2011

Move to expand green cover says, Cuddalore Collector V. Amuthavalli



Collector V. Amuthavalli inspecting the paediatric ward in the Cuddalore government hospital.


CUDDALORE: 

       Collector V. Amuthavalli has fixed a target of planting as many as two lakh saplings across the district before August 15.

        She said this after planting a sapling at the Cuddalore headquarters government hospital here on Tuesday. Ms. Amuthavalli told presspersons that in a bid to expand greenery across the district, employees of the Revenue Department, Education Department and the district rural development agency, school and college students, and, private organisations would be involved.

         Ms. Amuthavalli said that a total of 200 saplings were planted at the government hospital on Tuesday under the aegis of the Green Cross Society. She entrusted the responsibility of taking care of the saplings to employees of the hospital. She said that the surgical unit in the hospital would be renovated at a cost of Rs. 13 lakh and the expenditure would be met by the Chemplast Sanmar Ltd. here.

           Later, Ms. Amuthavalli inspected various wings of the hospital, including the labour ward, paediatric wards, surgical wings and dialysis unit. She also inspected the intensive care unit for children. She said that she would carry out surprise checks at government hospitals to ascertain their functionality and cleanliness. Joint Director (Health Services) Kamalakannan, Hospital Superintendent Ramachandran, Resident Medical Officer Govindarajan, Green Cross Society secretary Sankar, Chief Executive Officer of Chemplast Mohan, District Environmental Engineer (Tamil Nadu Pollution Control Board) Raja and others were present.





Read more »

செவ்வாய், ஜூன் 07, 2011

Four killed in accident near Cuddalore-Chidambaram road

         Four people were killed and 11 others injured when the van in which they were travelling dashed against a roadside tree and overturned near Alapakkam railway gate on the Cuddalore-Chidambaram road in last night.

         Police said a group of 20 people from Keezhpoovani Kuppam village were proceeding to attend a house-warming ceremony at Vazhutalampattu village when the incident occurred. When the vehicle neared the Alapakkam railway gate, the van driver lost control and rammed the vehicle into a tamarind tree.

        In the impact, the vehicle overturned, crushing three people -- Suresh, Moorthy and Ilamtherian -- to death on the spot. Twelve people who had sustained injuries were admitted to Cuddalore Government Hospital. One of them Thavamani died while he was being shifted to a Puducherry hospital for treatment.





Read more »

சனி, மே 07, 2011

Sexual abuse of seven-year-girl alleged near Vriddhachalam

CUDDALORE: 

          A seven-year-old girl, who was allegedly subjected to sexual abuse on Wednesday at Nallur in Vriddhachalam taluk, has been admitted to the Cuddalore Government Headquarters Hospital here for treatment.

          Police have arrested 49-year-old S. Selvarasu in this connection, Superintendent of Police Ashwin Kotnis said. The victim's father Venkatesan (38), a daily wage labourer and native of Athanur in Uludurpet taluk, said that his daughter looked dazed and deeply traumatised.

            Mr. Venkatesan, along which his daughter, had gone to his in-laws' place at Nallur to participate in a local festival. When his daughter was playing with the girls in the neighbourhood, Selvarasu accosted her and offered some small coins. He also promised to give more money if she accompanied him to his house. However, after a while the girl came home crying complaining of physical injuries and pain. Mr. Venkatesan lodged a complaint with the Vepur police and admitted his daughter to the Vriddhachalam Government Hospital. She was later referred to the Cuddalore hospital. Hospital sources said laboratory reports are awaited.

Read more »

வெள்ளி, மார்ச் 11, 2011

Acid leak: villagers can return home, says official

CUDDALORE: 

             The environs of the Shasun Pharmaceuticals Ltd, located on the premises of the SIPCOT Industrial Estate here, have been cleared of toxic fumes.

           Hence, the villagers can return home and resume their regular chores, according to V.Thangaraj, Deputy Chief Inspector of Factories. Joint Director (Health) Kamalakannan told The Hindu that of the 155 people admitted in the Cuddalore Headquarters Hospitals on the complaints of burning eyes, breathing problem and itching of the skin caused by the dense fumes emanating from an acid-leak in the unit on the night of March 7, only nine were still undergoing treatment. With the help of modern gadgets, the concentration of fumes that remained at 58—60 mg per metric cube soon after the leak, was nullified within 12 hours.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior