உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 01, 2011

கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து மத்திய அமைச்சர் நெப்போலியன் பிரச்சாரம்

கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார், மத்திய அமைச்சர் நெப்போலியன்.  கடலூர்:               முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றிய...

Read more »

பொறியியல் மாதிரி நுழைவுத் தேர்வுக்கு அஞ்சலகத்திலும் பதிவு செய்ய ஏற்பாடு

          பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான மாதிரித் தேர்வுக்கு அஞ்சலகங்களிலும் பெயரைப் பதிவு செய்யலாம். இதுதொடர்பாக, திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத் தலைவர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:                 திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியின் ரோட்டரி சங்கம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஏஐஇஇஇ மாதிரி நுழைவுத்...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம்

விருத்தாசலம்:           விருத்தாசலத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு குறித்து தேர்தல் அலுவலர்கள் பல்வேறு முறை ஆய்வு செய்தனர்.  வாக்குப்...

Read more »

காட்டுமன்னார்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து ராமதாஸ் பிரச்சாரம்

  சிதம்பரம்:               உழைப்பால் தமிழகத்தை தாங்கி பிடித்துக் கொண்டிருக்கும் வன்னியர் மற்றும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், ஓரணியில்...

Read more »

சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் ஏப்ரல் 4, 5 தேதிகளில் "பூத் சிலிப்"

சிதம்பரம்:               சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏப்ரல் 4 மற்றும் 5 தேதிகளில் அனைவருக்கும் பூத்சிலிப் வழங்கப்படும் என தொகுதி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.இந்துமதி தெரிவித்தார்.   இது குறித்து தொகுதி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.இந்துமதி தெரிவித்தது:                ...

Read more »

நூல் வெளியீட்டு விழா

கடலூர்:            கடலூர் கூத்தப்பாக்கம் இலக்கியப் பேரவையில் வளவ.துரையன் எழுதிய பசி மயக்கம் என்ற, மரபுக் கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.  நிகழ்ச்சிக்குப் பேரவை துணைத் தலைவர் முனைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செந்தமிழ் சோலை அரங்கநாதன் நூலை வெளியிட, முதல் பிரதியை புதுவை முனைவர் நாகராஜன் பெற்றுக் கொண்டார்.  நூல் பற்றிய ஆய்வுரைகளை கடலூர் பெரியார் அரசு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior