உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 21, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம்:         சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் வியாழக்கிழமை (21-ம் தேதி) காலை 10 மணிக்கு 2011-12 ம் ஆண்டுக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா நடைபெறுகிறது.  விழாவில் துணைவேந்தர் எம்.ராமநாதன் பங்கேற்று விண்ணப்ப விற்பனையை தொடங்கி வைக்கிறார். தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் முன்னிலை வகிக்கிறார்.  விழாவில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி,...

Read more »

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வித் திட்டம் தொடக்கம்

          திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் தொலைதூர அஞ்சல் வழி கல்வி திட்டத்தை நடப்பாண்டில் தொடங்குவது என கல்விக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.            பல்கலைக் கழகத்தின் கல்விக்குழு சிறப்புக் கூட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.  துணை வேந்தர் ஜோதிமுருகன் தலைமை தாங்கினார்.   அதையடுத்து ...

Read more »

திசு வாழை பயிர் சாகுபடி முறை

            திசு வாழை பயிரிட்டால் ஹெக்டேருக்கு ரூ.2.50 லட்சம் வரை நிகர லாபம் பெறலாம் என்று தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.                  தோட்டப் பயிர்களில் மிக முக்கியமான பழவகைப் பயிர்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் முந்திரி மரங்களில் தேயிலை கொசு தாக்குதல்

கடலூர்:               கடலூர் மாவட்டத்தில் முந்திரி மரங்கள் தேயிலை கொசு என்ற பூச்சித் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. இதனால் ஏற்பட்டுள்ள மகசூல் பாதிப்பு விவசாயிகளை பெரிதும் கவலையில் ஆழ்த்தி வருகிறது.  தமிழகத்தில் கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி...

Read more »

Tight security at counting centres

 ROUND-THE-CLOCK VIGIL:Collector P. Seetharaman inspecting the counting centre in Periyar Government Arts College in Cuddalore on Wednesday. ...

Read more »

Polls put government colleges in a predicament

CUDDALORE:             The Assembly elections have put government colleges in a predicament as they have invariably doubled up as examination and counting centres.            Therefore, even though in the midst of conducting the academic year-end university examinations, these colleges would have to provide adequate space...

Read more »

Candidates' representatives maintain round-the-clock vigil on strongroom

CUDDALORE:              The counting centres in Cuddalore district have not only been brought under the constant vigil of security personnel but also under the watchful eyes of the representatives of the candidates in fray.           Armed with photo identity cards attested by the Returning Officer, they are taking turns...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior