உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

பி.இ. கலந்தாய்வு: வெளியூர் மாணவர்களுக்கு 50 சதவீத பஸ் கட்டணச் சலுகை

             பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க வரும் வெளியூர் மாணவர்களுக்கு இரு மார்க்கங்களிலும் 50 சதவீத பஸ் கட்டணச் சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.                சென்னையில் நடைபெறும் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்க வரும் வெளியூர் மாணவர், அவருடன் வரும் ஒரு நபர் என இருவருக்கு இரு மார்க்கங்களிலும்...

Read more »

பாகற்காய் விவசாயம்: முன்னுக்கு வந்த கிராமம்

அறுவடை செய்யப்பட்ட பாகற்காய்களை விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக சாக்குப் பைகளில் அடைக்கும் விவசாயிகள்.  உளுந்தூர்பேட்டை:           விருத்தாசலம் வட்டம் மணக்கொல்லை கிராமம் பாகற்காய் விவசாயத்தால் தன்னிறைவு...

Read more »

பி.இ., எம்.பி.பி.எஸ்.: முதல் தலைமுறை மாணவர்களுக்கு பலன் கிடைப்பதில் சிக்கல்

              பி.இ., எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேரும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கல்விக் கட்டண ரத்து சலுகை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.               அரசின் சலுகையைப்  பெறுவதற்கு, வட்டாட்சியர் அலுவலகங்களில் வழங்கப்படும் "முதல் தலைமுறை மாணவர்' என்ற...

Read more »

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் அறிவிப்பு

               தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் தமிழர்கள் வாழும் பிற நாடுகளில் செம்மொழி மாநாடு...

Read more »

திட்டக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

             கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா வெலிங்டன் ஏரிக்கரை பாதிப்பை சரி செய்வதில் உள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், அந்தப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட...

Read more »

பெட்ரோல் விலை உயர்வு:​ கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:                பெட்ரோல்,​​ டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து கடலூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில்,​​ சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.​ ​ ​25-ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல்,​​ டீசல்,​​ மண்ணெண்ணெய் மற்றும் சமையல் காஸ் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளன.​ இதற்குக் கண்டனம் தெரிவித்தும்,​​ விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தியும்,​​ மார்க்சிஸ்ட்...

Read more »

வருவாய் இன்றி தவிக்கும் டெல்டா சிறு விவசாயிகள்: அரசு கண் திறக்குமா?

கடலூர்:            கடலூர் மாவட்ட காவிரி டெல்டா விவசாயிகள் வருவாய்க்கு வழி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.                            இம் மாவட்டத்தில் காவிரி...

Read more »

தரைப்பாலங்களில் தடுப்புகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள்

விருத்தாசலம்:             விருத்தாசலத்திலிருந்து கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள தரைப்பாலங்களில் தடுப்புகள் உடைந்து கிடப்பதால் அதிக விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.            விருத்தாசலத்திலிருந்து திருச்சி...

Read more »

அடிப்படை வசதிகள் இல்லாத பெரியார் நினைவு சமத்துவபுரம்

சிறுவர் விளையாட்டுத் திடல் அருகே தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீர். பண்ருட்டி:             பண்ருட்டி வட்டம் காடாம்புலியூரில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகளைச்...

Read more »

ரூ.1 கோடி மீன்பிடி தடைக்கால நிவாரணம்: ஆட்சியர் வழங்கினார்

கடலூர்:                   கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14,160மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.1.13 கோடியை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.                ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் 45 நாள்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்க,​​...

Read more »

மணல் அள்ளும் கட்டணத்தை குறைக்க ​வேண்டும்: மாட்டுவண்டி தொழிலாளர் கோரிக்கை

கடலூர்:            மாட்டு வண்டிகளுக்கு மணல் அள்ளும் கட்டணம் ரூ.47 என்று இருப்பதை ரூ.20 ஆகக் குறைக்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட மாட்டுவண்டித் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.​ ​ அண்மையில் நடந்த இச்சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​ ​                   ​விபத்துக்கள்...

Read more »

கடலூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:               கடலூரில் மீனவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பது,​​ கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட சுனாமி வீடுகள் கட்டுமானத்தில் நடந்துள்ள முறைகேடுகளைச் சுட்டிக் காட்டியும் நடவடிக்கை எடுக்காதது,​​ ​ சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் மீனவர்களின் வீடுகளைக் காலி செய்ய வற்புறுத்துவது,​​...

Read more »

மத்திய அரசின் சிறப்பு கல்வி உதவித் தொகை நிர்வாக சிக்கலால் இரண்டு ஆண்டாக நிறுத்தம்

கடலூர்:                  பள்ளிக் கல்வி இடை நிற்பதைத் தவிர்த்திட மத்திய அரசு வழங்கி வரும் சிறப்பு கல்வி உதவித் தொகை நிர்வாக சிக்கல் காரணமாக தமிழக பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டாண்டாக வழங்கப்படவில்லை.                பள்ளிக் கல்வியில் மாணவர்கள் இடை நின்றலை தடுத்திட மத்திய அரசு தேசிய வருவாய்...

Read more »

பெரியார் கல்லூரியில் கவுன்சிலிங் நடப்பதாக மாணவர்கள் குவிந்ததால் பரபரப்பு

கடலூர்:                கவுன்சிலிங் நடப்பதாக கிடைத்த தவறான தகவலால் கடலூர் பெரியார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.                கடலூர் பெரியார் கலைக் கல்லுரியில் 2010-2011ஆம் கல்வியாண்டிற் கான கவுன்சிலிங் முதல் கட்டமாக 17, 18ம் தேதியும், இரண்டாம் கட்டமாக 21, 22ம் தேதியும்...

Read more »

மக்களிடம் ஆதரவு திரட்டுங்கள்: அ.தி.மு.க.,வினருக்கு ஆதிராஜாராம் கட்டளை

கடலூர்:               விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் அ.தி.மு.க., வினர் மக்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும் என எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில செயலாளர் ஆதிராஜாராம் பேசினார்.              கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று கடலூர் டவுன்ஹாலில்...

Read more »

சேத்தியாத்தோப்பை தனி தாலுகாவாக பிரிக்க கோரிக்கை

சேத்தியாத்தோப்பு:              சேத்தியாத்தோப்பை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகாவாக பிரிக்க கரும்பு விவசாயிகள் நல சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எம். ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் நல சங்க தலைவர் சிட்டிபாபு முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:              ...

Read more »

சிதம்பரத்தில் 1,800 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்பு

கிள்ளை,:                தெற்கு பிச்சாவரத்தில் பழுதடைந்த உப்பனாற்று வடிகால் ஷட்டர் சீர் செய்யப்படாததால் பாசனத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் 1,800 ஏக்கர் விளை நிலங் கள் பாதிக்கப்பட்டுள்ளது.                   சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரம் கான்சாகிப் வாய்க்காலில் பாலம்...

Read more »

மங்களூரில் மாவட்ட மனித மேம்பாட்டு அறிக்கை கருத்து பரப்பு கூட்டம்

சிறுபாக்கம்:                  மங்களூரில் மாவட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின் கருத்து பரப்பு மூன்று நிலைகள் கூட்டம் நடந்தது.                மங்களூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின் கருத்து பரப்பு மூன்று நிலைகள் கூட்டம் நடந்தது. ஒன்றிய ஆணையர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்....

Read more »

சிதம்பரம் பக்கிரி வாய்க்கால் பாலம் : ரூ.6 லட்சத்தில் கட்டுமான பணி துவக்கம்

கிள்ளை:                சிதம்பரம் அருகே ஆறு லட்சம் ரூபாய் செலவில் பக்கிரி வாய்க்கால் பாலம் கட்டும் பணி துவங்கியது.             சிதம்பரம் அருகே நஞ்சைமகத்து வாழ்க்கை சாலையில் வடக்குச்சாவடி கான்சாகிப் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் பாசன வாய்க்காலான பக்கிரி வாய்க்காலில் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலத்தை...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது

விருத்தாசலம்:                  விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.                 விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. காலை, மாலை என சுழற்சி முறையில்...

Read more »

மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் லிமிடெட் மற்றும் புதுச்சேரி அவிரந்த் கண் மருத்துவமனை சார்பில் இன்று மருத்துவ முகாம்

கடலூர்:                மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் லிமிடெட் மற்றும் புதுச்சேரி அவிரந்த் கண் மருத்துவமனை சார்பில் திருச்சோபுரத்தில் இன்று பொது மருத்துவ முகாம் நடக்கிறது.                நாகார்ஜூனா ஆயில் கார்பரேஷன் லிமிடெட் வளாகத்தில் நடக்கும் முகாமில் இருதயம்,...

Read more »

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் திறப்பு

பண்ருட்டி:              பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் 94 ஆயிரம் ரூபாய் உண்டியல் வருமானம் கிடைத்தது.                பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த ஆறு மாதங்களுக்குப் பின் நேற்று உண்டியல் திறக்கப்பட்டது.கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம், ஆய்வாளர்...

Read more »

கடலூர் புதுப்பாளையத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இலவச டியூஷன்மையம் திறப்பு விழா

கடலூர்:              கடலூர் புதுப்பாளையத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இலவச டியூஷன் மையம் திறப்பு மற்றும் மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கும் விழா நடந்தது.              வாலிபர் சங்க நகரக்குழு ரமேஷ் தலைமை தாங் கினார். சந்திரகுமார், சரவணன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் ஆனந்த் வரவேற்றார். மா.கம்யூ., மாநிலக்குழு...

Read more »

மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதானதால் வாகன போக்குவரத்து பாதிப்பு

கடலூர்:             கடலூர் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது.                  கடலூர் நகரில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் முதல் கட்டமாக 33 வார்டுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீதியுள்ள 13 வார்டுகள் 2வது கட்டமாக பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது....

Read more »

மணல் குவாரியை மூடக்கோரி மறியல் செய்ய முயற்சி

விருத்தாசலம்:             நகர் கிராமத்தில் நடக்க இருந்த சாலை மறியல் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின் கைவிடப்பட்டது.                நல்லூர் அடுத்த நகர் கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் கிளை ஆறான மயூரா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் கடந்த ஆண்டு அரசு மணல் குவாரி தொடங்கப்பட்டது. இதனால் 1,500 ஏக்கர் விளை நிலங்கள்...

Read more »

போலீஸ் ஸ்டேஷன் முன்தீ குளிக்க முயன்றவர் கைது

குறிஞ்சிப்பாடி:               போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார்.              வடலூரை அடுத்த பார்வதிபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் குணசேகரன் (25). ஆட்டோ டிரைவரான இவருக்கும் இவரது தாய் மாமனான சட்டநாதனுக்கும் தகராறு ஏற்பட்டது. அதில் சட்டநாதனை, குணசேகரன் தாக்கி விட்டார் .இதுகுறித்து...

Read more »

Rs. 1.13-crore compensation for fishermen families

Cuddalore Collector P. Seetharaman giving away compensation to fishermen in Cuddalore on Monday.  CUDDALORE:              The State government has sanctioned over Rs. 1.13 crore as compensation...

Read more »

Vedic exponent hailed on birth centenary

CUDDALORE:           The birth centenary of Balarama Sastri was celebrated under the auspices of the Sri Sankara Bhakta Jana Sabha here on Sunday.            Balarama Sastri is well versed in the Sama Veda, which has earned him the coveted title “Sama Veda Samrat.” Born at Paranur in Thirukkoilur block in the then South Arcot district...

Read more »

Compensation to fire victim's kin

CUDDALORE:              A compensation of Rs. 1 lakh was given to Razia, whose husband Malik Basha died recently in a fire accident in Malaysia. Collector R. Palanisamy gave away the compensation at a grievance day session here on Monday.            He disbursed financial assistance of Rs. 25,000 each to two meritorious...

Read more »

Counselling for teacher transfers

CUDDALORE:               Counselling sessions for the transfer and promotion of teachers, headmasters and hostel wardens employed in the schools run by the Adi Dravidar and Scheduled Tribe Welfare Department will be held in Cuddalore on Tuesday and Wednesday. A statement from the department noted that the sessions would be held in a transparent manner as follows:              ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior