உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜனவரி 08, 2011

கடலூரில் மருத்துவக் கல்லூரி தொடக்கம்: சட்டசபையில் அறிவிப்பு

கடலூர் :             கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கபட்டதையடுத்து தி.மு.க., வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். நேற்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் கவர்னர் உரையில் கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடலூரில் தி.மு.க.,வினர் கட்சி அலுவலகம் முன் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு...

Read more »

கடலூர் கிராமங்களில் மலர்ந்து வரும் மாங்குரோவ் காடுகள்

கடலூர் அருகே நொச்சிக்காடு கிராமத்தில் உப்பங்கழிப் பகுதியில் வளர்ந்து இருக்கும் சுரபுன்னைச் செடிகள். கடலூர்:            கடலூர் அருகே உள்ள கிராமங்களில் மாங்குரோவ் காடுகள் மலர தொடங்கி உள்ளன.   ...

Read more »

விருத்தாசலத்தில் பொங்கல் கொண்டாட்டம் தொடங்கியது

விருத்தாசலத்தில் பொங்கலை வரவேற்று கும்மிக் கொட்டி நடனமாடும் மாணவிகள். மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழா.  விருத்தாசலம்:                விருத்தாசலத்தில் பொங்கல்...

Read more »

விருத்தாசலத்தில் வெள்ள நிவாரணம் வழங்காமல் அலைக்கழிக்கப்படும் வடக்கு வெள்ளூர் கிராம மக்கள்!

நெய்வேலி:               மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் வெள்ள நிவாரணத் தொகையை வடக்கு வெள்ளூர் கிராம மக்களிடம் வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.  விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்கு வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில்,                     ...

Read more »

பண்ருட்டி கெடிலம் நதியில் ஆற்றுத் திருவிழாவை நடத்த தடை விதிக்க கோரிக்கை

பண்ருட்டி:                பொங்கல் பண்டிகையை தொடர்ந்து வரும் ஆற்றுத் திருவிழாவை கெடிலம் நதியில் நடத்த தடை விதிக்க வேண்டும் என ஆட்சியர், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞர் எஸ்.வடிவேலன் மனு அனுப்பியுள்ளார்.  வழக்கறிஞர் எஸ்.வடிவேலன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:               ...

Read more »

தமிழ் நாள்காட்டி வெளியிட அரசுக்கு கோரிக்கை

கடலூர்:           தைத் திங்கள் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்து இருப்பதால், தமிழ் நாள்காட்டியை வெளியிட வேண்டும் என்று உலகத் தமிழ்க் கழகம் அரசுக்குக் கோரிக்கை விடுத்து உள்ளது.  உலகத் தமிழ்க் கழக கடலூர் கிளை செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:                ...

Read more »

சிதம்பரம் அரசு கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

சிதம்பரம் :              விடுதிக்கு சாலை வசதி செய்துதரக் கோரி சிதம்பரம் சி.முட்லூர் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.                சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் 2,500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். கல்லூரி வளாகத்திலேயே மாணவ, மாணவிகளுக்கு...

Read more »

கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை

கடலூர் :            புதிதாக சேர்ந்த வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்படுகிறது.  இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:               தேர்தல் ஆணையத்தின் அறிவுரைபடி கடலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல்...

Read more »

Sand lorry operators begin stir

In protest:Lorries parked on the Manjakuppam Grounds in Cuddalore on Friday. ...

Read more »

NGOs told to register before January end: Cuddalore Collector P. Seetharaman.

CUDDALORE:            All non-governmental organisations that are running orphanages and old age homes (both free and paid ones) in Cuddalore district should register with the Social Welfare Officer before the end of January, according to Collector P. Seetharaman. In a statement issued here, he warned of legal action against the NGOs that do not comply with the directi...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior