உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 25, 2011

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் துறை மாணவர் அடித்து கொலை

 சிதம்பரம்:         சிதம்பரத்தில்  அண்ணாமலை பல்கலைக்கழக என்ஜினீயரிங் கல்லூரி யில் வெளிமாநில மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். இதில் அசாமை சேர்ந்த துருபஜோதி தத்தா (வயது 21) பி.இ. மெக்கானிக்கல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் பீகாரை சேர்ந்த ராஜேஷ் ரோஷன் (19), அங்கித் குமார் (19)...

Read more »

கடலூர் அரிசி பெரியாங்குப்பத்தில் உள்ளாட்சி தேர்தல் தகராறு: 8 பேர் மீது வழக்கு பதிவு

   கடலூர்             கடலூர் அருகே உள்ள அரிசி பெரியாங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆரங்கியும், அருள்நாதனும் போட்டியிட்டனர். இதில் ஆரங்கி வெற்றிப்பெற்றார். தோல்வி அடைந்த அருள்நாதன் கோபம் அடைந்தார். நேற்று மாலை 4 மணிக்கு ஆரங்கியின் மருமகன் பழனிவேல் (32) எம்.புதூரில்...

Read more »

Student from Assam killed in group clash at Annamalai University

Cuddalore:            An engineering student from Assam has been killed in a group clash between students from Bihar and Assam studying at Annamalai University in Chidambaram in the district, police said. Dharupa Joth Dhatha (23), a third-year student, was killed last night when the students used deadly weapons in their they clash with each other near the university, police...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior