உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூலை 31, 2012

கீழமூங்கிலடி ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியின் நிறுவன தர உறுதி செய் மன்றக் கூட்டம்

சிதம்பரம் :

கீழமூங்கிலடி ராகவேந்திரா கல்லூரியின் நிறுவன தர உறுதி செய் மன்றக் கூட்டம் கல்லூரியின் நூலக அரங்கில் நடந்தது. கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஆலோசகர் கனகசபை  முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நர்மதை வரவேற்றார். கல்லூரி நிறுவனத் தலைவர் மணிமேகலை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். செயலர் பாபு  வாழ்த்திப் பேசினார். கற்றல் கோட்பாடுகள், கற்பித்தல் நெறிமுறைகள் பற்றி துறைத் தலைவர்கள்  கருத்துரை வழங்கினர். தமிழ்நாடு கல்வி தணிக்கை மற்றும் தரக்குறியீட்டு மன்ற உறுப்பினர் பேராசிரியர் இளங்கோ துறை வாரியான முன்னேற்றம் குறித்து  பேசினார்.




Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior