உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, அக்டோபர் 30, 2011

கடலூரில் வடகிழக்குப் பருவ மழையால் காணாமல் போன சாலைகள்

கனமழை காரணமாக புதை குழிகளாக மாறிப்போன, பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட கடலூர் பாரதி சாலை (தேசிய நெடுஞ்சாலை). கடலூர்,:               கடலூரில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால்...

Read more »

கடலூர் மத்திய சிறையில் பொன்முடியை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

   கடலூர்:         நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் இருக்கிறார். இவரை முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். இதன் பின் அவர் பேட்டியளித்தார் ...

Read more »

விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் பதவி ஏற்பு

விருத்தாசலம்:         விருத்தாசலம் நகராட்சித் துணைத் தலைவராக சந்திரகுமார் சனிக்கிழமை பதவியேற்றார். விருத்தாசலம் நகர்மன்றத் துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த சந்திரகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், 1998-ம் ஆண்டு முதல் கட்சியில் உள்ளார். இப்போது நகர ஜெயலலிதா பேரவை செயலராக உள்ளார். இவருக்கு பொன்முடி என்ற மனைவியும், அகில்சந்திரன், சந்திரசேகரன் என்ற மகன்களும், சந்திரலேகா என்ற மகளும்...

Read more »

கடலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக மணிமேகலை பதவி ஏற்பு

கடலூர்:               கடலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக மணிமேகலை (அ.தி.மு.க.) சனிக்கிழமை பதவி ஏற்றார்.                கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்த வார்டுகள் 33. இதில் 20 வார்டுகளை அ.தி.மு.க.வும், 4 வார்டுகளை தே.மு.தி.க.வும், 5 வார்டுகளை சுயேச்சைகளும், 2 வார்டுகளை பா.ம.க.வும், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தலை...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior