உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், அக்டோபர் 07, 2010

இருளில் மூழ்கும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையம்

 கடலூர்:                  கடலூர் நகரின் மையப் பகுதியில் அமைந்து இருக்கும் திருப்பாப்புலியூர் ரயில் நிலையத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதனால் இந்த ரயில் நிலையம்...

Read more »

இயற்கை வேளாண்மைக்கு தயாராகலாமே

 சிதம்பரம்:                இயற்கை வேளாண்மையில் விளைச்சல் குறைவாக இருந்தாலும், நீடித்த நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு அச்சாரமாக அது அமையும் என முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  இது...

Read more »

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுக்காக குவியும் விண்ணப்பங்கள்!

                          தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்யக் கோரி இளைஞர்களிடம் தினமும் பெறப்படும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள்...

Read more »

பி.இ. தமிழ்வழி மாணவர்கள் முதல்பருவத் தேர்வுகளை தமிழ்-ஆங்கிலம் கலந்து எழுதலாம: துணை வேந்தர் மன்னர் ஜவஹர்

தமிழ் வழி பொறியியல் படிப்புகளுக்கான முதல் பருவ பாடப் புத்தகங்களை புதன்கிழமை வெளியிட்டார் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர்.                        பி.இ. தமிழ் வழி மாணவர்கள் முதல் பருவத் தேர்வுகளை தமிழ்-ஆங்கிலம்...

Read more »

பண்ருட்டியில் சாக்கடை நாற்றத்தின் மத்தியில் ரேஷன் கடை

பண்ருட்டி:                       பண்ருட்டியில் ரேஷன் கடை முன் சாக்கடைநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுவதால் ரேஷன் கடைக்கு வருபவர்களும், அப்பகுதியில் குடியிருப்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.                       ...

Read more »

நாய்களின் சரணாலயமாக மாறியுள்ள பண்ருட்டி பஸ் நிலையம்!

பண்ருட்டி:              நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பண்ருட்டி பஸ் நிலையத்தில் கால்நடைகளும், தெரு நாய்களும் சுற்றித் திரிவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.                வியாபார நகரமான பண்ருட்டியில் மளிகை, காய்கறி மொத்த வியாபாரமும், முந்திரி பதப்படுத்தும் மற்றும் ஏற்றுமதி செய்யும்...

Read more »

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

விருத்தாசலம்:                விருத்தாசலத்தை அடுத்த புதுக்கூரைப்பேட்டையில் வட்டார வளமையக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் சார்பில் ஆங்கிலப் பயிற்சி நடைபெற்றது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இப்பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் சாந்தா தலைமையேற்று பயிற்சியைத்...

Read more »

கடலூர் நகர சாலையை புதுப்பிக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு

கடலூர்:                 கடலூர் நகரத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்காக தோண்டப் பட்ட சாலைகளை புதுப்பிக்க தமிழக அரசு 11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.                      கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் 40 கோடி ரூபாயில் கடந்த 21.1.2007ம் ஆண்டு துவங்கப்பட்டது....

Read more »

வயலில் தண்ணீர் பாய்ந்ததை அறியும் "அலாரம்' : அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை மாணவர் கண்டுபிடிப்பு

சிதம்பரம் :                      வயலில் போதுமான அளவு தண்ணீர் பாய்ந்ததை அறியும் அலாரத்தை அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண்மை மாணவர் கண்டுபிடித் துள்ளார்.                      விவசாயிகள் தங்கள் நிலங்களில் தண்ணீர் பாய்ச்சும் போது இரவு நேரங்களில்...

Read more »

நாட்டின் வளத்தை அழிப்பதில் ஊழலுக்கு பெரும் பங்கு : தேசிய ஆசிரியர் கல்விக்குழுத் தலைவர் வேதனை

சிதம்பரம் :                 "தரமான கல்வியின் மூலம் தான் நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்' என டில்லி தேசிய ஆசிரியர் கல்விக்குழு தலைவர் முகமது அக்தர் சித்திக் பேசினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் டில்லி தேசிய ஆசிரியர் கல்விக்குழு தலைவர் முகமது அக்தர் சித்திக் பேசியது:                  ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior