உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, டிசம்பர் 11, 2010

மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன?

            உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.                  இந்த நாளில் மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன என்பது குறித்து மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது. இரண்டாம் உலகப்போரில் (1939-1945) உலகம் முழுவதும் 5.5 கோடி...

Read more »

கடல் நீரோட்டத்தில் திடீர் மாற்றம்: கடலூரில் படகுகள், வலைகள் சேதம்

கடல் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டு தாழங்குடா அருகே ஒதுங்கிக் கிடக்கும் மீன்பிடிப் படகு.  கடலூர்:               :கடலூர் கடலில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட புதிய நீரோட்டத்தால் படகுகள்,...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் மழை

பலத்த கொந்தளிப்புடன் அலைகள் அதிக உயரம் எழுந்து ஆர்ப்பரிக்கும் கடலூர் தேவனாம்பட்டினம் கடல்.  கடலூர்:                கடலூரில் வெள்ளிக்கிழமை மீண்டும் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. வடகிழக்குப்...

Read more »

பரவனாற்று கரை சீரமைப்பு: என்.எல்.சி. நடவடிக்கை

என்எல்சி நிறுவனம் சார்பில் நடைபெறும் பரவனாற்று கரை பலப்படுத்தும் பணி.  நெய்வேலி:              மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த பரவனாற்று கரையை என்எல்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் சீர்செய்து, சென்னை-கும்பகோணம்...

Read more »

கடலூர் முதுநகரில் ரோட்டில் ரேஷன் அரிசியை கொட்டி போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு

கடலூர் :                 கடலூர் முதுநகரில் மழை நிவாரணமாக 10 ரூபாய்க்கு ரேஷன் அரிசி கொடுத்ததால் ஆத்திரமடைந்து அரிசியை ரோட்டில் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.                 கடலூர்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசியை தவறுதலாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

கடலூர் :              ரேஷன் அரிசியை தவறுதலாக பயன்படுத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.  இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடையில் உள்ள பொது வினியோகத் திட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு...

Read more »

சிதம்பரத்தில் 112 வயதிலும் உழைக்கும் "இளைஞர்"

சிதம்பரம் :                 யார் தயவுமின்றி, ஓய்வறியாமல் 112 வயது "இளைஞர்' ஒருவர் உழைத்து வருவது சிதம்பரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.                  கடலூர் மாவட்டம்,...

Read more »

கடலூரில் அரியவகை பட்டாம்பூச்சி

கடலூர்:                கடலூரில் அரியவகை பட்டாம்பூச்சியை ஏராளமானோர் அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர். விதவிதமான கலர்களில் பட்டாம் பூச்சி பறப்பதைக் கண்டு ரசிக்காதவர்களே இருக்க முடியாது.                  ஆனால், வழக்கத்தை விட சற்று பெரியதாகவும், கலரும் வித்தியாசமாக இருந்தால் கேட்கவே வேண்டாம்....

Read more »

சட்டமேலவை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு பணிக்கு கால அவகாசம் நீடிப்பு

கடலூர்               தமிழக சட்டமேலவை தேர்தலுக்காக விழுப்புரம், சேலம், நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு வடக்கு மத்தியம் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் 22-ந்தேதி வெளியிடப்பட்டது.                  ...

Read more »

NLC plugs breach

CUDDALORE:            The Neyveli Lignite Corporation management recently averted traffic disruption on Chennai-Kumbakonam road by plugging a breach in the banks of the Paravanar.            A statement from the NLC said that floods following heavy rain breached the banks of the Paravanar at Maruvai, near Neyveli. Soon after the...

Read more »

Premises sought for Sahitya Akademi

CUDDALORE:             The Cuddalore Readers' Forum has appealed to the State government to allot a suitable place for housing the Sahitya Akademi office on a permanent basis in Chennai. Forum organiser Balki, in a representation addressed to Chief Minister M. Karunanidhi, said that the Sahitya Akademi, hitherto functioning from a private property at Teynampettai in Chennai,...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior