உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 06, 2010

கின்னஸில் இடம்பெறத் தகுதி படைத்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற வெள்ளிவிழா நிகழ்ச்சியில் பேசுகிறார் இணைவேந்தர் எம்.ஏ.எம். ராமசாமி  சிதம்பரம்:                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு கின்னஸ் புத்தகத்தில்...

Read more »

நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ., முயற்சியில் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி ஆப்சென்ட்

நடுவீரப்பட்டு :                  சாத்திப்பட்டு மற்றும் நடுவீரப்பட்டு பகுதிக்கு நெல்லிக்குப்பம் எம். எல்.ஏ., முயற்சியால் விடப்பட்ட அரசு பஸ் அடிக்கடி "ஆப்சென்ட்' ஆவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.                    பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டிலிருந்து கடலூர்...

Read more »

கடலூரில் மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில்10 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கடலூர்:              கடலூரில் திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், |10.25 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார்.                மக்கள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய...

Read more »

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா தொடக்கத்தை முன்னிட்டு சர்க்கரை நோய் கண்டறியும் முகாம்: ஆயிரம் பேர் பங்கேற்பு

சிதம்பரம்:                  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா தொடக்கத்தை முன்னிட்டு சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள மருத்துவக் கல்லூரி நகர்புற சுகாதார மையத்தில் இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முகாமை துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்தார். மருத்துவப்...

Read more »

பொது மக்களை அச்சுறுத்தும் ​ சிதிலமடைந்த கடலூர் சில்வர் பீச் பொதுக்கழிப்பறைகள்

கடலூர்:                   ​ கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நகராட்சியால் கட்டப்பட்ட பொதுக் கழிப்பறைகள் சீர்குலைந்து,​​ கடற்கரைக்கு வருவோரை அறுவெறுப்புக்கும்,​​ பாதுகாப்பற்ற நிலைக்கும் உள்ளாக்கி வருகின்றன.​ ​2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் நகராட்சி பொது நிதியில் இருந்து தேவனாம்பட்டினம் சில்வர் பீச் உள்ளிட்ட பல இடங்களில் பொதுக் கழிப்பறைகள் கட்டப்பட்டன.​...

Read more »

கறவை மாடுகளுக்கு சத்தான புல் வளர்ப்பது எப்படி?​​ வேளாண் மாணவர்கள் விளக்கம்

கடலூர்:                 ​ ​ கடலூர் அருகே மணக்குப்பம் கிராமத்தில் முகாமிட்டு இருக்கும் அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவர்கள்,​​ விவசாயிகள் தங்கள் கறவை மாடுகளுக்கு சத்தான புல் வளர்க்கும் முறைகளை விளக்கிக் கூறினர்.​ ​மணக்குப்பம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில்,​​ செவ்வாய்க்கிழமை கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.​...

Read more »

பரங்கிப்பேட்டை பகுதியில் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு மானியம்

சிதம்பரம்:              குறைந்த செலவில் கூடுதல் மகசூல் தரும் 'ராஜராஜன் 1000' நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு ரூ. 3 ஆயிரத்துக்கான இடுபொருள்கள் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது என பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.​ தனசேகர் தெரிவித்துள்ளார்.​ ​ இதுகுறித்து பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் இ.​ தனசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:​ ​                      ...

Read more »

Rajah Muthiah Medical college celebrates silver jubilee

Pro-Chancellor of Annamalai University M.A.M.Ramaswamy speaking at the silver jubilee celebrations of Rajah Muthiah Medical College at Chidambaram on Tuesday.   CUDDALORE:            Padma Bhushan awardee and surgeon N. Rangabashyam...

Read more »

Water supply for irrigation stepped up

CUDDALORE:              The discharge from the Lower Anicut into the Vadavar (the feeder canal for the Veeranam tank) is being maintained at 2,075 cusecs to meet the requirements of the ayacutdars, according to Collector P. Seetharaman.            In a statement released here, he said farmers had recently made representations...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior