உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூலை 26, 2010

கரையேறுமா கடலூர் துறைமுகம்?

பராமரிப்பு இல்லாமல் சிதைந்து காணப்படும் கடலூர் துறைமுகம் சந்திப்பு ரயில்நிலையப் பாதை.  கடலூர்:               200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் இயற்கைத் துறைமுகம், கடந்த 25 ஆண்டுகளாகச் செயல் இழந்து...

Read more »

பண்ருட்டியில் பூச்சித் தாக்குதல் வீழ்ச்சியை சந்திக்கும் தோட்டப்பயிர் விவசாயிகள்

மாவு பூச்சி பாதிக்கப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு செடியின் தண்டு. (வலது படம்) காய்ப்புழுவால் சொத்தையாகியுள்ள கத்திரி காய்கள். பண்ருட்டி:               பண்ருட்டி மற்றும் அண்ணாகிராமம் ஒன்றியப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள தோட்டப்...

Read more »

பண்ருட்டியில் சிலைகளை மறைத்து விளம்பர பேனர்கள்; கண்டும் காணாத நகர நிர்வாகம்

பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் அண்ணா சிலையை மறைத்து சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள். (கோப்பு படம்). பண்ருட்டி:          பண்ருட்டியில் காமராஜர் அண்ணா சிலைகளை மறைத்து விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.             ...

Read more »

வாகன நிறுத்துமிடமாக மாறிய கடலூர் ஆட்சியர் அலுவலக நுழைவாயில்

வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய ஆட்சியர் அலுவலக முகப்பு வாயில். கடலூர்,:           கடலூர் ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவுவாயில், தற்போது வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறியிருக்கிறது.               ...

Read more »

அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.இ. மற்றும் பி.எஸ்சி. வேளாண்மை படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர் பட்டியல்

சிதம்பரம் :              அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2010-11-ம் ஆண்டு பி.இ. மற்றும் பி.எஸ்சி. வேளாண்மை படிப்புகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு பதிவுத் தபாலில் தனித்தனியே அழைப்புக் கடிதம் அனுப்பப்படும். மாணவர்கள் ஆகஸ்ட்...

Read more »

மேட்டூர் அணை திறப்பதில் தாமதம்: 16 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடி கேள்விக்குறி

கடலூர்:            மேட்டூர் அணை திறப்பதில் தாமதமாகியுள்ளதால், தமிழகத்தின் நெல் தேவையில் பெரும்பகுதியைப் பூர்த்தி செய்யும் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளின் 16 லட்சம் ஏக்கர் நெல் உற்பத்தி, தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.            ...

Read more »

கடலூரில் திருடச் சென்ற வீட்டில் "சரக்கை' குடித்து "மட்டை'யாகி சிக்கிய திருடன்

கடலூர் :             நகை, பணம் திருடுவதற்காக ஓட்டைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் மிலிட்டரி "சரக்கை' குடித்ததால், போதை தலைக்கேறி போலீசில் சிக்கிக் கொண்ட சம்பவம் கடலூரில் நடந்தது.   இந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விவரம் வருமாறு:               கடலூர் அடுத்த உச்சிமேடு கிராமத்தின் அருகே தியாகு நகரில்...

Read more »

விஏஓ தேர்வில் வயது வரம்பு சலுகை ரத்து: பட்டதாரிகள் அதிர்ச்சி

நெய்வேலி:           விஏஓ தேர்வுக்கான வயதுவரம்பு சலுகையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ரத்து செய்திருப்பதால் வயது முதிர்ந்த பட்டதாரிகள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.             டிஎன்பிஎஸ்சி கடந்த 21-ம் தேதி, 1576 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது....

Read more »

மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டம்: முதல்வருக்கு நன்றி தெரிவிக்க சைக்கிள் பயணம்

கடலூர்:          மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க, தொழிலாளி விஜயகுமார் (36) சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை கடலூர் வந்தார்.              கும்பகோணத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அங்குள்ள மளிகைக் கடையில் பொருள்களைக் கையாளும் தொழிலாளியாகப் பணிபுரிகிறார்....

Read more »

கடலூர் மாவட்டத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்: 100 பேர்க்கு அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை

சிதம்பரம்:           சிதம்பரம் கோயில் நகர அரிமா சங்கம், மாவட்டப் பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி அரிவிந்த் கண் மருத்துவமனை மற்றும் இந்து கனவு சிறகுகள் மையம் சார்பில் சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.            முகாமில் இந்து கனவு சிறகுகள் மையத் தலைவர் டாக்டர்...

Read more »

மேட்டூரிலிருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்படுவதால் காவிரி டெல்டா விவசாயிகள் பாதிப்பு

சிதம்பரம்:         மேட்டூரிலிருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்படுவதால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன விவசாயம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து வீராணம் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தது:             "டெல்டா...

Read more »

கடலூர் நகராட்சியில் நடமாடும் இரு கழிவறைகள்

கடலூர்:              கடலூர் நகராட்சி தலா ரூ.70 ஆயிரம் மதிப்பிலான நடமாடும் இரு கழிப்பறைகளை வாங்கி இருக்கிறது.            மாவட்ட ஆட்சியர் வழங்கிய சிறப்பு நிதியில் இவை வாங்கப்பட்டு உள்ளன. இந்த நடமாடும் கழிப்பறைகளை வெள்ளிக்கிழமை நகராட்சித் தலைவர்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓராண்டில் ரூ.209 கோடி உதவி

கடலூர்:             கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 2009-10-ம் ஆண்டில் மட்டும், ரூ.209.29 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சனிக்கிழமை தெரிவித்தார்.           மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக சிறப்பு வேலைவாய்ப்பு முகாம், கடலூரில் சனிக்கிழமை...

Read more »

விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் ஜப்தி நடவடிக்கை ஆகஸ்ட் 5 வரை கெடு விதிப்பு

விருத்தாசலம்:             விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டையில் நிலுவைத் தொகை செலுத்தாததால், வட்டாட்சியர் தலைமையில் சனிக்கிழமை செராமிக் தொழில் பேட்டையில் ஜப்தி செய்ய சென்றனர்.             விருத்தாசலம் ஆலடி சாலையில் செராமிக் தொழிற்பேட்டை இயங்கி வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட தனிநபர்கள் தற்போது பீங்கான் தயாரிப்புப்...

Read more »

பண்ருட்டி பஜார் தபால் அலுவலகத்தை மூட உத்தரவு

பண்ருட்டி:            பண்ருட்டி பஜாரில் இயங்கி வந்த கிளை தபால் நிலையத்தை முன் அறிவிப்பின்றி மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வியாபாரிகளும், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.             வியாபார முக்கியத்துவம் வாய்ந்த பண்ருட்டி நகரின் மையப் பகுதியில்...

Read more »

கடலூ ரில் தலித் மாணவியின் பொறியியல் படிப்புக்கு உதவும் குடியிருப்போர் சங்கக் கூட்டமைப்பு

கடலூர்:                    கடலூர் தலித் மாணவியைத் தத்து எடுத்துள்ள கடலூர் நகர அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு, அவரின் பொறியியல் படிப்புக்கும் நிதிஉதவி அளித்து உள்ளது.             கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்த தலித் மாணவி கிருபாவதி. அவரது பெற்றோர் இருவரும்...

Read more »

மீண்டும் போராட்டத்துக்கு தயாராகும் என்எல்சி தொழிலாளர்கள்

நெய்வேலி:               வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கும் காலாண்டு ஊக்க ஊதியம் வழங்க வலியுறுத்தி என்எல்சி தொழிலாளர்கள் மீண்டும் போராட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.            புதிய ஊதியமாற்று ஒப்பந்தம் ஏற்படுத்த வலியுறுத்தி என்எல்சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்படாத தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் ஜூன் 2-ம் தேதி...

Read more »

50 differently abled selected at recruitment drive

andidates to work in garment factory in Avinashi — Photo: C. Venkatachalapathy Providing jobs: Collector P. Seetharaman addressing differently abled persons in Cuddalore on Saturday.   ...

Read more »

Eight-year-old girl dies

CUDDALORE:               An eight-year-old girl, Tamilarasi, died when the sand pit in the Malattar river in which she was playing with some other girls caved in on Saturday. Three other girls were rescued by the neighbou...

Read more »

Mahilselvan is new Director (Power) of NLC

CUDDALORE:           The Centre has appointed J. Mahilselvan, Director (Power), Neyveli Lignite Corporation, subsequent to the superannuation of V. Seetharaman. He assumed office on Saturday. Before getting elevated, Mr. Mahilselvan was serving as Chief General Manager (Power Station Engineering Department), N...

Read more »

2011ல் மீண்டும் தி.மு.க., அரசு: நெய்வேலியில்அமைச்சர் பூங்கோதை பேச்சு

நெய்வேலி:           தமிழ்நாடு நாடார் பேரவையின் கடலூர் மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு நெய்வேலியில் நடந்தது.              மாவட்ட செயலாளர் வேல்சாமி தலைமை தாங்கினார். குசலவசாமி, குமாரசாமி, பழமலை, தியாகு மணிவண்ணன், ராஜமாரிப்பன், பால் சாமி, கருப்பையா முன்னிலை வகித்தனர். குருசாமி வரவேற்றார். மாநிலத் தலைவர் தனபாலன், பொதுச் செயலாளர்...

Read more »

கடலூரில் ரவுடி கும்பல் சுற்றி வளைப்பு:போலீசாருக்கு எஸ்.பி., ரிவார்டு

கடலூர்:          கடலூரில் ரவுடியை கொலை செய்ய வெடிகுண்டுகளுடன் திரிந்து கைது செய்யப்பட்ட நால்வரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பரிந்துரை செய்யப்படும் என எஸ்.பி., தெரிவித்தார். இது குறித்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:              மணல் மேடு சங்கர் மற்றும் மயிலாடுதுறை அடுத்த ஆத்தூர் வீரமணி ஆகியார் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு...

Read more »

நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி

நெல்லிக்குப்பம்:            நெல்லிக்குப்பம் நகராட்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் விழா நடந்தது. சேர்மன் கெய்க்வாட் பாபு தலைமை தாங்கி 90 கர்ப்பிணிகளுக்கு தலா 6,000 ரூபாய் வீதம் 5 லட் சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதியை வழங்கினார். நிகழ்ச்சியில் இன்ஜினியர் புவனேஸ்வரி, மேற்பார் வையாளர் வாசு, எழுத்தர் பாபு, மேலாளர் சிவசங்கரன், ஒப்பந்ததாரர்கள் செந்தாமரைக்கண்ணன், சண்முகம்...

Read more »

சேத்தியாத்தோப்பு பகுதியில் கரும்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்: அரசின் நடவடிக்கையால் பலன் கிட்டியது

சேத்தியாத்தோப்பு:             சேத்தியாத்தோப்பு பகுதியில் கரும்பு விலை உயர்வு மற்றும் எம்.ஆர். கே., சர்க்கரை ஆலை ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் கரும்பு பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.              சேத்தியாத்தோப்பு பகுதியில் நெல் மட்டுமே பயிரிட்டு வந்த விவசாயிகளுக்கு எம்.ஜி.ஆர். ஆட்சியில் உருவாக்கப்பட்ட...

Read more »

வேலைப்பளு, நோய் தாக்குதல் இல்லை : பூக்கள் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

சிறுபாக்கம்:           வேலைப்பளு மற்றும் நோய் தாக்குதல் இல்லாததால் வேப்பூர், சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் பூக்களை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.              வேப்பூர், சிறுபாக்கம் பகுதிகளில் சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்களது நீர்ப்பாசன விளை நிலங்களில் அண்மைக் காலமாக குறைவான பருவ மழையைக் கொண்டு காய்கறிகளை விளைவித்து...

Read more »

வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க இன்று கடைசி நாள்

கடலூர்:          வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கால அவகாச நீட்டிப்பு இன்று முடிவடைகிறது.             தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 1ம் தேதி வெளியிடப்பட்ட சுருக்குமுறை திருத்த புகைப்பட வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்கள் கடந்த 16ம் தேதிவரை பெறப்பட்டது.தேர்தல் ஆணையத்தால்...

Read more »

விருத்தாசலம் அருகே 185 மாணவ, மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்கள்

விருத்தாசலம்:             விருத்தாசலம் அருகே நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் 6, 7 ,8ம் வகுப்பு மாணவ, மாணவிகளின் கல்வித்தரம் கேள்விக்குறியாகியுள்ளது.             விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது மன்னம்பாடி கிராமம். இங்கு 250 குடும்பத்தினர்...

Read more »

கிடப்பில் போடப்பட்ட அழிசிக்குடி சாலை:குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் அவதி

புவனகிரி:           புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு - அழிசிக்குடி சாலை போடும் பணி துவங்கப்படாததால் குண்டும் குழியுமான சாலையில் செல்ல வேண் டிய நிலையில் மக்களின் அவதி தொடர்கிறது.              புவனகிரி அடுத்த அழிசிக்குடி, நாலாந்தெத்து கிராம மக்கள் இரண்டு கி.மீ., தூரம் உள்ள வண்டுராயன்பட்டிற்கு வந்து பஸ் பிடித்து நகர பகுதிக்கு வர...

Read more »

ரவுடியை வெடிகுண்டு வீசி கொலை செய்ய திட்டம்:கடலூரில் துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் 4 பேர் கைது

கடலூர்:             கடலூர் கோர்ட்டுக்கு வரும் குற்றவாளியை கொலை செய்யத் திரிந்த நான்கு பேரை கடலூர் சிறப்புப் படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து துப் பாக்கி, வெடிகுண்டுகளை கைப்பற்றினர்.              கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு வரும் கொலைக் குற்றவாளியை வெடிகுண்டு வீசி தாக்கி கொலை செய்யப்போவதாக...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior