உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




Getting a Passport லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Getting a Passport லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 16, 2011

சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி

           வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு

             முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரடியாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வகையில் சென்னை சாலிகிராமம் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளையும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற முடியும்.

            பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள்  இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்ப எண்ணை பெற்று அசல் சான்றிதழ்களுடன் சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகலாம். இந்த புதிய சேவை இங்கு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

           இதேபோல், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிப்பதற்காக சிறப்பு வசதி ஏற்கனவே தாம்பரம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஏற்படுத்தப்பளட்டு உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை துணை, 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதுப்பிக்கவும், தாம்பரம் துரைசாமி ரெட்டி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் முன்பதிவு எதுவும் இல்லாமல் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.

            பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வருவோர் காவல்துறை சான்று (பி.சி.சி.), இ.சி.என்.ஆர். மனைவி அல்லது கணவன் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், திருமணத்திற்குப் பிறகு பெயர் சேர்ப்பு, கூடுதல் பக்கங்கள் இணைப்பு, 3 வயதுக்கு குறைவானவர்களுக்கு பாஸ்போர்ட்டு (பெற்றோர் முறையான இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்) ஆகிய சேவைகளுக்கு நேரடியாக அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.














Read more »

புதன், ஜூன் 15, 2011

Passport Sevak Kendra buildings nearing completion

         Construction of buildings for Passport Sevak Kendra (PSK) offices are nearing completion, said C. Senthil Pandian, Regional Passport Officer, Chennai, here on Tuesday.

          Under the Passport Sevak Kendra, the Ministry of External Affairs had outsourced the collection and initial scanning work to the Tata Consultancy Services. The work of verification and granting passport would remain with the Ministry. In Chennai, three PSK offices will be set up in Tambaram, Vadapalani and Nelson Manickam Road. The office at Vadapalani is nearing completion and it will be ready in another 10 days. The Tambaram and the Nelson Manickam Road buildings will be ready in about 25 days.

          The office in Shastri Bhavan will be shifted to Rayala Towers on Anna Salai. The shifting of the passport office to the new premises would coincide with the commissioning of three PSKs in the city. The system at the old office would continue till pending applications were cleared. Unlike the existing system where soon after submitting the applications, the applicants could leave the passport office, in the new system the applicants had to wait till their certificates were verified, he added.




Read more »

வியாழன், மே 05, 2011

Three held for fraud for getting passports

CUDDALORE: 

           Police on Wednesday arrested three persons here on charges of preparing fake birth certificates for getting passports and remanded them to judicial custody.

         Sources said Tamil Selvan (23) of Perampattu near Vallambadugai at Chidambaram approached R. Hariharan (34) of Thazhanguda to get him a passport for taking up an overseas job. However, the date of birth mentioned in the transfer certificate and the original birth certificate varied. Hariharan reportedly took Rs. 1,000 from Tamil Selvan for preparing a bogus birth certificate.

                When the papers were presented at the passport office in Chennai, officials detected the fraud and alerted the police. The police tracked down Hariharan and his accomplices, U. Anandakumar (36) and C. Kumar (61).

Read more »

புதன், ஏப்ரல் 27, 2011

Right documents help in speedy processing of passport application


Jose K. Mathew.



          Many of us order flight tickets and then think of getting a passport. At a time when even train journeys are booked months in advance, a passport is usually taken for granted. Is getting a citizen's more important and valuable document a nightmare? Or a pleasant experience? L. Srikrishna speaks to Jose K. Mathew, Regional Passport Officer, Madurai.

             It is not at all a complicated business to get a fresh passport, says Mr. Jose. “Walk in with relevant documents, as stipulated by the Ministry of External Affairs, which helps in swift processing of the application.” Normally, – whether educated or illiterate – people just step into the passport office in an unprepared way without carrying documentary proof needed for verification of address of the applicant etc., Actually, 80 per cent of the applicants come prepared. The problem lies with the remaining 20 per cent, who have to be educated. The Regional Passport Office in Madurai has its jurisdiction over Theni, Dindigul, Madurai, Sivaganga, Ramanathapuram, Virudhunagar, Tirunelveli, Tuticorin, and Kanyakumari districts.

           Mr. Jose, who visited The Hindu office on Saturday, interacted with journalists for nearly an hour. “Every day, 400 to 500 people come to the passport office. About 80 per cent of the applications seeking fresh passports are straight away accepted across the counter after due verification. Every applicant spends two to three hours. The documents required are clearly mentioned in the website (passport.gov.nic.in). For those who cannot understand English, we have displayed in Tamil at our office. Photocopies of the documents required are also available in Tamil for the public.” On touts, he said, “basically, we don't have any control outside the passport office. We don't allow touts or for that matter any unauthorised person inside. Only genuine applicants are permitted. Earlier, theft and cheating complaints were reported within the passport office campus. Now, such things are a past. “We do give preference to women carrying infants and senior citizens visiting the passport office,” he said. How do you rate police support in verification? “In the recent months it has improved, I can say. But, on an average, they take 45 to 60 days.

            Though it is 21 days for them to verify and send it back, only 25 per cent stick to the timing. The Theni district police send the verification in 15 to 20 days time. Rest are taking some more time. It is basically the delay in getting PV. Once, we get them, passport is issued within seven working days. We do send a monthly report of pending applications to all the Superintendents of Police in the region.

              “Actually, applicants can submit their applications with the Passport Collection Centres available at every Collectorate. This is much faster as the applications are swiftly processed at the respective districts and sent to us for issuance of passport. Normally, for a public to submit applications with the Passport Office, he or she has to get an appointment through the e-facility. For a person residing in a town say, Nagercoil, he has to travel all the way to Madurai, while it would be easier to submit them at the Kanyakumari district Collector's office,” he explained. To a query, why there is not much response to the adalats held at the passport office, Mr. Mathew said that probably there was not much of grievance or complaints.

             With the support of all the staff, “we are able to stick to the timing of delivery.” “When the Passport Seva Kendra, which is to be launched in Madurai and Tirunelveli, becomes functional hopefully from mid-June, we would link it online with all the office of Superintendents of Police. Thus verification would be done online. This makes the job easy and issuance of passports would be much faster. The PSK is coming up on spacious premises at Kochadai (Madurai) and Vannarpet (Tirunelveli) with state-of-the-art technology. While the front office would be handled by TCS, the passport staff would be responsible for verification among other works.”

            On complaints that many staff handling the applications treated them harshly and getting into the office for genuine reasons was difficult, Mr. Mathew said, “To avoid all such friction, I appeal to the public to come prepared with all relevant documents. I am sure no one would face problems at all.”


Read more »

சனி, மார்ச் 19, 2011

தத்கல் பாஸ்போர்ட் - புதிய வழிமுறை

              குறுகிய காலத்தில் பெறக்கூடிய தத்கல் பாஸ்போர்ட் முறையில் புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

 இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 

               பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்ல விரும்புவோர் தத்கல் முறையில் விண்ணப்பிக்கும் கால அளவைக் குறைக்கவும், ஆள் பற்றாக்குறை காரணமாக அதிகமாக பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும்போது நேர்காணலுக்கான நாள் முன்னதாகவே தெரிவிக்கப்படும்.  விண்ணப்பதாரர்கள் அதன்படி நேர்காணலுக்கு வர வேண்டும். இது தொடர்பாக விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே நேர்காணலுக்காக பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுக வேண்டாம்.  மேலும் மருத்துவ சிகிச்சை, இறப்பு தொடர்பாக வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more »

வியாழன், பிப்ரவரி 17, 2011

இணையத்தில் பாஸ்போர்ட் (கடவு சீட்டு) சரிபார்த்தல்

அறிவியல் வளர்ச்சி மற்றும் இணையத்தின் வளர்ச்சி இன்று எல்லையை கடந்து விட்டது. அதில்  உச்சகட்டம் இணையத்தில் பாஸ்போர்ட் (கடவு சீட்டு) சரிபார்த்தல், கீழே இருக்கும் இணையதளத்தில் தங்களது பெயர் மற்றும்   நாட்டின் முகவரியை சரியாக கொடுத்தால் தங்களது பாஸ்போர்ட் நகலை பெறலாம், நண்பர்களுக்கும் பரிந்துரைக்கவும.

http://diplomes.free...fr/index.php?lang=en

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior