உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 21, 2010

மரவள்ளி கிழங்கு விற்பனை செய்ய

பெயர் தெரியாத திருப்பூர் நண்பரின் வேண்டுகோளின் படி மரவள்ளிக் கிழங்கு வாங்கும் சில தொழிற்சாலைகளின் முகவரிகள் சில : தகவல் தேவைப்படும் நண்பர்கள் தங்களது பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி வெளியிட்டால் நன்றாக இருக்கும்.  M/s. JAGUARPAW EXPORTS26-D/40, Chinna Suppanan StreetK.K.Pudur, coimbatoreTamilnadu, India 641038.Email: jaguarpawexports@gmail.com M/s. Grove Snacks Pvt Ltd45A,develpoment plot,kalamassery,cochin, cochin Kerala...

Read more »

அங்காடியாக மாறிய கடலூர் தலைமை அஞ்சல் நிலையம்!

கடலூர்:           கடலூர் தலைமை அஞ்சல் நிலையம் கடந்த சில நாள்களாக அங்காடியாகக் காட்சி அளிக்கிறது.                  கடலூர் டவுன்ஹால் எதிரில் கடலூர் நகர தலைமை அஞ்சல் நிலையம் அமைந்து உள்ளது. இந்த அஞ்சல் நிலையத்துக்கு வருவோருக்கு வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. அஞ்சல் நிலையத்துக்கு முன் உள்ள நிலப்பகுதி முழுவதும், ஆக்கிரமிக்கப்பட்டு, பழக்கடை,...

Read more »

3 ஜி இணைப்புகள் ஒரு லட்சத்தை தாண்டியது: பி.டி.மாத்யூ

                தமிழகத்தில் 3ஜி செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது என கோவை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் பி.டி.மாத்யூ கூறினார் இது குறித்துகோவை பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் பி.டி.மாத்யூ வெள்ளிக்கிழமை கூறியது:                 ...

Read more »

இன்று பி.எட். தேர்வு முடிவு வெளியீடு

               தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 21) வெளியிடப்படுகிறது.  இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஏ.ஆர். வீரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:                      பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள...

Read more »

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதி இல்லையா?: அன்புமணி ராமதாஸ்

சிதம்பரம்:           ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வர் கருணாநிதியால் | 400 கோடி நிதி ஒதுக்க முடியாதது வருந்தத்தக்கது என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார். சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாமக பிரமுகரின் திருமண விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசியது:              இளைஞர்கள் சுகாதாரமாக வாழக் கற்றுக் கொள்ள...

Read more »

கடலூரில் பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

கடலூர்:             கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் 2 நாள்கள்  மாணவர்கள் அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. கண்காட்சியை பள்ளி முதல்வர் ஆக்னல் அடிகள் தலைமையில் புனித வளனார் கல்லூரி முதல்வர் ஐ.ரட்சகர் அடிகள் தொடங்கி வைத்தார். மாணவர்கள், 150 காட்சி அரங்குகளை அமைத்து இருந்தனர்....

Read more »

மாநில அளவிலான கால்பந்து போட்டி: என்எல்சி பள்ளி சாம்பியன்

நெய்வேலி:              ஏற்காட்டில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் என்எல்சி ஆண்கள் மேநிலைப் பள்ளி அணியினர் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றனர்.            சகோதரர் அந்தோணி படுவா 18-வது நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி அண்மையில் ஏற்காட்டில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிமிருந்து...

Read more »

New facility for police on extended beat in Cuddalore Municipality

Health Minister M.R.K. Panneerselvam inspecting the mobile toilets. CUDDALORE:            ...

Read more »

Law and order situation well maintained in State, says Minister

CUDDALORE:            Since the police department has been given the freedom to act, the law and order situation in Tamil Nadu remains well maintained, said M.R.K. Panneerselvam, Health Minister.            He was speaking at a function held on the New Town Police Station premises here where he inaugurated the police quarters...

Read more »

Jail term for two

CUDDALORE:               The Fast Track Court judge Sarojini Devi on Thursday sentenced two persons to undergo 11 years imprisonment, besides paying a fine of Rs 6,000 in a murder case. P.Jeevanandham (36) and Yuvaraj (68) were arraigned in the case of murder of taxi operator Thulasi Reddiyar (40) on February 23, 20...

Read more »

Now artisans preparing for Vinayaka Chathurti in Cuddalore

MANIFOLD DESIGNS:The production of Vinayaka idols is going on at a brisk pace in Cuddalore.  CUDDALORE:             The art of idol making reaches its acme during the Vinayaka Chathurti celebrations, but the preparations...

Read more »

Pat for NLC's corporate social responsibility activities

Improving service: Health Minister M.R.K.Panneerselvam inaugurating a dialysis unit at the Cuddalore Government Hospital on Thursday.   CUDDALORE:             Health Minister M.R.K. Panneerselvam...

Read more »

நெய்வேலி கோர்ட்டில் எஸ்.எஸ்.சந்திரன் ஆஜர்

நெய்வேலி :                முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் எம்.பி., நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நெய்வேலி கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.               நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே 4.7.2007 அன்று நடந்த அ.தி.மு.க., கூட்டத்தில் முன்னாள் எம்.பி., நடிகர் எஸ்.எஸ். சந்திரன் தமிழக முதல்வரை அவதூறாக...

Read more »

ஜெயராம் பொறியியல் கல்லூரியில் பி.இ., - எம்.பி.ஏ, வகுப்புகள் துவக்க விழா

கடலூர்:               கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் பி.இ., - எம்.பி.ஏ., முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.                   நிகழ்ச்சிக்கு சி.கே.கல்வி குழுமங்களின் இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். கல் லூரி முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். நிர்வாக உறுப்பினர்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior