உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 22, 2010

4 மாணவிகள் பலி எதிரொலி; தனியார் கம்பெனி மீது கல் வீச்சு- கண்ணாடி உடைப்பு; கடலூரில் பதட்டம்

  மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. கடலூர்:             கடலூரில் நேற்று நடந்த வேன் விபத்தில் 4 மாணவிகள் பலியானார்கள். இதனால் 2 கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர். மாணவிகளை இழந்த பெற்றோர்களுக்கு தனியார் கம்பெனி...

Read more »

ஐ.ஏ.எஸ். தேர்வில் மாற்றம்: கிராமப்புற மாணவர்களைப் பாதிக்குமா?

             சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் மத்திய பணியாளர் தேர்வாணையம் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை முதல்நிலைத் தேர்வு பொது அறிவு, விருப்பப் பாடம் என்று இரண்டு தாள்களை உள்ளடக்கி இருந்தது. ஆனால் இனிமேல் விருப்பப்பாடத்துக்கு பதிலாக சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் (சிசேட்) என்ற தாளைச் சேர்த்துள்ளது.            இத்தாள் முழுக்க முழுக்க...

Read more »

சிதம்பரத்தில் இன்று ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் நடராஜப்பெருமானின் தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்  சிதம்பரம்:            ...

Read more »

கலைஞர் வீட்டுவசதி திட்டம்: கடலூர் மாவட்டத்தில் 26 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன

சிதம்பரம்:            கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.195.89 கோடி செலவில் 26,119 வீடுகள் கட்டும்பணி நடைபெற்று வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.                காட்டுமன்னார்கோவிலில் முட்டம் உள்ளிட்ட 36 கிராமங்களில் உள்ள 5358...

Read more »

வெள்ளம் வடியாத கடலூர் நகர்கள்!

கடலூர்:            மழை ஓய்ந்து 10 நாள்கள் ஆகியும் கடலூர்  நகராட்சியில் 50-க்கும் மேற்பட்ட நகர்களில் வெள்ளம் வடியவில்லை.  கடலூர் நகரில் ஒரு மாதமாகப் பெய்த கன மழையாலும், நகரின் வழியாகப் பாய்ந்து செல்லும் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு ஆகியவற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும் 150க்கும் மேற்பட்ட நகர்களில், 5 அடி உயரத்துக்கும் மேல் தண்ணீர்...

Read more »

பழுதடைந்த சாலைகளால் பரிதவிக்கும் கடலூர் மக்கள்

கடலூர்:              போக்குவரத்துக்குச் சிறிதும் லாயக்கற்ற நிலையில், கடலூர் நகரச் சாலைகள் பழுதடைந்து கிடப்பதால், இரு சக்கர வாகனங்களில் செல்லும், மாணவ மாணவியர், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.             பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் சிதைந்து கிடந்த சாலைகளால், கடலூர் மக்கள் பெரிதும் இன்னல்களுக்கு...

Read more »

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான "ஸ்டாட்" விருதுக்கு விண்ணப்பம் வரவேற்பு

கடலூர்:           சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான "ஸ்டாட்' விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:             தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சர்வதேச, தேசிய, மாநில அளவில் பதக்கம் பெற்ற தலா மூன்று ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஆறு வீரர்களை...

Read more »

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம்:               சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடராஜா, நடராஜா என கோஷமிட்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.               கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் கடந்த 13ம் தேதி துவங்கியது. தினசரி...

Read more »

கலைஞரின் பச்சிளங்குழந்தை உயிர் காக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் ; அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

சிதம்பரம்:                 கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் தமிழக அரசின் கலைஞர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 36 ஊராட்சிகளை சேர்ந்த 5 ஆயிரத்து 358 பயனாளிகளுக்கு தகுதி அட்டைகள் வழங்கும் விழா முட்டம் அரசு மேல்நிலைப்பள்ளி , காட்டுமன்னார்கோவில் லலிதா மகால் ஆகிய இடங்களில் நடந்தது.               ...

Read more »

வெள்ள நிவாரணம் வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம்; விடுதலை சிறுத்தைகள் அறிவிப்பு

நெய்வேலி:              நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் தொழிலாளர் விடுதலை முன்னணி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது.             நகர அமைப்பாளர் முருகன் தலைமை தாங்கினார். கிழக்கு நகர செயலாளர் அன்பழகன், தெற்கு நகர செயலாளர் பாண்டியன், மேற்கு நகர செயலாளர் தணிகாசலம்...

Read more »

Facelift for police outpost at Cuddalore Silver Beach

The outpost at beach now sports a new look. ...

Read more »

Private vehicles on school/college duty must register with RTO

CUDDALORE:         Collector P. Seetharaman has imposed certain conditions on vehicles carrying students.        A decision was taken at a meeting of officials and police officers held here on Tuesday. It has been decided that owners of all min-buses, vans, cars and autorickshaws being used on school/college duty should register with the regional transport office...

Read more »

Residents turn their ire against oil firm

CUDDALORE:          Residents of Thiruchopuram and Nanjalingampettai on Tuesday turned their ire against a private oil company by holding it responsible for the death of four girl students in the road accident that occurred at Semmanguppam near here on Monday.            About 200 residents squatted on Cuddalore-Chidambaram road at ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior