உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜனவரி 04, 2011

கடலூர் மாவட்டத்தில் சூதாட்டமாக மாறிய டெல்டா விவசாயம்!

கடலூர்:                தமிழக அரசின் நீர் மேலாண்மைக் குறைபாடுகள் காரணமாக, காவிரி டெல்டா பாசன விவசாயம் ஆண்டுதோறும் சூதாட்டமாக மாறியிருக்கிறது. அதாவது ஒன்று தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அல்லது அதிகப்படியான மழை நீரால் பயிர்கள் சேதமடையும்.               ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் கடல் நீரால் விளைநிலங்கள் பாதிப்பு புவியியல் நிபுணர்கள் நேரடி ஆய்வு

 கடலூர் :             கடலோரப் பகுதி கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது குறித்து, புவியியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.             கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்.எல்.சி., நிறுவனம், சுரங்கம் அமைத்து பழுப்பு நிலக்கரி...

Read more »

கடலூரில் 40 மூட்டை ரேஷன் அரிசி கடத்தல் லாரி பறிமுதல்: 2 பேருக்கு வலை

கடலூர் :             குள்ளஞ்சாவடியிலிருந்து கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கைப்பற்றியினர், மினி லாரியை பறிமுதல் செய்தனர்.             கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியிலிருந்து, வடலூர்...

Read more »

வாடகை கட்டடத்திற்கு மாறியது குமராட்சி போலீஸ் ஸ்டேஷன்

காட்டுமன்னார்கோவில் :             குமராட்சியில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் இயங்கி வந்த போலீஸ் ஸ்டேஷன் தனியார் வாடகை கட்டத்திற்கு மாற்றப்பட்டதால் போலீசார் நிம்மதியடைந்தனர்.             சிதம்பரம் அடுத்த குமராட்சி போலீஸ் ஸ்டேஷன் கடந்த 1939ம் ஆண்டு கட்டப்பட்டு ஒட்டு கட்டடத்தில் கடந்த 71 ஆண்டுகளாக...

Read more »

மலட்டாறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது : 12 கி.மீ., தூர் வார விவசாயிகள் எதிர்பார்ப்பு

பண்ருட்டி :          பண்ருட்டி பகுதியில் பருவ மழை அதிகரிப்பு, மலட்டாறில் தூர் வாரப்பட்டதன் விளைவாகவும் எப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள் ளது. எஞ்சியுள்ள 12 கி.மீ., தூரத்தையும் முழுமையாக தூர் வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.             பண்ருட்டி தாலுகாவில் தென்பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, மலட்டாறு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தரமற்ற சாலை போட்டால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

கடலூர் :              வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள் வரும் 31ம் தேதிக்குள் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.             கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், மற்றும் சிறப்பு திட்டத்தில் புதுப்பிக்கப்படும் சாலைகளை விரைந்து முடிப்பதற்காக ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள்...

Read more »

28 differently-abled persons issued health insurance cards

CUDDALORE:              District Collector P.Seetharaman on Monday issued the health insurance cards to 28 differently-abled persons to enable them to get proper healthcare services in their respective areas. The cards provided for health insurance cover of Rs 67.48 lakh under the Nirmaya programme. The scheme was available to those persons afflicted with cerebral...

Read more »

Roads will be set right before January 31: Cuddalore Collector

CUDDALORE:             District Collector P.Seetharaman has set a deadline of January 31 for the contractors to complete the repair works to the roads and water bodies that were damaged in the recent rain and floods.           Addressing a meeting of contractors and officials here on Monday, the Collector said that besides...

Read more »

Handloom weavers stage demonstration

CUDDALORE:          Over 10,000 weavers' families in Cuddalore district have been affected by the recent spell of rain and subsequent floods. However, they are not given any compensation so far.       Hence, they staged a demonstration in front of the Collectorate here on Monday. According to S.Dakshinamurthy, presiding of the Cuddalore District Handloom Weavers...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior