உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 15, 2011

2011 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 76% வாக்குப் பதிவு

          தமிழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகத் தெரிகிறது.                 அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்த வாக்குப் பதிவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் பெரிதாக நடைபெறவில்லை. இளைஞர்களும், பெண்களும்...

Read more »

கடலூர்: வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

கடலூர்:               கடலூர் மாவட்டத்தில் 9 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அறைகளில் பாதுகாப்பாக வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.                       கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 80% வாக்குப் பதிவு

கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பெ.சீதாராமன் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் சராசரி 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.  தொகுதி வாரியாகப் பதிவான வாக்குகள் சதவீதம்:  திட்டக்குடி 79 சதவீதம், விருத்தாசலம் 80.88 சதவீதம், பண்ருட்டி 82 சதவீதம், குறிஞ்சிப்பாடி...

Read more »

நெய்வேலி அருகே மின்னணு எந்திரங்கள் உடைப்பு

நெய்வேலி                  நெய்வேலி தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் வேல்முருகனுக்கும், அ.தி.மு.க. வேட்பாளர் சிவசுப்பிரமணியனுக்கும் கடும்போட்டி இருந்தது. இந்த தொகுதியில் குள்ளஞ்சாவடியை அடுத்த சமட்டிக்குப்பத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கூடத்தில் 2 வாக்குச்...

Read more »

Instilling hope in people with the almanac

CUDDALORE:           The public reading of Almanac on Tamil New Year (on the first day of Chithirai month) has been very much in vogue in Cuddalore. It is an occasion for the people to get together and discuss what is in store for the State as well as for the individuals in the next 12 months. It provides an occasion to go beyond the confines of selfishness and relate oneself with...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior