உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 28, 2010

தமிழ் மென்பொருள் தயாரித்த நிறுவனத்துக்கு மாநாட்டில் விருது

                தமிழில் சிறந்த மென்பொருளை தயாரித்ததற்காக, பனேசியா டிரீம் வீவர்ஸ் மென்பொருள் நிறுவனத்துக்கு கணியன் பூங்குன்றனார் விருதை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.                உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுநாள் நிகழ்ச்சியில் இவ்விருதை முதல்வர் வழங்கினார். விருதுடன் ரூ....

Read more »

எம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியலில் 619 பேரின் மதிப்பெண் மாற்றம்

            எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பித்தவர்களில், 619 மாணவர்களுக்கு மதிப்பெண் மாற்றம் கிடைத்து, திருத்தப்பட்ட ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.           திருத்தப்பட்ட ரேங்க் பட்டியலை சுகாதாரத் துறையின் இணையதளம்  மூலம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திங்கள்கிழமை (ஜூன் 28) காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.மறு கூட்டல்-மறு...

Read more »

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலை

கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவில் பேசுகிறார் முதல்வர் மு.கருணாநிதி. உடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முக           தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில்...

Read more »

பி.இ. கலந்தாய்வு இன்று தொடக்கம்: விளையாட்டு ஒதுக்கீட்டுக்கு 180 மாணவர்கள் அழைப்பு

                தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான 2010-11-ம் ஆண்டு பி.இ. கலந்தாய்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 28) தொடங்குகிறது.            சிறப்பு ஒதுக்கீட்டில் விளையாட்டு பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழகத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில்...

Read more »

ஐசிசி தலைவராக சரத்பவார் ஜூலை 1-ல் பதவியேற்கிறார்

              சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக மத்திய அமைச்சர் சரத்பவார் ஜூலை 1-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதன்மூலம் ஜக்மோகன் டால்மியாவுக்குப் பின்னர் அந்தப் பதவியைப் பெறும் இரண்டாவது இந்தியராகிறார் சரத்பவார்.தற்போது ஐசிசி...

Read more »

சுயநிதிப் பள்ளிகள் கல்விக் கட்டணம்: நீதிபதி கோவிந்தராஜன் குழு அறிக்கை கல்விச் செயலருக்குக் கிடைக்கவில்லை

கடலூர்:                   தமிழகத்தில் சுயநிதிப் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டணம் குறித்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு அளித்த அறிக்கை, கல்வித் துறை செயலருக்குக் கிடைக்கவில்லை என்ற விவரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.                 ...

Read more »

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வயிற்றுப்போக்கு: அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதி

சிதம்பரம்:              சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக வயிற்றுப்போக்கினால் அதிகளவு நோயாளிகள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காலரா நோயாக இருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.                சிதம்பரம் நகரம் மற்றும் காட்டுமன்னார்கோவில்...

Read more »

பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் ஏரி ஆக்கிரமிப்பாளர்கள் அராஜகம் : விளை நிலமாகும் அபாயம்

பண்ருட்டி:                     ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அரசு மற்றும் கலெக்டர் என்னதான் கூப்பாடு போட்டாலும் விவசாயிகள் ஏரிகளை ஆக்கிரமித்து பயிர் செய்து வரும் அவலம் தொடர்கிறது. பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சியில் பொதுப்பணித் துறை பாசனப் பிரிவு கட்டுப்பாட்டின் கீழ் 62.17 ஹெக்டர் பரப்பளவில் ஏரி உள்ளது.                  ...

Read more »

வீட்டு சிலிண்டர்களை ஓட்டல்களில் பயன்படுத்தினால் கிரிமினல் நடவடிக்கை: டி.ஆர்.ஓ., எச்சரிக்கை

சிதம்பரம்:                 காஸ் சிலிண்டருக்கு கூடுதல் பணம் வாங்க கூடாது என காஸ் ஏஜன்சிகளுக்கு டி.ஆர்.ஓ., உத்தரவு பிறப்பித்துள்ளார். கடலூர் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட காஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் தற்போது வட்ட அளவில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சிதம்பரம் தாசில்தார் அலுவலககத்தில் டி.ஆர்.ஓ., நடராஜன் தலைமையில் கூட்டம் நடத்தப் பட்டது. வட்ட வழங்கல் தாசில்தார்...

Read more »

சின்னாபின்னமான சித்தூர் சாலைசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பண்ருட்டி:                 பண்ருட்டி - வீரப்பெருமாநல்லூர் சாலையில் மெகா பள்ளங்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.                     கடலூர் - சித்தூர் சாலையில் பண்ருட்டி நான்குமுனை சந்திப்பு முதல் வீரப்பெருமாநல் லூர் வரையிலான 13 கி.மீ.,...

Read more »

ஆதிதிராவிட விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் மின் இணைப்பு

கடலூர்:                ஆதிதிராவிட ஏழை விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பு;                மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சொந்த விவசாய நிலம் வைத்துள்ள ஆதிதிராவிடர்களுக்கு இலவச மின் இணைப்பு தாட்கோ மூலம் வழங்கப்பட...

Read more »

மாற்றுத்திறனாளிகள் சங்கம் முதல்வருக்கு வாழ்த்து

திட்டக்குடி:                கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்திய முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக் கப்பட்டது .இது குறித்து கடலூர் மாவட்ட உடல் மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் முனுசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:                  ...

Read more »

புதிய பென்ஷன் மசோதா திரும்ப பெற வலியுறுத்தல்

கடலூர்:                 மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் குறிஞ்சிப்பாடி அமைப்புகளின் பேரவைக் கூட்டம் கடலூரில் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பொன்னுசாமி, சீத்தாராமன் முன்னிலை வகித்தனர்.                        மாவட்ட தலைவர்...

Read more »

எம்.எல்.ஏ., சுதர்சனம் மறைவுகடலூரில் இரங்கல் கூட்டம்

கடலூர்:                தமிழ்நாடு காங்., தொழிலாளர் யூனியன், மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட காங் அலுவலகம் நேருபவனில் நடந்தது.                கடலூர் முதுநகர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில காங்., செயலாளர் உக்கடம் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் சந்திரசேகரன், சுப்ரமணியன்,...

Read more »

செம்மொழி மாநாடு விடுமுறை பிச்சாவரத்தில் வருமானம் உயர்வு

கிள்ளை:                  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்\னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி பிச்சாவரம் சுற் றுலா மையத்திற்கு சுற் றுலா பயணிகள் வருகை அதிகரித்து படகு சவாரி மூலம் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.சிதம்பரம் அருகே சதுப்பு நிலக்காடுகள் நிறைந்த உலக பிரசித்தி பெற்ற பிச்சாவரம் சுற்றுலா...

Read more »

மானிய விலையில் வேளாண் கருவிகள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

திட்டக்குடி,:                 பின்தங்கிய மங்களூர், நல்லூர் ஒன்றிய பகுதி விவசாயிகளுக்கு தமிழக அரசு 50 சதவீத மானிய விலையில் வேளாண் கருவிகள், விதைகள், உயிர் உரங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட இந்திய தேசிய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, தமிழக முதல் வர் கருணாநிதி, வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,...

Read more »

பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வுசத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கடலூர்:                 பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய 7வது மாநாடு கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பாவாடை வரவேற்றார். அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் ஞானக்கண் செல்லப்பா மாநாட்டை துவக்கி வைத்து...

Read more »

கடமைக்கென நடக்கும் சாலை பணிவண்டிப்பாளையத்தில் மக்கள் அவதி

கடலூர்:                  கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் "பேட்ஜ் ஒர்க்' செய்வதற்காக கடமைக்கென ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கடலூர் வண்டிப்பாளையம் சாலையில் பாதாள சாக்கடைக்கு பைப் லைன் புதைக்கும் பணிகள் முடிந்து பள்ளத்தில் "கான்கிரீட்' போடும் பணி நடந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக இச்சாலை...

Read more »

சிறுபாக்கம், மங்களூர் டாஸ்மாக் கடைகள் இடமாற்றம் செய்ய மக்கள் கோரிக்கை

சிறுபாக்கம்:                  மங்களூர், சிறுபாக்கம் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மங்களூர் ஒன்றியத்தின் தலைமையிடமான மங்களூரில் 7,000 கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு மருத்துவமனை, கூட்டுறவு நிலவள வங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கனரா வங்கி, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து அலுவலகம் உள் ளிட்ட பல்வேறு...

Read more »

பண்ருட்டியில் இந்திய தவ்ஹீத் ஜமா அத் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி:                   பண்ருட்டியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய தவ்ஹீத் ஜமா அத் சார்பில் பள்ளி வாசல் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் முன் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் தீன் தலைமை தாங்கினார்....

Read more »

திட்டக்குடியில் நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி,:               திட்டக்குடி வெலிங் டன் ஏரிக்கரை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி நாளை (29ம் தேதி) அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.  இதுகுறித்து மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் விடுத்துள்ள அறிக்கை:                    ...

Read more »

பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற கோரிக்கை

கடலூர் :             மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை உடனே வாபஸ் பெற வேண்டும் என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில தலைவர் தெகலான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மாநில தலைவர் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கை:                 ...

Read more »

சிதம்பரம் அருகே ரூ.19 லட்சம் செலவில் கான்சாகிப் வாய்க்கால் தூர்வாரும் பணி

கிள்ளை :                   சிதம்பரம் அருகே 19 லட்சம் ரூபாய் செலவில் கான்சாகிப் வாய்க்கால் ஆழப்படுத்தி தூர் வாரும் பணி நடந்து வருகிறது. சிதம்பரம் கிழக்குப் பகுதியில் நக்கரவந்தன்குடியில் இருந்து பொன்னந்திட்டு வரை 20 வருவாய் ஊராட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. மேட்டூரில் திறக்கப்படும் காவிரி தண்ணீர் மூலம் இந்த பகுதியில் 9,994 ஏக்கரில்...

Read more »

திட்டக்குடி அருகே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூ., முடிவு

திட்டக்குடி :                 திட்டக்குடி அருகே பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் மேளம் அடித்து ஆர்ப்பாட் டம் நடத்த இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது. திட்டக்குடி அடுத்த ஆதமங்கலம் கிராமத்தில் இந்திய கம்யூ., கட்சி கிளைக் கூட்டம் நடந்தது. முன்னாள் கிளை செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். செயலாளர்கள் பிச்சமுத்து, மருதமுத்து, நாராயணசாமி...

Read more »

பண்ருட்டி அருகே தண்ணீரில் மூழ்கி 2 சிறுமிகள் சாவு

கடலூர் :                    பண்ருட்டி அருகே தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுமிகள் இறந்தனர். புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி கிரிஜா மற்றும் மகள் கீர்த்திகா (12) ஆகியோர் பண்ருட்டி அடுத்த வானமாதேவியில் உள்ள உறவினர் சத்தியசீலன் வீட்டிற்கு வந்திருந்தனர்.                   ...

Read more »

இறகுப் பந்து போட்டி: 80 அணிகள் பங்கேற்பு

கடலூர் :                கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் இறகுப் பந்து போட்டி துவக்க விழா நேற்று நடந்தது. கடலூர் இறகுப் பந்து நண்பர்கள் கழகம் சார்பில் ஆண்கள் இரட்டையர் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டோர் ஆகிய பிரிவுகளில் இரண்டு நாள் போட்டி துவக்க விழா நேற்று காலை கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது.                   ...

Read more »

கடலூர் துறைமுகத்தில் 20 டன் சுந்தம் மீன் கொள்முதல்

கடலூர் :               நாகப்பட்டினத்திலிருந்து கடலூர் துறைமுகத்திற்கு வந்த விசைப்படகிலிருந்து 20 டன் சுந்தம் மீன் கொள்முதல் செய்யப்பட்டது. நாகப்பட்டினம் கடல் பகுதியில் மீன்பிடித்து கரை திரும்பிய சென்னை மீன்பிடி விசைப் படகு நேற்று கடலூர் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தது. அங்கு மீன் வியாபாரி ஒருவர் மொத்தமாக விசைப்படகில் உள்ள மீன்களை கொள்முதல் செய்வதற்கு முயன்றார். அப்போது...

Read more »

தமிழ்ச் செம்மொழி மாநாடு: வேலை உறுதி திட்டம் ஒத்தி வைப்பு

கடலூர் :                கோவையில் நடைபெறும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கடந்த 23ம் தேதி துவங்கியது. இன்று நிறைவடைய உள்ள இவ்விழாவிற்கு கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் மாநாட்டுக்கு செல்ல ஏதுவாக கிராமங்களில் நடைபெறும் தேசிய வேலை உறுதி திட்டப் பணிகள் 5 நாட்கள்...

Read more »

கடலூரில் வரும் 3ம் தேதி மூலிகை பயிற்சி துவக்கம்

கடலூர் :                  மத்திய அரசு நடத்தும் மூலிகை தொழிற்பயிற்சி கடலூரில் வரும் ஜூலை 3ம் தேதி துவங்குகிறது.மத்திய அரசின் கதர் கிராம தொழில் ஆணையம் நடத்தும் மூலிகை தொழிற் பயிற்சி வரும் ஜூலை 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. இப்பயிற்சியில் மூலிகைகள் கொண்டு பல்வேறு மருந்துகள், அழகு சாதன பொருட்கள், ஹெர்பல், ஹேர் ஆயில், ஹெர்பல் ஷாம்பு,...

Read more »

கடலூர் கலெக்டருக்கு பெற்றோர் நன்றி

கடலூர் :                நல்லூர் நகர் ஏழை சிறுவனுக்கு கண் நீர்பை அடைப்பு நீக்கும் சிகிச்சைக்கு உதவிய கலெக்டருக்கு அவரது பெற்றோர் நன்றி தெரிவித்தனர். விருத்தாசலம் தாலுகா நல்லூர் ஒன்றியம் நகர் பஞ்சாயத்தில் இலவச தொலைக் காட்சி வழங்கும் விழாவில் கூலித் தொழிலாளி மகன் 5ம் வகுப்பு படிக்கும் பாலகிருஷ்ணன் கலெக்டர் சீத்தாராமனிடம் கண்ணில் நீர் வடிவதாக மனு கொடுத்தான். உடனே...

Read more »

பண்ருட்டியில் டீசல் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., மறியல்: 38 பேர் கைது

பண்ருட்டி :                   பண்ருட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மா.கம்யூ.,வினர் 38 பேரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து மா.கம்யூ., கட்சி சார்பில் நேற்று காலை பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு வட்ட செயலாளர் சேதுராஜன் தலைமை தாங்கினார்....

Read more »

பெண்ணாடம் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ரூ.1.5 லட்சம் சேதம்

திட்டக்குடி :                  பெண்ணாடம் அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் அருள் ஜோதி. இவரது கூரை வீட்டில் நேற்று முன் தினம் மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் அருகில் இருந்த சுப்ரமணியன் வீடும் தீப்பிடித்தது.தகவலறிந்த...

Read more »

“Education Department yet to get panel report on fee structure”

CUDDALORE:              The School Education Department has claimed that it is yet to receive the report of Justice Govindarajan Committee on school fee structure. The information officer of the department has said this in a letter to a consumer forum here.             General secretary of the Consumer Confederation-Tamil...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior