உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 06, 2011

குருப்-1 தேர்வில் முறையற்ற வினாக்கள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி

             தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படும் குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட பிராந்தி - விஸ்கியில் ஆல்கஹால் அளவு எவ்வளவு? உள்ளிட்ட சில கேள்விகளால் தேர்வு எழுதியவர்கள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.               டி.என்.பி.எஸ்.சி. சார்பில் துணை ஆட்சியர்,...

Read more »

கடலூர் துறைமுகம் புத்துயிர் பெற்றது : மியான்மர் நாட்டில் இருந்து மரக்கட்டைகள் வந்தடைந்தது

 கடலூர்:          மியான்மர் நாட்டில் (பர்மா) இருந்து கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட மரக்கட்டைகள் கடலூர் துறைமுகத்தில் இறக்கப்படுகின்றன.              கடலூர் துறைமுகம் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக இருந்த போதிலும், மாநில அரசு போதிய கவனம் செலுத்தாததாலும், கடலூரில் அதற்காக குரல் கொடுக்க சரியான அரசியல் தலைமை இல்லாததாலும், துறைமுகம்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெள்ளரிக்காய் அமோக விளைச்சல்

கடலூர்:             அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் முடிந்த பிறகும், தமிழகத்தில் கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோடை வெயில் தகித்துக் கொண்டு இருக்கிறது.            பல ஊர்களில் இன்னமும் 100 டிகிரியில் இருந்து வெப்பம் குறைந்த பாடில்லை. வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுபட மக்கள் இளநீர், நுங்கு, பதநீர், பழங்கள் மற்றும்...

Read more »

பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு சப்ளை செய்த 10 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.42 கோடி பாக்கி

கடலூர்:               கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சர்க்கரை ஆலைக்குக் கரும்பு சப்ளை செய்த 10 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ. 42 கோடி வரை ஆலை நிர்வாகம் பாக்கி வைத்து உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.                  கடலூர் மாவட்டக் கரும்பு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும்...

Read more »

கடலூர் வெள்ளிக் கடற்கரைக்கு (சில்வர் பீச்) சுற்றுலா வந்த இளைஞர் கடலில் மூழ்கி சாவு

கடலூர்:       கடலூர் சில்வர் பீச்சுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்த இளைஞர், கடலில் மூழ்கி இறந்தார்.          பெங்களூர் நாராயணபுரத்தைச் சேர்ந்த சேகரின் மகன் பாரத் (23). பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.பாரத்தும் அவரது நண்பர்கள் சிலரும், தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களுக்குச் சுற்றுலா சென்றனர். ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்த அவர்கள், தேவனாம்பட்டினம்...

Read more »

அரசியலில் ஈடுபடும் என்.எல்.சி. ஊழியர்கள் மீது நடவடிக்கை: என்.எல்.சி. நிர்வாகம் முடிவு

நெய்வேலி:               அரசியல் கட்சிகளின் பொறுப்புகளில் உள்ள என்.எல்.சி. ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க என்.எல்.சி. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.              என்.எல்.சி. நிறுவனத்தில் ஊழியர்களாக இருக்கும் பலர் அரசியல் கட்சிகளின் மாநிலம், மாவட்டம், ஒன்றியம் மற்றும்...

Read more »

The income-tax department relents, furnishes details of former MLA of Kattumannarkoil IT returns

                      The income-tax department, which had been refusing to furnish details of IT returns to right to information (RTI) applicants, has finally chosen to do so under the RTI Act.           The department has furnished the I-T returns of D Ravikumar of the Viduthalai...

Read more »

Push to develop minor ports in Cuddalore, Nagapattinam and Colachel

             Union ministry of shipping welcomed the decision of the state government to improve cargo handling capacity by improving the proposed minor port development projects. The state government declared on Friday that it will develop minor ports along the TN coastline in Cuddalore, Nagapattinam and Colachel.             ...

Read more »

Tamil Nadu Governor launches solid waste management project by Red Cross Society including Cuddalore District

            Tamil Nadu Governor Surjit Singh Barnala today launched a pilot project on solid waste management in Cuddalore, Pudukottai, Tiruvarur, Nagapattinam and Tanjore districts of Indian Red Cross Society.              The scheme was one of the three new projects of Indian Red Cross Society that was launched...

Read more »

சிதம்பரத்தில் டி.என்.பி.எஸ்.சி . குரூப்-1 தேர்வு: 3,083 பேர் பங்கேற்பு

சிதம்பரம் :               சிதம்பரத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வை 3,083 பேர் ஆர்வமுடன் எழுதினர். சிதம்பரத்தில் 10 மையங்களில் டி.என்.பி. எஸ்.சி., குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது.            சிதம்பரம் சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி, ஆறுமுக நாவலர், நந்தனார் ஆண்கள், பெண்கள், நிர்மலா மெட்ரிக், வீனஸ், காமராஜ்,...

Read more »

Cuddalore Port active after three years

CUDDALORE:           After a gap of three years, the Cuddalore Port has become active again owing to arrival of a ship from Yangon, Myanmar, carrying timber cargo. It anchored about a km offshore on Friday night and will remain there for the next four days to unload massive logs.           The consignment meant for a private company...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior