கடலூர்:
"தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ம.க. இளைஞரணி மாநிலத் தலைவருமான அன்புமணி வலியுறுத்தினார்.
கடலூரைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்....