உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011

TN Government to appoint 14,377 teachers at all levels

              The State government would appoint 14,377 teachers at all levels to improve access to higher education and ensure success of students in public examinations, C.Ve. Shanmugam, Minister for School Education, has said.

          Moving the demands for grants for his department, Mr. Shanmugam announced that 2,682 postgraduate teachers, 5,790 graduate teachers, 4,342 secondary teachers, 1,538 special educators and 25 farm trainers would be appointed. The total allocation for school education has increased by Rs. 3,187 crore compared to last year. Under a NABARD scheme XI, Rs. 260 crore would be spent on basic infrastructure in 260 schools. As many as 1,353 librarian posts would also be filled. About 831 posts of headmaster would be created in middle schools this academic year, he said.

            The government had also earmarked Rs 41.3 crore for identifying and educating children with special needs. A major component would be spent on students with dyslexia who are estimated to be 10 to 15 per cent. At a review meeting, the Chief Minister had specifically asked the department to concentrate on educating dyslexic and autistic children as they suffered at the hands of teachers and parents who were pressuring these children to perform more without understanding their learning disabilities. Special educators would be appointed for the purpose, Mr. Shanmugam said. Besides, three new residential schools would be started this year for educating orphaned and street children.

           Students would be given smart cards with personal and academic details and the data could facilitate admission to any school at the time of migration due to family circumstances. Smart classrooms would be set up in five government schools at a cost of Rs 1.25 crore. From this year, special supplementary examinations would be held for students failing in all subjects in public exams, instead of three subjects, he announced. 





Read more »

Nagarjuna Oil Corporation Limited to be ready by December with Rs 12,000 cr more

            Nagarjuna Oil Corporation Limited (NOCL) is aiming to ready its petroleum refinery project in northeastern Tamil Nadu by this year-end, with an additional investment of Rs 12,000 crore.

            NOCL, along with Tamil Nadu Industrial Development Corporation, is setting up the Rs 7,160-crore project with an annual capacity of six million tonnes at Thiruchopuram in Cuddalore district, industries minister S P Velumani said today. An additional investment of Rs 2,500 crore is being made in key infrastructure facilities such as captive port, tankages and a captive power plant by NOCL’s associates, he told the state Assembly. 

           NOCL has also commenced preliminary engineering work for expanding its refining capacity to 15 million tonnes per annum with an additional investment of about Rs 12,000 crore. This expansion will be completed by 2015. The construction period will generate employment for about 5,000 persons. It will double once the refinery goes into full operation, Velumani added. Thiruchopuram, a captive port of the refinery project, will be developed as an all-weather deep-sea port to handle the crude oil, petroleum fuel, coal for Tamilnadu Electricity Board and other cargo. 


Besides Cuddalore, this port will boos industry and trade in the districts of Villupuram, Thiruvannamalai, Salem, Namakkal, Karur, Perambalur and Ariyalur, the minister added.









Read more »

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

உலக அறிவியல் கண்காட்சி போட்டியில் சிதம்பரம் மாணவி ஹரிணி பங்கேற்பு

 http://img.dinamalar.com/data/large/large_298860.jpg

சிதம்பரம் : 

              அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த கூகுள் உலக அறிவியல் கண்காட்சி போட்டியில், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த மாணவி ஹரிணி பங்கேற்றார். 

               கூகுள் கம்ப்யூட்டர் வலைதள நிறுவனம் முதல் முறையாக, உலக அறிவியல் கண்காட்சிப் போட்டியை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடந்த ஜூலை 10 மற்றும் 11ம் தேதி நடத்தியது. அதற்காக உலகம் முழுவதும் இருந்து 90 நாடுகளைச் சேர்ந்த 13 முதல் 18 வயதுடைய 10 ஆயிரம் மாணவ, மாணவியர், தங்களின் அறிவியல் செய்முறை கண்டுபிடிப்புகளைச் சமர்ப்பித்தனர். அவற்றில் சிறந்தவையாக, 60 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அதில், இந்தியாவில் இருந்து 7 மாணவ, மாணவியர் தேர்வாகினர். அடுத்த சுற்றில், 60 கண்டுபிடிப்புகளில் 15 கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற உலக அறிவியல் கண்காட்சி போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். 

               இதில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ரவிச்சந்திரனின் மகள் ஹரிணி தேர்வானார். இவர் தற்போது, ஐதராபாத்தில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவரது கண்டுபிடிப்பு, "பவர்லைன் கண்டிஷனிங் யூசில் சீரிஸ் வோல்டேஜ் ரெகுலேட்டர்' ஆகும். இறுதிப் போட்டியில் பங்கேற்க உலக அளவில் தேர்வு செய்யப்பட்ட 15 மாணவ, மாணவியரில் ஹரிணி மட்டுமே இந்தியர். தேர்வு செய்யப்பட்ட 15 பேரும், கலிபோர்னியா மகாணத்தில் கூகுள் தலைமையகத்தில், கடந்த மாதம் இரண்டு நாட்கள் நடந்த கூகுள் உலக அறிவியல் கண்காட்சிப் போட்டி இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். 

             உலக அறிவியல் கண்காட்சி போட்டியில், மாணவி ஹரிணியின் கண்டுபிடிப்பை, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி, கூகுள் உயர் அதிகாரிகள், உலகில் சிறந்த கண்டுபிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் பாராட்டியுள்ளனர். 

ஹரிணி கடந்த ஆண்டு இந்தியா சார்பில், நைஜீரியாவில் நடந்த ஜூனியர் சயின்ஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior