உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 18, 2010

அறிவிப்பு

                               பல்கலைக்கழக தேர்வு எழுத செல்வதால் 19.05.2010 (புதன் கிழமை) முதல் 26.05.2010 (புதன் கிழமை) வரை செய்திகளை வெளியிட இயலாது என்பதை தெரிவித்து கொள்கிறேன். உங்கள் வருகையும்...

Read more »

List Of Engineering Colleges In Tamilnadu

Aalim Muhammed Salegh College of Engineering, Chennai Aarupadai Veedu Institute of Technology, KanchipuramAksheyaa College of Engineering, MaduranthagamAsan Memorial College of Engineering and Technology, ChengalpattuA.C. College of Engineering and Technology, KaraikudiA.C. College of Technology, ChennaiA.C.T. College of Engineering and Technology, MaduranthagamA.K.T. Memorial College of Engineering and Technology, KallakurichiA.R....

Read more »

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்

     காரைக்குடியில் இயங்கிவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகள்  இளநிலை: பி.ஏ.              வரலாறு, ஆங்கிலம், பொது நிர்வாகம்  பி.எஸ்.சி.,               ...

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பஞ்சம்: ஒரு வாரமாக தவியாய் தவிக்கும் நோயாளிகள்

சிதம்பரம்:                  சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பழுதான மின் மோட்டார் சீர் செய்யப்படாததால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் இன்றி நோயாளிகள் தவித்து வருகின்றனர். அறுவை சிகிச் சைக்கு உள்ளிட்ட அவசர தேவைக்கு கூட வெளியில் இருந்து தண்ணீர் வாங்கிவர...

Read more »

அக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி

                             அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்ட அக்னி-2 ஏவுகணை வெற்றிகரமாக...

Read more »

தமிழகம், புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு

              வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம்,​​ புதுவையில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது:                ...

Read more »

எம்.பி.பி.எஸ்.​ சேர முதல் நாளிலேயே 6,249 பேர் விருப்பம்

எம்.பி.பி.எஸ். ​ படிப்பில் சேர சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை விண்ணப்பம் பெறும் மாணவி.​ சென்னை,​​ செங்கல்பட்டு,​​ விழுப்புரம்,​​ வேலூர் உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தொடர்ந்து மே 31-ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படும்.            ...

Read more »

கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் சேர ​மாணவர்கள் ஆர்வம்

மறுகூட்டல் மற்றும் விடைத்தாள்களின் நகலைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை வாங்க திங்கள்கிழமை நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் நீண்ட வரிசையில் நிற்கும் மாணவர்கள்.               கலை,​​ அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு...

Read more »

புவனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் இயக்கம்

                 புவனேஸ்வரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு எழும்பூர் - மயிலாடுதுறை - தஞ்சை வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வரும் 21ம் தேதியிலிருந்து இயக்கப்படுகிறது.               புவனேஸ்வர் - ராமேஸ்வரம் இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும் என்றும், விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே...

Read more »

என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு நாளை போனஸ்

நெய்வேலி :                   என்.எல்.சி., தொழிலாளர்களுக்கு நாளை போனஸ் வழங்கப்படுகிறது. என்.எல்.சி., தொழிலாளர்களுக்கான புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்விச் செலவை கருத்தில் கொண்டு போனஸ் வழங்க சேர்மன் அன்சாரி...

Read more »

கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் மாயமான 'டாப்- அப்' கார்டுகள் : விஜிலென்ஸ் விசாரணை துவக்கம்

கடலூர் :                    பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் காணாமல் போன, 5.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 'டாப்- அப்' கார்டுகள் குறித்த விசாரணை, விஜிலென்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.                       கடலூர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 55 ரூபாய்...

Read more »

விருத்தாசலம் மங்கலம்பேட்டை அருகே இரண்டு வீடுகளில் 48 சவரன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை

விருத்தாசலம் :                  மங்கலம்பேட்டை அருகே, ஒரே இரவில் இரண்டு வீடுகளில் புகுந்து 48 சவரன் நகை மற்றும் 6.5 லட்ச ரூபாய் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.                 கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த பிஞ்சனூரைச் சேர்ந்தவர் செல்வராஜ்...

Read more »

நரிக்குறவர்கள் மோதல் : துப்பாக்கி சூடு: வாலிபர் கைது

விருத்தாசலம் :                இரு சக்கர வாகனம் ஓட்டியதை தட்டிக் கேட்ட நரிக்குறவர் சங்க தலைவரை, நாட்டு துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.                விருத்தாசலம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் பாண்டியன் (45). நரிக்குறவர் சங்கத் தலைவர். அதே காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்....

Read more »

கடலூர் பகுதியில் சூதாட்டம் அதிகரிப்பு: தற்கொலைக்கு தள்ளப்படும் அபாயம்

கடலூர்:                    கடலூர் அருகே லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடும் இளைஞர்களால் பல குடும்பங்கள் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது முந்தரி சீசன் துவங்கியுள்ளதால் கடலூரைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட மலையோர கிராமங்களில் பணப் புழக்கம் அதிகரித்துள்ளது.                  ...

Read more »

திருவந்திபுரம் அரசு பள்ளி பிளஸ் 2வில் 80 சதவீதம் தேர்ச்சி

கடலூர்:                    திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொது தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். கடலூர் அடுத்த திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 82 மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதினர். அதில் 65 பேர் தேர்ச்சியடைந்தனர். இதன் மூலம் பள்ளியின் தேர்ச்சி 80 சதவீதம் பெற்றது. இது கடந் தாண்டைவிட 29 சதவீதம் அதிகம். மாணவர்...

Read more »

விருத்தாசலத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

விருத்தாசலம்:                  மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருத்தாசலம் ஜி.என்., திருமண மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். டி.ஆர்.ஓ., நடராஜன், ஆர்.டி.ஓ., முருகேசன் முன்னிலை வகித் தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர் செல்வம் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை, திருநங்கைகளுக்கு இலவச மனைப் பட்டா,...

Read more »

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு டி.வி. எஸ்., நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

கடலூர்:          ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட உள்ளது.  இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:                       சென்னை, ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள டி.வி. எஸ்., நிறுவனத்திற்கு 4,000 வாகன ஓட்டுனர்கள்...

Read more »

சிதம்பரத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு

சிதம்பரம்:                   சிதம்பரத்தில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க முன்வராததால் அரசிடம் 52.33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கேட்பது என நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் நகரின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க புதிய குடிநீர் திட்டம் 7 கோடியே 18 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்த திட்டம் தயாரிக்கப்...

Read more »

வெள்ளத்தடுப்பு பணிகளை கண்காணிக்க மத்திய அரசு குழுவினரிடம் வலியுறுத்தல்

கிள்ளை:                 கடலூர் மாவடத்தில் வெள்ளத்தடுப்பு பணிகளை கண்காணிக்க விவசாய சங்க உயர் மட்ட குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசு குழுவிடம் விவசாய சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து மத்திய நீர்வள ஆணையர் லால், தலைமை கண்காணிப்பு பொறியாளர் சவுத்திரி ஆகியோரிடம் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ரவீந்திரன் அளித்துள்ள மனு:                  ...

Read more »

பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நெல்வரத்து அதிகரிப்பு

பண்ருட்டி:                   பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நேற்று முதல் நெல் வரத்து அதிகரித்தது. பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் நேற்று கருப்பு எள் 25 மூட்டையும், நெல் 400 மூட்டைகளும், உளுந்து 20 மூட்டையும், ராகி 15 மூட்டையும் மற்றும் பச்சைபயிர், கம்பு, பருத்தி தலா ஒரு மூட்டையும் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். நெல் வரத்து கடந்த வாரம்...

Read more »

திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் 'மெகா' சைஸ் பள்ளம்

திட்டக்குடி:                திட்டக்குடி அருகே மரத்தின் நிழலில் மறைந்துள்ள 'மெகா' சைஸ் பள்ளத்தில் சிக்கி இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.                விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலை வழியே புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கும், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி,...

Read more »

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதால் பெற்றோர்கள் கலக்கம்

பரங்கிப்பேட்டை:                     பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதால் பெற் றோர்கள் கலக்கமடைந்துள்ளனர். பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 102 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி 56 சதவீதம் ஆகும். பள்ளி அளவில்...

Read more »

சிதம்பரம் காமராஜ் பெண்கள் கல்வியியல் கல்லூரி நாள் விழா

சிதம்பரம்:                     சிதம்பரம் காமராஜ் பெண்கள் கல்வியியல் கல்லூரி நாள் விழா நடந்தது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தாளா ளர் லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். மாணவி தனாபாய் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) செல்வராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் காமராஜ் சிறப்பு பள்ளி முதல்வர் மீனாட்சி,கல்லூரி நிர் வாக அலுவலர் சந்திரசேகரன்,...

Read more »

கலெக்டர் துவக்கி வைத்த சாலைப்பணி நடைபெறுமா: கடலூர் மக்கள் எதிர்பார்ப்பு

கடலூர்:                  கலெக்டர் துவக்கி வைத்த கடலூர் - பண்ருட்டி சாலை பணி இது வரை துவங்கப்படாததால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர். பாதாள சாக்கடை திட்டத்திற்காக பள்ளம் தோண்டி நீண்ட நாட்களாக மூடாமல் கிடந்த சாலைகளில் முக்கிய இடத்தை வகிப்பது கடலூர் - பண்ருட்டி சாலை. கடந்த பருவ மழையின் போது கடுமையான போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியதும் இந்த சாலைதான்....

Read more »

அனைவருக்கும் கல்வி இயக்க மீள் ஆய்வுக் கூட்டம்

கடலூர்:                      அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மீள் ஆய்வுக் கூட்டம் கடலூர் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடந்தது. கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் (அனைவருக்கும் கல்வி இயக்கம்) மணவாள ராமானுஜம் தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் செல்வம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி, தகவல் ஆவணங்கள் அலுவலர் வைத்தியநாதன் மற்றும்...

Read more »

காலாவதியான இடுபொருட்கள் விற்றால் நடவடிக்கை: வேளாண் அதிகாரி எச்சரிக்கை

சிறுபாக்கம்;                 காலாவதியான இடுபொருட்களை விற்பனை செய்யும் தனியார் உரக்கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.  இது குறித்து மங்களூர் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள செய்திகுறிப்பு:                 மங்களூர்...

Read more »

பிளஸ் 2 தேர்வில் பெண்ணாடத்தை சேர்ந்த மாணவி அரியலூர் மாவட்டத்தில் 2ம் இடம்

திட்டக்குடி:                    பெண்ணாடத்தை சேர்ந்த மாணவி, பிளஸ் 2 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார். அரியலூர் மாவட்டம் ஆலத்தியூர் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பானுப்ரியா பிளஸ் 2 தேர்வில் 1162 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடத்தையும், பள்ளியில் முதலிடத்தை பிடித்துள்ளார்....

Read more »

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க துவங்கினர்

கடலூர்:                  பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெறுவதற்கும் மற்றும் மறு கூட்டலுக்கும் நேற்று முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கத் துவங்கினர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 14ம் தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த மூன்று நாட்களுக்குள் விடைத்தாள் நகல் களை பெறுவதற்கும், மறு கூட்டலுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். 15 மற்றும் 16ம் தேதி விடுமுறை தினம்...

Read more »

அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறைக்கு நிதியுதவி

சிதம்பரம்:                    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளாதார துறையின் பணிகளை பாராட்டி அமெரிக்க நாட்டின் மிக்சிக்கன் மாநில பல்லைக்கழக மாணவர்கள் 1,150 டாலர் நிதியுதவி வழங்கினர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் பொருளாதார துறையின் பணிகளை பாராட்டி அமெரிக்க நாட்டின் மிக்சிக்கன் மாநில பல்லைக்கழக மாணவர்கள் 1,150 அமெரிக்க டாலர்கள்...

Read more »

கீரப்பாளையத்தில் புதிய மின் மாற்றி

கீரப் பாளையம்:                   சிதம்பரம் அருகே கீரப்பாளையம் துணை மின் நிலையத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய மின் மாற்றி துவங்கப்பட்டது. கீரப்பாளையம் ஊராட்சியில் 33/11 கே.வி. வழித் துணை மின் நிலையத்தில் இருந்த திறன் மின் மாற்றியின் திறனை 3 எம்.வி.ஏ.,வில் இருந்து 5 எம்.வி.ஏ., ஆக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் மண்டல தலைமை...

Read more »

கொத்தட்டை கூத்தாண்டவர் கோவிலில் 25ம் தேதி அரவாணிகள் திருவிழா

பரங்கிப்பேட்டை:                    பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவிலில் வரும் 25ம் தேதி அரவாணிகள் திருவிழா நடக்கிறது. பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் புகழ்பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள் ளது. இங்கு ஆண்டுதோறும் அரவாணிகள் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு வரும் 25ம் தேதி நடக்கிறது. நேற்று முன்தினம் கொடியேற் றத்துடன் விழா...

Read more »

சஞ்சீவிராயன் கோவிலில் மோட்டார் பழுது: குடிநீரின்றி பொதுமக்கள் அல்லல்

நடுவீரப்பட்டு:                    குமளங்குளம் ஊராட்சியில் சஞ்சீவிராயன் கோவில் கிராமத்தில் உள்ள சின்டெக் டேங்க் மோட்டார் பழுதடைந்துள்ளதால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். நடுவீரப்பட்டு அருகே உள்ள குமளங்குளம் ஊராட்சியைச் சேர்ந்த சஞ்சீவிராயன் கோவில் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் ஒன்றிய பொது நிதியிலிருந்து நடுவீரப்பட்டு - பத்திரக்கோட்டை...

Read more »

லாரி டிரைவரை தாக்கி பணம் பறிப்பு: மூன்று பேர் கைது: வேன் பறிமுதல்

சிறுபாக்கம்:                         சிறுபாக்கம் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் பறித்து தப்பியோடிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த குமராட்சி தெம்மூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை மகன் தமிழ்ச்செல்வன் (25). லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு டி.என்.28 ஏ.7599 எண் கொண்ட லாரியில் சவுக்கு லோடு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior