உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 06, 2010

போலி இயற்கை உரங்கள்: விவசாயிகளே உஷார்!

உரக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வேப்பம் பிண்ணாக்கு, இயற்கை உரங்கள்.  கடலூர்:             மேலை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா குறைந்த அளவிலேயே ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள்...

Read more »

கூடுதல் கட்டணம் வசூல்: பொறியியல் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:          கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து கடலூர் தனியார் பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் வியாழக்கிழமை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.              கடலூர் தனியார் பொறியியல் கல்லூரி இறுதியாண்டு பயலும் மாணவ மாணவியர் சுமார் 200 பேர், கல்லூரியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்து அங்கு ஆர்ப்பாட்டம்...

Read more »

செல்போன் அரசியல் நடத்தக் கூடாது: பாமகவினருக்கு அன்புமணி கட்டளை

நெய்வேலி:               பாமக நிர்வாகிகள் செல்போனில் அரசியல் நடத்துவதால் கிராமங்களில் கட்சி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாமகவினருக்கு செல்போன் ஒத்துவராது; அவற்றை உடைத்தெறியுங்கள் என்று நெய்வேலியில் வியாழக்கிழமை நடந்த கடலூர் மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். கூட்டத்தில்  பாமக  இளைஞரணித் தலைவர் அன்புமணி...

Read more »

வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் மானிய விலையில் இயந்திரங்கள்

கடலூர்:             தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கீழ்காணும் எண்ணிக்கையில் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில்  வழங்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்தார். கடலூர் மாவட்ட ஆட்சியரின் செய்திக் குறிப்பு:              பல்வகைத் தானியங்கள் கதிரடிக்கும்...

Read more »

கடலூர் கப்பல் ஊழியர் வீட்டில் ரூ. 4 லட்சம் நகைகள் கொள்ளை

கடலூர்:             கடலூரில் கப்பல் ஊழியர் வீட்டில் இரும்பு கிரில்களைப் பெயர்த்து எடுத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர்.               கடலூர் சிவானந்தபுரம் ராமநாதன் நகரைச் சேர்ந்தவர் குமரேசன் (49). கப்பலில் வேலை செய்து வருகிறார். வீட்டில் அவரது மனைவி தமிழ்ச்செல்வி...

Read more »

கடலோரக் காவல் படைக்கு உதவ வயர்லெஸ் கருவிகள் தேவை: மீனவர்கள் கோரிக்கை

கடலூர்:             கடலோர பாதுகாப்பில் போலீஸôருக்கும் கடலோரக் காவல் படையினருக்கும் உதவுவதற்கு மீனவர்களுக்கு வயர்லெஸ் கருவிகள் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.             மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு, கடலோரப் பாதுகாப்பில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது....

Read more »

Cuddalore Students stage demonstration

Students of a private engineering college staging a demonstration in front of the Collectorate in Cuddalore on Thursday.   CUDDALORE:              Final year students studying in a private engineering college...

Read more »

பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில் பள்ளிக் கட்டடம் திறப்பு விழா

பரங்கிப்பேட்டை :               அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில் 9 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் திறப்பு விழா நடந்தது.                  பு.முட்லூர் ஊராட்சி தலைவர் ரபிக்குல்தர்ஜா தலைமை தாங்கினார்....

Read more »

சிதம்பரம் அருகே அம்பாள்புரத்தில் புதிய ஊராட்சி தொடக்கப்பள்ளி திறப்பு விழா

சிதம்பரம் :                சிதம்பரம் அருகே அம்பாள்புரத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை கீரப்பாளையம் சேர்மன் செந்தில்குமார்  துவக்கி வைத்தார்.                  புவனகிரி ஒன்றியம் அம்பாள்புரத்தில்  தொடக்கப் பள்ளி இல்லாததால்  இளங் குழந்தைகள் மிகவும்...

Read more »

புதுப்பேட்டை பள்ளியில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆய்வு

சிதம்பரம் :                 சிதம்பரம் புதுப்பேட்டை  உண்டு உறைவிடப்பள்ளியில் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆய்வு செய்தார்.                    அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சிதம்பரம் புதுப்பேட்டை வடக்குத் தெருவில் மாற்றுத் திறனாளிகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி...

Read more »

கடலூர் புதுநகர் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

கடலூர் :               கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி.,  ஆய்வு மேற் கொண்டார்.                   கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் வருகை மற்றும் வழக்குப் பதிவேடு உள்ளிட்ட...

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இள வட்டம் 2010 பரிசளிப்பு விழா

சிதம்பரம் :                சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக் கழகத்தில் செஞ்சுருள் சங்கம் இள வட்டம் 2010 சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது.                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக்கழகத்தில் துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி ஆசியுடன் செஞ்சுருள் சங்கம் இளவட்டம் 2010 சார்பில் ...

Read more »

சிதம்பரம் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வர்த்தக சங்கத்தினர் கலெக்டருக்கு மனு

சிதம்பரம் :                சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி  கலெக்டருக்கு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.   இது குறித்து அண்ணாமலை நகர் வர்த்தக சங்கத் தலைவர் அருள், செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ராமதாஸ் உள்ளிட்ட குழுவினர்கள் நேற்று சிதம்பரத்தில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனு:            ...

Read more »

சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விளக்கு வசதி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

சிதம்பரம் :               சிதம்பரம் நகர மேம்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.               சிதம்பரம் நகரத்தை மேம்படுத்தி, பராமரிப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதி நிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர்...

Read more »

குறிஞ்சிப்பாடி அருகே வீட்டில் பதுக்கிய 5,000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

குறிஞ்சிப்பாடி :              குறிஞ்சிப்பாடி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5,000 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.               கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடி கீழ் வீதியில் உள்ள 10ம் எண்  வீட்டில் ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக அடுக்கி வைத்திருப்பதாக மாவட்ட...

Read more »

கடலூர் மாவட்டத்தில் இன்று முதல் "பைக்கா' விளையாட்டுப் போட்டி

கடலூர் :                   கடலூர் மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான "பைக்கா' விளையாட்டுப் போட்டி இன்று (6ம் தேதி) துவங்குகிறது.  இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                 அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒன்றிய அளவிலான ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior