உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், பிப்ரவரி 08, 2010

சிறுபாக்கத்தில் நாய்கடி மருந்துகள் இருப்பு வைக்க கோரிக்கை

சிறுபாக்கம் :                மங்களூர் ஒன்றியம் சிறுபாக்கம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர்களின் அவரச கூட்டம் நடந்தது.              ஊராட்சி தலைவர் செந்தாமரைகண்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். உதவியாளர் பாபுதுரை வரவேற்றார். சிறுபாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்...

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு முகாம்

ஸ்ரீமுஷ்ணம் :                 மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு முகாம் ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்தது.                    காட்டுமன்னார்கோவில் வட்டார ஆயங்குடி சுகாதார நிலையம் சார் பில் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் ஸ்ரீமுஷ் ணம் அரசு ஆரம்ப...

Read more »

திருமண பதிவு சட்டத்தில் விதி விலக்கு ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு தீர்மானம்

விருத்தாசலம் :                   தமிழக அரசு அறிவித்துள்ள கட்டாய திருமண பதிவு சட்டத்தில் இருந்து இஸ்லாமியர்களுக்கு விதிவிலக்கு அளிக் கவேண்டும் என ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.                 விருத்தாசலம் நகர இஸ்லாமிய ஐக்கிய ஜமா அத் பொதுக்குழு கூட்டம்...

Read more »

நபார்டு கிராம ஏற்பு திட்டத்தில் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி

விருத்தாசலம் :                 விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி கிராமத்தில் நபார்டு கிராம ஏற்பு திட் டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி நடந்தது.                     ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி தலைமை தாங்கினார். துணை தலைவர் தெய்வராணி முன்னிலை வகித்தார்....

Read more »

உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன ஆணையை உடனே வழங்க கோரிக்கை

சிதம்பரம் :                      உடற்கல்வி ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என அரசுக்கு தமிழக வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.                  சிதம்பரத்தில்  வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில உயர் மட்ட குழுவின்...

Read more »

கக்கன் நினைவு வளர்ச்சி அறக்கட்டளை கூட்டம்

ராமநத்தம் :               ராமநத்தம் அடுத்த ஆவட்டியில் கக் கன் நினைவு வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் கூட்டம் நடந்தது.             கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கார்த்திக், அறக்கட்டளை தலைவர் காசிலிங்கம், துணை செயலாளர் ராமு, பொடையூர் மன்ற தலைவர் பால்சாமி முன்னிலை வகித்தனர். ம.பொடையூர் மன்ற பொருளாளர் மதியழகன்...

Read more »

யோகா பயிற்சி

விருத்தாசலம் :             விருத்தாசலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு அறிவுத் திருக்கோயில் மனவளக்கலை மன்ற அறக் கட்டளை சார்பில் முன்று நாள் மணவளக் கலை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். பயிற்சி துணை பேராசிரியர்கள் மீனலோசினி, சரஸ்வதி, மேகலா, மீனா, விஷ்ணுபிரபா, புஷ்பா, அமலாம்பிகை உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். செயலாளர்...

Read more »

மங்களூரில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

திட்டக்குடி :                 மங்களூர் ஒன்றியத்தில் விடுப்பில் இருந்த ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.ஏ., சார்பில் ஒருநாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.                   இடைச்செருவாய் வட்டார வளமையத்தில் நடந்த முகாமை வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் துவக்கி வைத்தார். ஆசிரிய...

Read more »

மானாவாரி நிலத்தில் ஓமம் பயிர் : சிறுபாக்கம் விவசாயி புதிய முயற்சி

சிறுபாக்கம் :                 மலைப்பிரதேசத்தில் மட்டுமே விளையும் மூலிகை பயிரான ஓமத்தை, தற்போது சிறுபாக்கத்தில் விவசாயி ஒருவர் மானாவாரி நிலத்தில் பயிரிட்டுள்ளார். செழித்து வளர்ந்துள்ள ஓமம் பயிரினால் அப்பகுதி நறுமணம் வீசுகிறது.                   மூலிகை பயிரான ஓமம் மேற்கு...

Read more »

வேலை உறுதியளிப்பு திட்டத்தினால் சமுதாய புரட்சி : கடலூர் எம்.பி., அழகிரி பெருமிதம்

திட்டக்குடி :                 திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தில் காங்., கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் இளவழகன், நகர தலைவர் கனகசபை, மாவட்ட செயலா ளர் செல் வமணி, துணைத் தலைவர் பெரியசாமி, வட்டார தலைவர் கந்தசாமி முன் னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.           ...

Read more »

சைவ சமய கோட்பாட்டின் மூலம் தீவிரவாதத்தை முறியடிக்க முடியும் : செங்கோல் ஆதீனம் பேச்சு

சிதம்பரம் :                  "சைவ சமய கோட்பாட் டின் மூலமாக தீவிரவாதத்தை முறியடிக்க முடியும்' என, செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தர சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசினார்.                  சிதம்பரத்தில் நடந்த உலக சைவ மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:...

Read more »

பொன்மணி நெல் கொள்முதல் செய்ய மறுப்பு : ஸ்ரீமுஷ்ணம் அருகே விவசாயிகள் அலைக்கழிப்பு

ஸ்ரீமுஷ்ணம் :            ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி நேரடி கொள் முதல் நிலையத்தில் குறிப் பிட்ட ரக நெல் கொள்முதல் செய்ய மறுத்து விவசாயிகளை அலைக்கழித்து வருகின்றனர்.              ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் சம்பா பருவ நெல்லை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து வந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு...

Read more »

மாவட்டத்தில் 2.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

கடலூர் :                 மாவட்டத்தில் நேற்று 2.4 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டது. விடுபட்ட குழந் தைகளுக்கு இன்று வீடு தேடி சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.                 இளம்பிள்ளை வாத  நோயை ஒழித்திட ஆண்டிற்கு இருமுறை சிறப்பு முகாம்கள்...

Read more »

பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வினா-விடை கையேடு வழங்கவில்லை! தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் என தலைமை ஆசிரியர்கள் கருத்து

கடலூர் :                     மாணவர்களுக்கு வழங்க வேண்டிய  வினா - விடை கையேடு பொதுத் தேர்வு நெருங்கி விட்ட நிலையில் இன் னும் வழங்காததால், இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் பாதிக்குமோ என்ற அச்சம் தலைமை ஆசிரியர்களிடையே எழுந் துள்ளது.                   ...

Read more »

அள்ளூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

சேத்தியாத்தோப்பு :                   சேத்தியாத்தோப்பை அடுத்த அள்ளூர் நெடுஞ் சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர்.              சேத்தியாத்தோப்பை அடுத்த அள்ளூரில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஊராட்சி...

Read more »

பாசன மதகில் பைக் மோதல் வாலிபர் பலி: 2 பேர் காயம்

காட்டுமன்னார்கோவில் :                    குமராட்சி அருகே மதகில் மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் இறந்தார்.  இருவர் படுகாயமடைந்தனர்.               குமராட்சி அடுத்த தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்து (21). நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களான மணலூர் வினோத், ராயநல் லூர்...

Read more »

சிறுவனை தாக்கிய வாலிபர் கைது

சிதம்பரம் :                சிறுவனை தாக்கி கரும்பு வயலில் தூக்கி போட்ட வாலிபர் கைது செய்யப் பட்டார்.                        சிதம்பரம் அடுத்த ஏ.புளியங்குடியை சேர்ந் தவர் சுந்தரராஜன் மகன் திலிப்குமார் (12). நேற்று முன்தினம் சாலையில் நின்றிருந்தார். ...

Read more »

பால்தாக்கரே உருவ பொம்மை எரிப்பு : காங்.,கட்சியினர் 17 பேர் கைது

விருத்தாசலம் :              விருத்தாசலத்தில் பால் தாக்கரே உருவ பொம்மையை எரித்த காங்., கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.               மும்பையில் சில தினங்களுக்கு முன் காங்., பொது செயலாளர் ராகுல் காந்திக்கு சிவசேனா கட்சியினர் கறுப்பு கொடி காட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலம் கடைவீதியில் இளைஞர்...

Read more »

மின்கம்பி திருட்டு

பண்ருட்டி :                     மின் கம்பியை திருடிய ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி அடுத்த அம்மாபேட்டையில் உள்ள டிரான்ஸ்பார்மருக்கு செல்லும் 850 மீட்டர் அலுமினிய கம்பியை கடந்த 21ம் தேதி மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதன் மதிப்பு மூவாயிரம் ரூபாய் ஆகும். இதுகுறித்து உதவி மின் பொறியாளர் சிவக் குமார் கொடுத்த புகாரின் பேரில்...

Read more »

அறுவை சிகிச்சையில் இறந்த குழந்தையின் உடல் பரிசோதனை செய்வதில் சிக்கல்

திட்டக்குடி :                    அறுவை சிகிச்சையால் இறந்த குழந் தையின் உடலை பரிசோதனை செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.                   திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (28). இவரது 15 மாத குழந்தை சந்தோசின் ஆணுறுப்பு வீங்கியது. உடன்...

Read more »

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை பெற இருப்பிட சான்று கோரி மனைவி விண்ணப்பம்

திட்டக்குடி :               வெளி நாட்டில் இறந்த கணவரின் உடலைப் பெற, இருப்பிட சான்று கோரி அவரது மனைவி, தாசில்தாரிடம் மனு அளித்தார்.               மங்களூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் கணேசன் (37). இவருக்கு வளர் மதி என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் பக்ரைன் நாட்டிற்கு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior