
தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில், பலா, முந்திரி உள்ளிட்ட பல ஆண்டு ஆயுட்காலம் கொண்ட மரங்கள் வேரோடு சாய்ந்தும், கருகியும் விட்டதால், மரம் அறுக்கும் பணிகளுக்கு ஆள் கிடைக்காத நிலை உள்ளன. கோடரி மற்றும் மரம் அறுக்கும் வாள் விற்பனையும்...
கடலூர் மாவட்ட செய்திகள் தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! தினசரி செய்தித்தாள்களில் வந்த கடலூர் மாவட்ட செய்திகள் (தொகுத்து வழங்குவது முன்னாள் மாணவர்கள், தாவரவியல் துறை 2004-2007, பெரியார் கலைக் கல்லூரி - கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)