உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 02, 2011

கடலூரில் மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி மகளிர் பேரணி

மதுவுக்கு எதிராக கடலூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்திய மகளிர் அமைப்புகள்.   கடலூர்:               மதுவிலக்கை அமுல்படுத்த வலியுறுத்தி கடலூரில், மகளிர் பேரணி ஞாயிற்றுக்கிழமை...

Read more »

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படுகிறது

                 பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி (திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது. இதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சனிக்கிழமை அறிவித்தார்.                மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலமாகவும் அரசுத் தேர்வுகள் துறையினரால் அறிவிக்கப்படும்...

Read more »

நெய்வேலியில் தொழிலாளர் தினம்

நெய்வேலி:                   கடலூர் மாவட்டத்திலேயே அதிக அளவில் தொழிலாளர்கள் உள்ள நெய்வேலியில் தொழிலாளர் தினம் சம்பிரதாய நிகழ்ச்சியாக தொழிற்சங்கங்களால் கொண்டாடப்பட்டது.                     மத்திய பொதுத்துறையான என்.எல்.சி. நிறுவனம் கடலூர் மாவட்டம் நெய்வேலியில்...

Read more »

49 ஓ வாக்களித்தவர்கள் குறித்து விசாரித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை

கடலூர்:                சட்டப் பேரவைத் தேர்தலில் 49 (ஓ) விதியின் கீழ் (யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை) தங்கள் வாக்கைப் பதிவு செய்த நபர்கள் பற்றி, விசாரணை செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.   கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன், இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு...

Read more »

விருத்தாசலம் ஓட்டு எண்ணும் மையத்தை தே.மு.தி.க.வேட்பாளர் பார்வை

விருத்தாசலம் :                    விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தை தே.மு.தி.க., வேட்பாளர் முத்துக்குமார் பார்வையிட்டார்.               விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகளின் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு...

Read more »

கடலூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு பகுதியில் நல்லபாம்பு

கடலூர்:             கடலூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதராக காணப்பட்டது. இன்று காலையில் அந்த செடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டனர்.                                  ...

Read more »

கடலூரில் பாதாள சாக்கடை பணியின்போது மண்ணுக்குள் புதைந்த தொழிலாளி

கடலூர்:        கடலூரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ராட்சத குழாய்கைள பதிக்கும் பணிக்காக நாமக்கல்லில் இருந்து சுமார் 20 தொழிலாளர்கள் கடலூர் வந்துள்ளனர். சனிக்கிழமை  காலை அவர்கள் 10 அடி பள்ளத்தில் இறங்கி குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்....

Read more »

பள்ளிகளில் பி.காம்.பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்

            பி.எஸ்.சி., பி.ஏ., பட்டதாரிகளைப் போல் இனி பி.காம்., பட்டதாரிகளும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்றலாம் என அரசு தெரிவித்துள்ளது.             பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான நியமன தேர்வில் இனி பி.காம்., பட்டதாரிகளும் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டடுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி...

Read more »

Women take out procession highlighting ills of alcohol abuse in Cuddalore

Spirited initiative:The rally being taken out in Cuddalore on Sunday. ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior