உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 02, 2010

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது: ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி வீட்டில் தகவல் சேகரிப்பு

           2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி தமிழ்நாட்டில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.                  ...

Read more »

புதுச்சேரி ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிப்பு

புதுச்சேரி:             புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து...

Read more »

என்.எல்.சி.யில் இன்று இரவுப் பணி முதல் ஸ்டிரைக்

நெய்வேலி:               புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை இரவுப் பணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.                ...

Read more »

சமச்சீர் கல்வி திட்ட பாடநூல்கள்: மாணவர்களிடம் வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்ற மாணவர்கள். (இடது படம்) சமச்சீர் கல்வி திட்டம் தொடங்கியதை முன்னிட்டு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன. சிதம்பரம்:                சமச்சீர்  கல்வி பாட நூல்களுக்கு மாணவர்கள்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

கடலூர்:                கடலூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நபராக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தகவல்களை வழங்கினார்.                 2011 பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவு 00 மணியைத் தகுதி நாளாகக் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு...

Read more »

என்.எல்.சி. தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் இன்று இரவுப் பணி முதல் ஸ்டிரைக்

நெய்வேலி :                புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் புதன்கிழமை இரவுப் பணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில்...

Read more »

புதுச்சேரி வானொலியில் இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் உரை

சிதம்பரம்:                 புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளில் கிடைக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் என்ற தலைப்பில் புதுச்சேரி வானொலியில் புதன்கிழமை பகல் 11.40 மணிக்கு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் உரையாற்றுகிறார்.இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தமிழில் பெயர்ப்பலகை: கால அவகாசம் நீட்டிப்பு

கடலூர்:                   கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர்ப்பலகை வைக்க கால அவகாசம் 5-6-2010 வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு:                   ...

Read more »

பராமரிப்பில்லா கட்டடத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை

நெய்வேலி:                  நெய்வேலி வட்டம் 14-ல் செயல்படும்  இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை போதிய இடவசதியில்லாத பராமரிப்பில்லாத கட்டடத்தில் இயங்கி வருகிறது.                      ஜவகர் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள்  கட்டணம் செலுத்த வசதியாக...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டுவசதித் திட்டம்; வீடுகள் கணக்கெடுப்பு நிறைவு: விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூர்:                    கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தில் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு பெற்றது. இதில் விவரங்களை அளிக்காமல் விடுபட்டவர்கள் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு:                 ...

Read more »

ரூ. 24 கோடி சாலைப் பணி டெண்டர் விட்டும் 6 மாதமாக தொடங்கவில்லை: விவசாயிகள் புகார்

கடலூர்:                ரூ.24.20 கோடி சாலைப் பணி டெண்டர் விட்டு 6 மாதங்கள் ஆகியும் பணிகள் தொடங்கப்படவில்லை என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் கடலூர் மாவட்டச் செயலர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:                  ...

Read more »

கோடை விடுமுறைக்குப் பின் பள்ளி தொடங்கிய முதல் நாளே மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பு

கடலூர்:                    திட்டக்குடி அருகே கோடை விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை பள்ளி தொடங்கிய முதல் நாளே, மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.                    திட்டக்குடியை அடுத்த சிறுநெசலூரில் அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளி உள்ளது....

Read more »

கருவேப்பிலங்குறிச்சியில் கிராம மக்கள் சாலை மறியல்

விருத்தாசலம்:                மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விருத்தாசலம் அருகே  கருவேப்பிலங்குறிச்சியில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.                    ...

Read more »

வாடகைக்கு விடப்பட்ட 17 கார்கள் மோசடி

கடலூர்:                  பிரபல செல்ஃபோன் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடப்பட்ட கார்கள் மோசடி செய்யப்பட்டு உள்ளன. வாடகையும் வரவில்லை. கார்களையும் காணவில்லை.              பாதிக்கப்பட்ட கார் உரிமையாளர்கள் 17 பேரும் செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீûஸ சந்தித்து புகார்...

Read more »

தேசிய மக்கள் கணக்கெடுப்பு பணியின்போது தவறான தகவல் கொடுத்தால் தண்டனை: கலெக்டர் சீத்தாராமன் தகவல்

கடலூர் :                   தேசிய மக்கள் விவர பதிவேடு கணக்கெடுப்பாளர்களிடம் தவறான தகவல் கூறுபவர்கள் தண்டனைக்குரியவர்கள் என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.                 தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை விவர பதிவேடு மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது....

Read more »

பிச்சாவரம் சுற்றுலா மையம் தனியார் மயத்திற்கு எதிர்ப்பு! சுற்றுலா வளர்ச்சி கழகமே நடத்த வலியுறுத்தல்

சிதம்பரம் :                  சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வன சுற்றுலா மைய ஓட்டல், விடுதிகள், பார்களை தனியார் வசம் ஒப்படைக்க பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.                  சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது பிச்சாவரம் வன சுற்றுலா மையம். 5 ஆயிரம்...

Read more »

சிதம்பரத்தில் திருட்டை தடுக்க ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரம் :                   சிதம்பரத்தில் போலீஸ் சார்பில் அடகு கடை உரிமையாளர்கள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்தடுத்து தொடரும் கொள்ளை சம் பவங்களால் கடலூர் மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அதையொட்டி சிதம்பரத்தில் அடகு கடை உரிமையாளர்கள் மற்றும் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கொண்ட ஆலோசனைக்...

Read more »

பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நெல், எள் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி :                  பண்ருட்டி பகுதியில் நெல் அறுவடை சீசன் என்பதால் மார்க்கெட் கமிட்டியில் கடந்த வாரத்தை விட நெல், எள் வரத்து அதிகரித்தது. பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நெல் மூட்டைகள் கடந்த வாரம் ஏ.டி.டி.,36 ரகம் தினமும் 500 மூட்டைகள் அளவிலும், 50 மூட்டை அளவிலும் விற்பனைக்கு வந்தது. நேற்று முன்தினம் ஏ.டி.டி., 36 ரகம் 1,200 மூட்டைகளும், எள்...

Read more »

மின் இணைப்பு வழங்காததால் திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் போலீஸ் குடியிருப்பு

கடலூர் :                     கடலூரில் 2.25 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்ட போலீஸ் குடியிருப்புகளுக்கு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் மின் இணைப்பு கொடுக்காததால் பூட்டியே கிடக்கிறது. கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் ஸ்டேஷனில் பணி புரியும் இன்ஸ்பெக்டர், 2 சப் இன்ஸ்பெக்டர், 45 போலீஸ்காரர்களுக்கான வீடுகள், கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு...

Read more »

ஆத்மா குழு உறுப்பினர்கள் கூட்டம்

சிறுபாக்கம் :                         மங்களூர் ஒன்றிய வேளாண்மை ஆத்மா குழு உறுப்பினர்கள் கூட்டம், வேளாண் வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. வேளாண்மைக்குழு தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், தோட்டக்கலை அலுவலர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தனர். இதில் விவசாயிகளின் பயன்பாடு, மானியம்,...

Read more »

அண்ணாமலைநகரில் ரூ.2.5 லட்சத்தில் சாலை பணி

சிதம்பரம் :                சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கலைஞர் தெருவில் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் தார் சாலை அமைக் கப்படுகிறது. அண்ணாமலைநகர் பேரூராட்சி 2010-2011ம் ஆண்டு பொது நிதியில் ஆதிதிராவிடர் காலனியில் கலைஞர் தெருவில் சிமெண்ட் சாலை அமைக் கும் பணி 2.20 லட்சம் ரூபாய் செலவில் நடக்கிறது. இப்பணிகளை சேர்மன் கீதா கலியமூர்த்தி, செயல் அலுவலர் ரங்கநாதன்...

Read more »

பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பாலபணியால் போக்குவரத்து பாதிப்பு

திட்டக்குடி :                     பெண்ணாடம் ரயில்வே கேட் மேம்பால கட்டுமான பணியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட்டில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக இறையூர், பொன்னேரி, அம்பேத்கர் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior