உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 21, 2012

கடலூர் மாவட்ட 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்

கடலூர்:              "தானே' புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டும். அனைவரையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என்று, முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ம.க. இளைஞரணி மாநிலத் தலைவருமான அன்புமணி வலியுறுத்தினார்.            கடலூரைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்....

Read more »

கடலூர் மாவட்டத்தில் தானே புயலில் சேதமான ஆவணங்கள் புதுப்பித்துத் தர நடவடிக்கை

கடலூர்:          "தானே" புயலில் காணாமல் போன மற்றும் சேதமடைந்த ஆவணங்களை பெற்றுத் தர மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் முன் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ருத்ராபதி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:              கடந்த 30ம் தேதி வீசிய "தானே' புயல் மாவட்டத்தில் பெரும் பாதிப்பை...

Read more »

விருத்தாசலத்தில் பெண்ணைக் கொன்று 5 1/2 லட்சம் நகை-பணம் கொள்ளை

  விருத்தாசலம்:               விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன் (வயது 53). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் சிகரெட் கம்பெனியில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி விமலா (47). இவர் மொத்தமாக புடவைகளை வாங்கி வீட்டிலேயே விற்பனை ...

Read more »

பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளராக உதயகுமார் பொறுப்பேற்பு

கிள்ளை:              பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளராக உதயகுமார் பொறுப் பேற்றார். இவர் குற்றாலம் சுற்றுலா மையத்தில் கணக்கு அலுவலராக பணியாற்றி பதவி உயர்வு பெற்று கிள்ளை பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மேலாளராக பொறுபேற்றார். ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior