உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




Chidambaram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Chidambaram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 25, 2011

Student from Assam killed in group clash at Annamalai University

Cuddalore:

           An engineering student from Assam has been killed in a group clash between students from Bihar and Assam studying at Annamalai University in Chidambaram in the district, police said. Dharupa Joth Dhatha (23), a third-year student, was killed last night when the students used deadly weapons in their they clash with each other near the university, police said. Two students of the university, including one from Bihar, has been arrested, they said. Adding that the clash took place due to previous enmity, they said police has been posted at the university in the aftermath of the incident. 









Read more »

சனி, அக்டோபர் 22, 2011

Candidate upset by loss verbally abuses voters in Chidambaram

Cuddalore:

           Tension prevailed in the temple town of Chidambaram in the district after a candidate, upset by her defeat in the civic polls, visited the houses of the voters to whom she had allegedly distributed saris ahead of the election and verbally abused them. Residents of the 28th ward in the town retaliated to the alleged abuse last night of Latha Rajathi, the PMK candidate, by throwing the saris allegedly gifted by her in front of her house and burning them, police said. The results of the civic polls in Tamil Nadu were announced yesterday, with AIADMK sweeping the elections. An AIADMK candidate also won the 28th ward. As tension mounted in the area among voters, police resorted to a mild lathicharge to disperse them, in which one person was injured, they said. 








Read more »

திங்கள், ஆகஸ்ட் 22, 2011

Students’ party gets loud in Cuddalore, cops swoop in

CUDDALORE: 

     The Cuddalore police busted a party hosted by a group of students in Chidambaram in the wee hours of Sunday. Police said African students from a private university in Chidambaram had booked a wedding hall on South Car Street within Chidambaram town limits on the pretext of hosting a prayer meeting on Saturday evening.

        Students started gathering at the venue from 6pm onwards on Saturday. A sizeable number of local students had joined the party. By 9pm about 250 students had gathered at the hall. The music and dancing soon drew the attention of neighbours, who called in the police.  A patrolling team reached the wedding hall and questioned some representatives of the students present at the party about the use of a public place during odd hours. Police managed to persuade the students to vacate the venue after a brief argument. Inquiries revealed that the students have organised parties at undisclosed locations periodically, inviting friends and acquaintances from the university and the surrounding region.

            This time they had booked the wedding hall for Rs 1,000 per hour. They had charged Rs 100 per person for the party. Deputy superintendent of police (Chidambaram) TK Natarajan told the Times of India that the police intervened to disperse the students.  "They (organisers) conducted themselves well after police intervened and stopped their programme. They dispersed immediately at our instruction. There are charges that organisers hosted nude dances which are totally baseless. Their dress code and activities may have mislead the local people," Natarajan said. 






Read more »

வெள்ளி, ஜூலை 08, 2011

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு இளநிலை பட்டப் படிப்புக்கு இணையானது: தமிழக அரசு உத்தரவு

         அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டு வரும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு, கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்படும் இளநிலை பட்டப்படிக்கு இணையானது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

                இந்தப் பட்டப் படிப்பைக் கொண்டு அரசுப் பணிகளில் சேரும் போது, புதிய குழப்பம் உருவாகும் என பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஒரு புதிய படிப்பைத் தொடங்க வேண்டுமென்றால் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் தேவை. கலை மற்றும் அறிவியல் படிப்புகளை திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் கற்பிக்க வேண்டுமென்றால் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,), தொலைதூர கல்விக் கவுன்சில் ஆகியவற்றின் ஒப்பதல் பெற வேண்டும். தொழில் சார்ந்த படிப்புகள் எனில் யு.ஜி.சி., தொலைதூர கல்விக் கவுன்சில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏ.ஐ.சி.டி.இ.,) ஆகியவற்றின் ஒப்புதல் அவசியம்.  ஒரு குறிப்பிட்ட கல்லூரி அல்லது திறந்தநிலை பல்கலைக்கழகமானது, தான் கற்றுக் கொடுக்கும் படிப்பை, நடப்பில் உள்ள மற்றொரு படிப்புக்கு இணையாகக் கருதி உத்தரவிட வேண்டுமானால் அரசுக்கு அதுகுறித்து விண்ணப்பிக்க வேண்டும். 

             இந்த விண்ணப்பத்தை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை ஆராய்ந்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பும்.  

இணை கல்விக் குழு: 

              ஒரு படிப்பை மற்றொரு படிப்புக்கு இணையானதா என்பதை ஆய்வு செய்ய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இணை கல்விக் குழு என்றொரு குழு உள்ளது. இந்தக் குழுவின் தலைவர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவரும், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.  

ஐந்தாண்டு படிப்பு:

              இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்பட்டு ஐந்தாண்டு ஒருங்கிணைந்த படிப்பை, இளநிலைப் படிப்புக்கு இணையாகக் கருதக் கோரி அந்தப் பல்கலைக்கழகம் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்த அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணை கல்விக் குழு, பல்கலைக்கழகத்தின் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப் படிப்பை இளநிலைப் படிப்புக்கு இணையாக அறிவித்துள்ளது.  இதையேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அதன்படி, 

எம்.ஏ., (ஆங்கிலம், வரலாறு, அரசியல் அறிவியல், சமூகவியல், மக்கள் தொகை மற்றும் மேம்பாடு, தத்துவவியல், கலாசாரம் மற்றும் சுற்றுலா), நூலக அறிவியலில் பட்ட மேற்படிப்பு,

எம்.காம்., 

எம்.எஸ்ஸி (கணிதம், புள்ளியியல், வேதியியல், இயற்பியல், தாவரவியல், மூலிகை அறிவியல், விலங்கியல், உயிரி தகவலியல், நுண் உயிரியல், கடல்சார் அறிவியல்-தொழில்நுட்பம், 

எம்.ஏ., தமிழ் போன்ற படிப்புகள் பிற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் அளிக்கும் இளநிலைப் படிப்புக்கு இணையானதாகக் கருதப்படும். 

              இந்தப் படிப்புகளைப் படித்துத் தேர்ச்சி அடையும் பட்டதாரிகள், அரசுப் பணிக்குத் தேர்வாகும் போது இளநிலைப் படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதப்படுவர்.  குழப்பம்: அரசின் உத்தரவில், பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொடுக்கப்படும் ஒருங்கிணைந்த படிப்பு எந்த வகையில் கற்றுக் கொடுக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்படவில்லை. தொலைதூர கல்வி மூலமாகவா அல்லது பல்கலைக்கழகத்தின் மூலமாகவா என்பது விளக்கப்படவில்லை. 

                மேலும், அனைத்துப் படிப்புகளுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு, தொலைதூர கல்விக் கவுன்சில் ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா எனவும் தெரிவிக்கப்படவில்லை.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள இணை கல்விக் குழுவில் மாற்றம் தேவை என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்படுகிறது. 

             மூன்று நபர்கள் மட்டும் குழுவில் இருப்பதால் நடைமுறை சாத்தியமான முடிவுகளை அவர்கள் எடுப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, அனைத்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள், யு.ஜி.சி.யில் உள்ளவர்கள் என பல்வேறு தரப்பினரையும் குழுவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  





Read more »

வியாழன், ஜூன் 30, 2011

Traffic constable assaulted by AIADMK group near Chidambaram

CUDDALORE: 

        The police have booked cases against Thoppu K.Sundar (40), Chidambaram town secretary of the All India Anna Dravida Munnetra Kazhagam, and a group of his supporters on charges of assaulting a traffic constable.

         Traffic constable Ravanan (36) has been admitted to Chidambaram government hospital. In this connection, the police have secured two persons - Purushothaman, an anti-social element, and Sudhakar, a car driver. The Chidambaram police are on the lookout for others, including Sundar, Suresh Babu, Arul, Sivakumar and some others. Police sources said that on Wednesday morning, Mr. Ravanan was posted at the Pachaiyappa school road junction to regulate traffic when he noticed two cars cruising through Sabanayakar Street, unmindful of the stretch being a one-way.

        Sundar and his supporters were travelling in one of the cars. It was followed by another car, in which Kumaratchi union AIADMK secretary A.K. Pandian and his followers were travelling. When Mr. Ravanan signalled the cars to stop, they did not oblige. When he tapped on the bonnet of one of the cars as it passed by, the AIADMK functionaries stopped the vehicle and picked up a quarrel with him. However, Mr. Ravanan said that he would not allow the vehicles to pass through the wrong side of the one- way. The irate AIADMK men forcefully opened the car door, pushing down Mr. Ravanan, who standing close to the vehicle. They assaulted him and sped away.
Based on a complaint from Mr. Ravanan, the Chidambaram police booked cases on the AIADMK men under the following sections: 

Sections 307 (attempt to murder), 
506 (2) (criminal intimidation), 
353 (deterring a government servant from discharging duty), 
332 (causing hurt), 147 (rioting) and 
294 (indulging in obscene act) of Indian Penal Code.


Later, Superintendent of Police P.Pakalavan called on the constable at the hospital.


Read more »

புதன், ஜூன் 29, 2011

Panel resolves dispute over fee structure in Chidambaram Kamaraj Matriculation Higher Secondary School

CUDDALORE: 

          A peace committee meeting, headed by Revenue Divisional Officer M.Indumathi, resolved the dispute arising out the size of the fee collected by Kamaraj Matriculation Higher Secondary School at Chidambaram on Monday.

         The management had been directed to put up on the notice board the school-specific recommendations of Justice Raviraja Pandian Committee on fee structure and also whatever excess fees it had collected under various heads. The school was specifically told to adhere to the Committee recommendations and dispense with the practice of issuing just slips for the fees paid and issue proper receipts for all payments remitted.

         The management was also instructed to reinstate Class IV student David Raja, who was sent out of the school for not paying the fees fixed by the school, and, also to desist from taking any penal action against 60 students who refused to pay the excessive fees in 2010-2011 and collect only the revised fees. As parents objected to the collection of capitation fees in the name of a trust and fees for extra-curricular activities, the management was told not to force upon students any such activity without the consent of the parents.

            A major point sticking out in the meeting was the Clause 10 of Justice Raviraja Pandian Committee, which has left it to the schools to determine the size of fees to be collected for technology-driven education such as running smart classes or imparting e-learning. The school was collecting Rs. 10,000 a year (it varies just by Rs. 500 to Rs. 1,000 for lower classes) for smart classes. Correspondent C.R. Lakshmikandan took the view that the amount would differ from school to school, depending upon the agencies which they had contracted, number of students and so on and, therefore, it could not be uniform for all schools.

             Chief Educational Officer C. Amudhavalli said she would make a comparative study about smart classes in about 10 schools in the district and ascertain from IT professionals or agencies as to how much expenditure a school would incur. Accordingly, she would arrive at the fees for smart classes and intimate it to the school by July 15. She pointed out that unusually a large number of students, 100, had been sent out from the school by issuing transfer certificates. When considering the total strength of the school to be 2,500 the number of TCs issued was on the higher side, she said.

          Mr. Lakshmikandan contended that TCs were issued on the request of parents because some of them wanted their wards to be migrated to other schools owing to transfer, some students might find the matriculation syllabus difficult to follow, and some might even go to a school which they consider as highly reputed. Mr Lakshmikandan also said that as per the Right to Education Act, students should not be detained up to Class VIII but there was no provision that no disciplinary action should be taken for insubordination and causing disturbance in the class.

           The teachers' representative put forth the view that at a time when the teachers were demanding pay scale on a par with the government schools any attempt to reduce the size of the fees would cut into their salary. Inspector of Matriculation Schools R.Arunmozhithevi, tashildar J.Rajendran, Deputy Superintendent of Police T.K.Natarajan, and C.Raju of Manitha Urimai Padhukappu Iyakkam participated.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior