உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங்கியது

  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை "கொடிசியா' மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்கியது. முதல்வர் கருணாநிதி தலைமையில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் செம்மொழி மாநாட்டை துவக்கி வைத்தார்.  கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டு அரங்கம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான...

Read more »

செம்மொழி மாநாடு: கலைஞர், பொதிகையில் நேரடி ஒளிபரப்பு

                          தமிழ் செம்மொழி மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகள் கலைஞர் மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளில் நேரடி...

Read more »

துப்புரவுப் பணியாளர் புனர்வாழ்வு: மத்திய அதிகாரி பண்ருட்டியில் ஆய்வு

பண்ருட்டி பஸ் நிலையத்தில் உள்ள சிறுவணிகக் கடையில் ஆய்வு செய்யும் தேசிய துப்புரவு பணியாளர் புனர்வாழ்வு நலவாரியச் செயலர் டி.தீதன் (இடமிருந்து 4-வது).  பண்ருட்டி:               தேசிய துப்புரவுப் பணியாளர் புனர்வாழ்வு நல...

Read more »

கடலூரில் இடி, மின்னலுடன் பலத்த மழை: உயர் அழுத்தப் பாதையில் 42 இடங்களில் மின் துண்டிப்பு

இடி, மின்னல் காரணமாக கடலூர் தேவனாம்பட்டினத்தில் உடைந்து விழுந்து கிடக்கும் மின் கம்பம்.  கடலூர்:               கடலூரில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் கடலூரில் உயர் அழுத்த...

Read more »

தமிழ் வழி பி.இ. படிப்பு பாடத்திட்டங்கள் வெளியீடு

தமிழ் வழி பி.இ. படிப்புகளுக்கான பாடத் திட்டங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் செவ்வாய்க்கிழமை வெளியிட, பெற்றுக் கொள்கிறார்                தமிழ் வழி பி.இ. படிப்புகளுக்கான பாடத் திட்டங்களை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்...

Read more »

நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி பணிகள் தீவிரம்

நெய்வேலி:               13-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 9 முதல் 18-ம் தேதிவரை நடைபெறவிருப்பதால் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நெய்வேலியில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியை என்எல்சி நிர்வாகம் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து...

Read more »

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு: ஆட்சியர் அறிவிப்பு

கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியாளர்கள் கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக, சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்...

Read more »

பெருந்திரளாக செல்ல தமிழாசிரியர்களுக்கு அழைப்பு

சிதம்பரம்:               செம்மொழியான தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க தமிழாசிரியர்கள் கோவை மாநகருக்கு திரளாக வாருங்கள் என தமிழகத் தமிழாசிரியர் கழகப் பொதுச் செயலாளர் இரா.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...

Read more »

மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டத்துக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு

கடலூர்:               மாற்றுத் திறனாளிகள் நலத்திட்டங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யலாம் என்று முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.  கடலூரில் திங்கள்கிழமை...

Read more »

அரிமா சங்கம் சார்பில் ரூ.1 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

சிதம்பரம்:                 சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி நடராஜர் கோயில் அருகே சிதம்பரம் கீழரதவீதி நகராட்சி வரி வசூல் மையத்தில் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் மாவட்ட சேவை நிதியிலிருந்த பெறப்பட்ட நிதி உதவியுடன் ரூ.1 லட்சம் செலவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்திகரிக்கப்பட்ட...

Read more »

பண்ருட்டி பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள ஆபத்தான விளம்பரப் பலகைகள் அகற்றப்படுமா?

பண்ருட்டி:                பண்ருட்டி பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் ஆபத்தான நிலையில் எந்நேரத்திலும் பயணிகள் மேல் விழும் நிலையில் தொங்கிக் கொண்டுள்ளன. பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் பஸ் நிலையம் எப்போது பரபரப்பாக...

Read more »

காதல் தகராறில் கத்திக்குத்து: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

 கடலூர்:                   காதல் தகராறில் பெயிண்டரைக் கத்தியால் குத்திய இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.                 கடலூர் புதுப்பாளையம் மீன் அங்காடித்...

Read more »

சிதம்பரத்தில் பதிவுப் பத்திரங்கள், விண்ணப்ப ஸ்டாம்புகள் தட்டுப்பாடு

சிதம்பரம்:                சிதம்பரம் பகுதியில் பதிவுப் பத்திரங்கள் மற்றும் விண்ணப்ப ஸ்டாம்புகள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பத்திரங்கள், விண்ணப்ப ஸ்டாம்புகள் துணைக் கருவூலம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. பத்திரம் தட்டுப்பாடு குறித்து துணைக் கருவூல அதிகாரிகளை...

Read more »

தமிழ் வழக்காடு மொழி: விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம்:                   விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும். மதுரையில் உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை...

Read more »

கடலூர் அருகே தொழிலாளி மர்மச்சாவு

கடலூர்:              கடலூர் அருகே தொழிலாளி முருகதாஸ் (38) மர்மமான முறையில் இறந்து கிடந்தது, செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.  கடலூர் அருகே சுத்துக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குருவி என்ற முருகதாஸ். கட்டுமானத் தொழிலில் கம்பி ஃபிட்டராகப் பணிபுரிந்தார். திங்கள்கிழமை காலை வேலைக்குச்...

Read more »

செம்மொழி மாநாடு விழிப்புணர்வு சுடர் ஓட்டம்

சிதம்பரம்:                புவனகிரி ஒன்றிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு விழிப்புணர்வு சுடர் ஓட்ட நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் ஷிட்டோ-ரியோ இந்தியன் கராத்தே பள்ளியிலிருந்து புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை இந்த...

Read more »

“Review implementation of rural job scheme”

CUDDALORE:              As labour shortage has been “daunting the farm sector,” the Joint Action Council of farmers' associations has appealed to the government to review the implementation of Mahatma Gandhi National Rural Employment Guarantee (MGNREG) Scheme that takes away a major...

Read more »

Funds for helping differently abled

CUDDALORE:          Collector P. Seetharaman has said that Chief Minister M. Karunanidhi had ordered utilisation of a portion of MLA Local Area Development Funds for support to differently abled persons. From MLA funds               ...

Read more »

Screening camp

 CUDDALORE:             The Neyveli Lignite Corporation has organised a six-week cancer screening camp exclusively for its 1,500 women employees. Services of specialists from Kamatchi Memorial Hospital, Chennai, have been requisitioned for the purpose, according to A.R. Ansari, Chairman-cum-Managing...

Read more »

கடலூர் மாவட்ட ரயில் பாதைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கடலூர் :                  விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதைகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அடுத்த சித்தணி கிராமம் அருகே கடந்த 12ம் தேதி ரயில் பாதை வெடிகுண்டு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் தொழுதூரில் 105 மி.மீ., மழை பதிவு

கடலூர் :                கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீர் மழை பெய்தது. அதில் அதிகபட்சமாக தொழுதூரில் 105 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு திடீரென பலத்த காற்று வீசியது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை...

Read more »

திட்டக்குடி அருகே பிணம் புதைக்க எதிர்ப்பு பேச்சுவார்த்தைக்குப் பின் சமாதானம்

திட்டக்குடி :                     திட்டக்குடி அருகே பிணம் புதைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட எதிர்ப் பால் பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி மணல் மேடு பகுதியில் வெள்ளாற்றங்கரையோரம் மயானம் உள்ளது. இங்கு விஸ் வகர்மா சமூகத்தினர் ஒரு பகுதியிலும்,...

Read more »

தமிழ்ச் செம்மொழி மாநாடு: பிராமணர் சங்கம் வாழ்த்து

கடலூர் :                கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற பிராமணர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடலூர் கிளை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:                 ...

Read more »

செம்மொழி மாநாட்டை கண்டித்து போஸ்டர் ஒட்டிய இருவர் கைது

கடலூர் :                  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கண்டித்து போஸ்டர் ஒட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இருவரை போலீசார் கைது செய்தனர் .கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.                  ...

Read more »

வெவ்வேறு இடங்களில் சாலை விபத்து : 2 பேர் பலி

விருத்தாசலம் :               லாரி மோதி பைக்கில் சென்றவர் இறந்தார். விருத்தாசலம் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் முருகன் (28). இவர் தனது பைக்கில் விருத்தாசலத்தில் இருந்து எறும்பனூர் நோக்கிச் சென்றார். எறும்பனூர் பாலம் அருகே எதிரே வந்த லாரி முருகன் ஓட்டிச்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior