உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி படிப்புக்கான கட்-ஆஃப் மதிப்பெண் அறிவிப்பு

               ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வு திருச்சியில் ஜூலை 2-ம் தேதி தொடங்குகிறது.இதையொட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது வழி படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள்...

Read more »

பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து சாவு

பண்ருட்டி:                    பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த பெயின்டர் தொழிலாளி ராஜாங்கம்(49). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், திவ்யா(12), தீபிகா(9) என்ற மகள்களும் இருந்தனர்.ராஜாங்கத்திற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால்...

Read more »

கல்விக் கடனை வசூலிக்க புதிய திட்டம்

        கல்விக் கடனை வசூலிக்க வங்கி நிர்வாகம் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.மாணவரின் பட்டத்துக்கான சான்றிதழில் "பார் கோட்' போன்ற முத்திரை பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.                 ...

Read more »

8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: அரசாணை பிறப்பிக்காததால் மாணவர்கள் பாதிப்பு

சிதம்பரம்:                  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என நீதிமன்றம்...

Read more »

காட்டுமன்னார்கோவில் அருகே 19 வீடுகள் எரிந்து சாம்பல்

சிதம்பரம்:                  காட்டுமன்னார்கோவில் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 19 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.காட்டுமன்னார்கோவிலை அடுத்த தண்டேஸ்வரநல்லூர் ஆர்சி தெருவில் உள்ள தன்ராஜ் என்பவரது பூட்டியிருந்த வீட்டிலிருந்து வியாழக்கிழமை நள்ளிரவு தீப்பிடித்தது. காற்றில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ வேகமாகப் பரவியது.                ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும், சொந்த விவசாய நிலம் உள்ள ஆதிதிராவிட விவசாயிகளுக்கு, இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அண்மையில் அறிவித்தார்.   கடலூர்  மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:                     தாட்கோ...

Read more »

கடலூர் ஐகேச்சர்ஸ் பொதுநல அமைப்பு சார்பில் 1000 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கிய ஐகேச்சர்ஸ்

கடலூர்:                கடலூர் ஐகேச்சர்ஸ் பொதுநல அமைப்பு சார்பில் 1000 மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வழங்கினார். ஐகேச்சர்ஸ் பொதுநல அமைப்பு 24-வது ஆண்டாக மாணவ, மாணவிருக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை, அண்மையில் கடலூர் டவுன்ஹாலில் நடத்தியது. மாணவ, மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களை...

Read more »

கடலூரில் துப்புரவுத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டது தேசிய ஆணையம்

கடலூர்:                துப்புரவுத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் கடலூரில், துப்புரவுத் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்டறிந்தது.   துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, மத்திய அரசு துப்புரவுத் தொழிலாளர் மேம்பாட்டு ஆணையத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆணையத்தின் செயலர் தீதன், பிரிவுச் செயலர் ராஜேஷ்குமார் ஆகியோர் புதன்கிழமை கடலூர் மாவட்டத்தில்...

Read more »

பெட்ரோல் விலை லிட்டருக்குரூ 3.50 உயர்வு : கெரசின், காஸ், டீசல் விலையும் அதிகரிப்பு

                 சர்வதேச சந்தைகளில் நிலவும் ஏற்ற இறக்கங்களுக்கு தகுந்தமாதிரி இனி பெட்ரோலின் விலை இந்தியாவிலும் இருக்கும் என, மத்திய அரசு நேற்று முறைப்படி அறிவித்தது . அதன்படி பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 வரை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் லிட்டர்...

Read more »

தமிழக வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு:பெயர்களை சேர்க்க வரும் 16ம் தேதி வரை கெடு

              வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி வரும் ஜூலை முதல் தேதி துவங்குகிறது. பெயர்களை சேர்க்க, நீக்க 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்,'' என்று நரேஷ் குப்தா தெரிவித்தார். தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறியதாவது:               ...

Read more »

நெய்வேலியில் வேன்மோதி என்.எல்.சி. தொழிலாளி சாவு

நெய்வேலி:                   நெய்வேலி புதுநகர் 28-வது வட்டம் 2-வது மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 32), என்.எல்.சி. தொழிலாளி. இவர் வேலைக்கு சென்று விட்டு சைக்கிளில் வீடு நோக்கி திரும்பினார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.  இதில் படுகாயமடைந்த பாலமுருகனை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில்...

Read more »

Additional compensation given

CUDDALORE:            Following a settlement reached through the Lok Adalat, the Neyveli Lignite Corporation on Friday disbursed an additional compensation of Rs. 2.08 crore to land providers.           NLC Director (Mines) B. Surender Mohan gave away the cheques to 117 land owners who had given 62 acres of land in Kangaikondan area to...

Read more »

Panchayat wards reorganisation

CUDDALORE:             The work on reorganisation of multi-member panchayat wards into single-member wards will begin in July and end in November, according to Collector P. Seetharaman.             In a statement released here, he said 13 panchayats unions in the district comprised 681 panchayats. These local bodies...

Read more »

விருத்தாச்சலம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் தென்மாவட்ட ரயில்கள் ஆறு மணி நேரம் தாமதம்

                             விருத்தாச்சலம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால், தென்மாவட்டங்களிலிருந்து வந்த ரயில்கள் அனைத்தும், ஆறு மணி நேரம் தாமதமாக சென்னை வந்தன. சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற சில ரயில்கள் தாமதமாகச் சென்றதால் பயணிகள் பல மணி நேரம் தவித்தனர்.                      ...

Read more »

தமிழக அரசின் மாதாந்திர நிதியுதவி பெற நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி ஜூலை 31க்குள் விண்ணப்பிக்கலாம்

கடலூர் :               தமிழக அரசின் மாதாந்திர நிதியுதவி பெற நலிந்த கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                  இயல், இசை, நாட்டியம், நாடகம், ஓவியம், சிற்பம் மற்றும்...

Read more »

ஊராட்சியில் பல உறுப்பினர் வார்டை ஒரு உறுப்பினர் வார்டாக மாற்ற பயிற்சி

கடலூர் :              கடலூரில் கிராம ஊராட்சிகளில் பல உறுப்பினர் வார்டினை ஒரு உறுப்பினர் வார்டாக மாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.                13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 681 கிராம ஊராட்சிகளில் தற்போது 1,852 பல உறுப்பினர் வார்டுகள் உள்ளன. இதனை 4,917 ஒரு உறுப்பினர் வார்டாக மாற்றுவது குறித்த...

Read more »

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி உண்டு உறைவிட பள்ளிக்கு விடுமுறை

கடலூர், :               அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தனியார் தொண்டு நிறுவனம் பராமரித்து வந்த உண்டு உறைவிட பள்ளி மாவட்ட நிர் வாகத்தின் அனுமதியின்றி விடுமுறை விடப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.                கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி...

Read more »

புதுச்சேரி இரட்டை கொலை வழக்கு: இரண்டு கோர்ட்டுகளில் 6 பேர் சரண்

கடலூர் :                புதுச்சேரியில் ரவுடிகள் இருவர் வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கு தொடர்பாக நான்கு பேர் பண்ருட்டி கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். இதே போல் திண்டிவனம் கோர்ட்டில் இருவர் சரணடைந்தனர்.                    புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்த கழுவா செந்தில் மற்றும் அவரது...

Read more »

"காந்தி காலடித்தேடி' பயணக்குழு தடயங்கள் சேகரிப்பு

சிதம்பரம் :              சிதம்பரத்திற்கு காந்தி வந்தது தொடர்பான தடயங்கள் மற்றும் விவரங்களை "காந்தியடிகள் காலடித்தேடி' பயணக்குழுவினர் சேகரித்தனர்.              தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த காந்தியடிகள், 1896ம் ஆண்டு முதல் 1946ம் ஆண்டு வரை 20 முறை தமிழகத்திற்கு வந்து மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டியுள்ளார்....

Read more »

மத்திய அரசின் தொழில் முனைவோர் பயிற்சி கடலூரில் வரும் 28ம் தேதி துவக்கம்

கடலூர் :              தொழில் முனைவோருக்கான 6 வார கால பயிற்சி முகாம் வரும் 28ம் தேதி கடலூரில் துவங்குகிறது.                  மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிலையம் சார் பில் கடலூர் பீச் ரோடு, ரங்கநாதன் நகரில் இயங்கி வரும் வாஸ் தொண்டு நிறுவனத் தில் வரும் 28ம் தேதி முதல்...

Read more »

முன்விரோதம் காரணமாக பா.ம.க., பிரமுகரை தாக்கிய தே.மு.தி.க.,வினருக்கு வலை

கடலூர் :                  முன்விரோதம் காரணமாக பா.ம.க., பிரமுகரை தாக்கிய தே.மு.தி.க., கவுன்சிலர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.                 கடலூர் திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (25). பா.ம.க., இளைஞரணி மாவட்ட செயலாளர். இதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார்....

Read more »

விவாகரத்து கோரி கோர்ட் முன் தற்கொலைக்கு முயன்றவர் கைது

கடலூர் :                  விவாகரத்து வழக்கை விரைந்து முடிக்காத விரக்தியில் கோர்ட் முன் தற்கொலை செய்து கொள்ள முயன்றவரை பாலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமுடிமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (48). விவசாய லி வேலை செய்கிறார். இவரது மனைவி லட்சுமி (42), மகள் பிரபா (22), மகன் வேலன் (18). ஐந்தாண்டிற்கு முன் லட்சுமிக்கு என்.எல்.சி.,...

Read more »

இடது கை விரலை இழந்தவர் டாக்டர் மீது போலீசில் புகார்

கடலூர் :                  கடலூரில் டாக்டர் அளித்த தவறான சிகிச்சையால் தனது இடது கை விரல் அழுகி அகற்றப்பட்டது என்றும், டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.                           கடலூர்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior