கடலூர் :
கடலூரில் குடியிருப் போர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற் கும் மழை நீரை வெளியேற்றவும், பாதாள சாக் கடை திட்ட பணியால் சின்னபின்னமாகி போன சாலைகளை சீர் செய்ய வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப் போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு...