உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், நவம்பர் 10, 2011

மின் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தும் முறை

விருத்தாசலம் :           மின் கட்டணத்தை முன் கூட்டியே செலுத்தும் முறை மின் வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   இதுகுறித்து விருத்தாசலம் கோட்ட செயற் பொறியாளர் சிவராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோகக் கழகம் மின் நுகர்வோர்களின் வசதிக்காக மின் கட்டணத்தை...

Read more »

கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் சார்பில் திருக்குறள் நூல் வழங்கும் விழா

        குவைத் பொங்கு தமிழ்மன்றமும், கடலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவையும் இணைந்து கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாகத் திருக்குறள் நூல் வழங்கும் விழாவை நடத்துகின்றன.நிகழ்ச்சியில் குவைத் பொங்கு தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர்களும், கடலூர் மாவட்டத் திருக்குறள் பேரவையின் பொறுப்பாளர்களும்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior