உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 24, 2009

ஆர்ப்பாட்டம்

கடலூர் :                கடலூரில் குடியிருப் போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற் கும் மழை நீரை  வெளியேற்றவும், பாதாள சாக் கடை திட்ட பணியால் சின்னபின்னமாகி போன சாலைகளை சீர் செய்ய வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப் போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு...

Read more »

பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

பண்ருட்டி :              லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி இன்ஸ் பெக்டர் செல்வம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப் போது பஸ் நிலையம் அருகே லாட்டரி விற்ற ராஜேந்திரன்(45), மகேஷ்(24) ஆகியோரை கைது செய்தார...

Read more »

இறந்து கிடந்த பெண் யார்?

சேத்தியாத்தோப்பு :              சேத்தியாத்தோப்பு அருகே அடையாளம் தெரியாத பெண் இறந்து கிடந்தார். சேத்தியாத்தோப்பு அடுத்து பூதங்குடி நடுவாய்க்கால் கரையில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். பச்சை நிற சேலையும், பச்சை நிற ஜாக்கட்டும் அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.இதுகுறித்து வி.ஏ.ஓ., பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில்...

Read more »

காற்றில் மரம் விழுந்ததால் இறையூரில் மின்சாரம் 'கட்'

திட்டக்குடி :                   திட்டக்குடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த காற்றில் மரம் ஒன்று மின் கம்பத் தில் விழுந்ததில் இறையூர் கிராமத்தில் 14 மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப் பட்டது.திட்டக்குடி  பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் திடீரென பலத்த காற்று வீசியது. அதில் இறையூர் கைகாட்டி பஸ் நிறுத்தம் அருகே-திட்டக்குடி-விருத்தாசலம்...

Read more »

வயலில் மேய்ந்த 25 மாடுகளை கசாப்பு கடைக்கு விற்ற மூவருக்கு வலை

உளுந்தூர்பேட்டை :                       விருத்தாசலம்  அருகே வயலில் மேய்ந்த மாடுகளை கசாப்பு கடைக்கு  அனுப்பிய கொடூரம் அரங்கேறியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மேற்கிருப்பு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் இளை யபெருமாள், ராமச்சந்திரன், துரைசாமி. இவர்களின் மாடுகள் அடிக்கடி காணாமல்...

Read more »

சம்பா நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி

கடலூர் :                     தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக வயல்களில் விளைந்துள்ள சம்பா நெற்பயிரை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு காவரி டெல்டா பகுதிக்கு தண்ணீர் தாமதமாக திறந்துவிடப்பட்டதால் சம்பா நடவும் தாமதமாக துவங்கியது. ஆனால் கடலூர் சுற்றியுள்ள கிராமப்பகுதிகள், ரெட்டிச்சாவடி, திருவந்திபுரம்...

Read more »

மின் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்

குறிஞ்சிப்பாடி :                   மின் சிக்கனத்தை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும்  விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.குறிஞ்சிப்பாடி கோட்ட மின்சார வாரியம் சார்பில் வடலூர் நான்கு முனை சந்திப்பிலிருந்து மின் சிக்கன விழிப்புணர்வு ஊர் வலம் நடந்தது. பின்னர் வள்ளலார் குருகுலம் பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. குறிஞ்சிப்பாடி கோட்ட செயற் பொறியாளர்...

Read more »

நுகர்வோர் மன்ற மாதாந்திர விழா

விருத்தாசலம் :                விருத்தாசலம் கொளஞ் சியப்பர் அரசு கல்லூரியில் குடிமக்கள் நுகர் வோர் மன்ற மாதாந்திர விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சாந்தி தலைமை தாங்கினார். வணிகவியல் துறை தலைவர் மனோகரன் வரவேற்றார். தாசில்தார் பூபதி சிறப்புரையாற்றினார். நுகர்வோர்குழு கூட்டமைப்பு மாவட்ட தலைவர் செந்தமிழ் செல் வன், ஒருங்கிணைப் பாளர் துரைராசு, பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள்...

Read more »

சஜன் மோட்டார்சில் புதிய கார் விற்பனை

புவனகிரி :                       புவனகிரி அருகே கீரப் பாளையம் சஜன் மோட் டார்சில் மாவட்ட அளவில் டாடா நிறுவனத்தின் புதிய ரக சுமோ கிராண்டே எம்.கே.2  கார் விற்பனை துவக்க விழா நடந்தது. டபே ரீச் மற்றும் சஜன்  மோட்டார்ஸ் இணைந்து வழங்கிய சுமோ கிராண்டே ஜி.எக்ஸ். எம்.கே.2  காரின் முதல் விற்பனையை சஜன் மோ ட்டார்ஸ் உரிமையாளர்...

Read more »

மானிய நிதி திறன் பயிற்சி முகாம்

சிறுபாக்கம் :                  நல்லூர் ஒன்றியத்தில் பிற்படுத்தப்பட்டோர் மானிய நிதி திறன் வளர்த் தல் பயிற்சி முகாம் நடந்தது.சேர்மன் ஜெயசித்ரா தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்கள் சேகர், ரவிசங்கர்நாத் முன்னிலை வகித்தனர். துணை ஆணையர் ரவிச்சந்திரன் வரவேற்றார். முகாமில் பிற்படுத்தப்பட்டோர் மானிய நல நிதியினை பயன்படுத்துதல், திறன் வளர்த்தல், செலவிடுதல் குறித்து...

Read more »

ஏற்றுமதி தேவையுள்ள மிளகாய் வற்றல் பயிரிட்டு லாபம் அடைய வேளாண் அதிகாரிகள் யோசனை

கடலூர் :                     இந்தியாவின் மிளகாய் வற்றலின் ஏற்றுமதி தேவை அதிகரித்து வருவதால் மிளகாய் பயிர் செய்து லாபம் ஈட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.     இது குறித்து வேளாண் இணை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                 ...

Read more »

இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம் :                 ஸ்ரீமுஷ்ணத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூறினார். ஸ்ரீமுஷ்ணத்தில் கடந்த 65 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும்...

Read more »

சிதம்பரம் வக்கீலுக்கு அம்பேத்கர் விருது

சிதம்பரம் :               சிதம்பரம் வக்கீல் ஜானகிராமனின் சமுதாய பணியை பாராட்டி டில் லியில் அம் பேத்கர் விருது வழங் கப் பட்டது.சிதம்பரத்தை சேர்ந்தவர் வக்கீல் ஜானகிராமன். இவரின் சமுதாய பணியை பாராட்டி டில்லி நேஷ்னல் தலித் கமிட்டி சார்பில் அம்பேத்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டு டில்லியில் விருது வழங்கப்பட்டத...

Read more »

.மண்ணெண்ணெய் முகவர்களுடன் வாணிபக் கழக அதிகாரி கலந்துரையாடல்

கடலூர் :                     மாவட்டத்தில் உள்ள 18 மண்ணெண்ணெய் முகவர்களுடன் நுகர்பொருள் வாணிபக்கழக  துணை ஆணையர் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். கடலூர் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்டத்தில் 2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.இதில் சிதம்பரம், கடலூர், பெண்ணாடம், திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி,...

Read more »

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகள் அதிகரிப்புசிறுநீரகவியல் : துறை தலைவர்தகவல்

நெய்வேலி :                     நோய்கள் குறித்த விழிப் புணர்வு ஏற்படுத்தினால், மனித உயிர்கள் காப்பாற் றப்படும் என என்.எல்.சி., இயக்குனர் கந்தசாமி பேசினார்.இந்திய பொறியாளர் கழகத்தின் நெய்வேலி மையம் சார்பில் சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய என்.எல்.சி., திட் டம் மற்றும் செயலாக்க துறை...

Read more »

ஐயப்ப பக்தர்கள் அதிகரிப்பால் டாஸ்மாக்கில் வியாபாரம் 'டல்'

கடலூர் :                        சபரிமலை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் "டல்' அடித்து வருகிறது.மாவட்டத்தில் 229 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் தினசரி 1.25 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி வந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங் களாக டாஸ்மாக் விற் பனை "டல்' அடித்து...

Read more »

பள்ளிகளில் செயல் வழிக்கற்றல் ஸ்ரீமுஷ்ணத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம் :                          ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பள்ளிகளில்  செயல் வழிக்கற்றல் செயல் பாடு கள் குறித்து பள்ளிகளில்  மத்திய, மாநில அதிகாரி கள் ஆய்வு செய்தனர்.இதில் மத்திய மனித வள  மேம்பாட்டுத்துறை இணைச் செயலாளர் கவுதம், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலர் செல்வம்,...

Read more »

ஒரு நபர் குழு அறிக்கை வெளியிடக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் :                     ஒரு நபர் குழு அறிக் கையை வெளியிடக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூர் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப் பாட்டத்திற்கு வட்ட துணைத் தலைவர் பொற் செழியன தலைமை தாங்கினார். செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். வட்ட தலைவர்...

Read more »

பிளாக் பெல்ட் பெறும் மாணவர்களுக்கு பயிற்சி

புவனகிரி :                    புவனகிரியில் கியாகாண்டோ கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் பிளாக் பெல்ட் பெறும் மாணவர்களுக்கு  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. புவனகிரி கியாகாண்டோ கராத்தே பயிற்சி பள்ளியின் சார் பில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கப் பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து புவனகிரி சுப்ரமணிய...

Read more »

கோ.சத்திரத்தில் உழவர் மன்றம் துவக்க விழா

குறிஞ்சிப்பாடி :                     குள்ளஞ்சாவடி அடுத்த கோ.சத்திரத் தில் உழவர்மன்றம் துவக்க விழா நடந்தது.விழாவிற்கு நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி வேளாண் உதவி இயக்குனர் அசோகன் முன்னிலை வகித்தார். கோ. சத்திரம் உழவர் மன்ற தலைவர் முருகன் வரவேற்றார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர்...

Read more »

அறிவுத்திறன் போட்டி

நடுவீரப்பட்டு :                 நடுவீரப்பட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப் பட்ட நூலகத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம்  பள்ளி மாணவ,மாணவிகளுக்கு அறிவுத்திறன் போட்டி நடந்தது. நடுவீரப்பட்டு துவக் கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் முத்தையன், லதா ஆகியோர் தலைமை தாங்கினர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள்...

Read more »

மண்டல விளையாட்டு போட்டிக்கு அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் தேர்வு

கடலூர் :                     திருச்சியில் நடக்கும் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிக்கு கடலூர் அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு தொழிற்பயிற்சி மையங்களுக் கான மண்டல விளையாட்டு போட்டிகள் வரும் ஜனவரி மாதம் திருச்சியில் நடக்கிறது.இதில் பங்கேற்க கடலூர் அரசு ஐ.டி.ஐ., மாணவர்களுக்கான தேர்வு போட்டி நேற்று நடந்தது.கடலூர் ...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா துவக்கம்

சிதம்பரம் :                    சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி ஆருத்ரா தரிசன விழா, நேற்று துவங்கியது.கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா,  ஜன., 1, 2010 அன்று நடக்கிறது. அதையொட்டி, நேற்று, கொடியேற்றுத்துடன் விழா துவங்கியது. அதிகாலை முதல் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் செய்யப்பட்டன.காலை...

Read more »

கடலூரில் கைத்தறி கண்காட்சி ரூ.15 லட்சம் இலக்கு: கலெக்டர்

கடலூர் :                  கடலூரில் துவங்கப் பட்டுள்ள கைத்தறி கண் காட்சியில் 15 லட்ச ரூபாய் வரை விற்பனையாகும் என இலக்கு நிர்ணயித் துள்ளதாக கலெக்டர் பேசினார்.கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள பிரியங்கா ஹாலில் மாவட்ட அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 6ம் தேதிவரை நடக்கிறது. கண்காட்சி துவக்க விழா நேற்று காலை நடந்தது.  டி.ஆர்.ஓ., நடராஜன் முன்னிலை...

Read more »

தி.மு.க., எம்.எல்.ஏ.,விற்கு எதிராக கோஷம் அமைச்சரின் ஆதரவாளர்களால் திடீர் பரபரப்பு

நெய்வேலி :                 நெய்வேலியில் நெல்லிக்குப்பம் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., சபாராஜேந்திரனுக்கு எதிராக அமைச்சர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திரண்டதால் பதட்டம் நிலவியது.கடலூர் மாவட்ட தி.மு.க., செயலாளரான அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க் களான நெல்லிக்குப்பம் சபா ராஜேந்திரன், கடலூர்...

Read more »

ஓராண்டில் 1,808 கோடி யூனிட் மின் உற்பத்தி : என்.எல்.சி., புதிய சாதனை

நெய்வேலி :                   என்.எல்.சி., சேர்மனாக அன்சாரி பொறுப்பேற்ற ஓராண்டில் மின் உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.என்.எல்.சி., சேர்மனாக கடந்தாண்டு டிச., 17ம் தேதி அன்சாரி பொறுப்பேற்றார். அப் போது கனமழை, சுரங்கம் வெட்ட நிலம் கிடைக்காத காரணங்களால் நிறுவனம் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து, இலக்கை எட்ட முடியாத நிலை இருந்தது.        ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior