உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 07, 2010

தபால்துறையினரின் அலட்சியப் போக்கால் காணாமல் போன 267 பிளஸ் 2 விடைத்தாள்

              முசிறியில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்ட, 267 பிளஸ் 2 விடைத்தாள் மாயமான சம்பவம் குறித்து, தபால்துறை அதிகாரிகளிடம், தனிப்படை போலீசர் நேற்று விசாரணை நடத்தினர். தபால்துறையினரின் அலட்சியப் போக்கே பார்சல் காணாமல் போனதற்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில்...

Read more »

மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முடிவு

  மதுரை காமராஜ் பல்கலை முதுகலை அல்பருவ 2009 நவ., எம்.ஏ., - இந்தி, சமூகவியல், வரலாறு, சுற்றுலா மேலாண்மை, எம்.எல்.எம்.,- எம்.எஸ்.சி.,(எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன்) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகளை www.mkudde.org இன்டர்நெட் முகவரியில் அறியலாம். மறுமதிப்பீட்டிற்கு ஏப்.,16 க்குள் விண்ணபிக்க வேண்டும்....

Read more »

டாஸ்மாக் கடைகளை நடத்தும் அரசு, மருந்து கடைகளையும் நடத்த வேண்டும் : எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்

                   டாஸ்மாக் கடைகளை நடத்தும் தமிழக அரசு, தாலுகா வாரியாக மருந்து கடைகளை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்றும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கீழ் கடைகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள்...

Read more »

Coast Guard boats likely at Cuddalore Port

   A. Rajasekar, Regional Commander Coast Guard, inspecting the Cuddalore port on Monday.    CUDDALORE:                 Regional Commander of Coast Guard...

Read more »

Huts Gutted

 CUDDALORE:                   As many as 41 huts were gutted in a fire that broke out at C.Kothangudi near Chidambaram on Monday night. However, nobody was injured. The police said that a total number of 51 huts had recently come up on the site. downlaod this page as ...

Read more »

அமோக விளைச்சல்: ​கத்தரிக்காய் விலை சரிவு

கடலூர் அருகே நாணமேடு கிராமத்தில் கத்தரிக்காய் பறிக்கும் விவசாயிகள்.   கடலூர்:                   கட​லூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு கத்தரிக்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது.​...

Read more »

'பிள்ளைகளிடம் தாய் தந்தையர் ஜீவனாம்சம் கேட்கலாம்'

 கடலூர்:                      தாய் தந்தையர் மற்றும் முதியோரைப் பறக்கணிப்பது சட்டப்படி குற்றமாகும்.​ போதுமான பொருளாதார வசதி இல்லாதபோது பிள்ளைகளிடம் தாய்,​​ தந்தையர் ஜீவனாம்சம் கோரிப்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.  மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                            ...

Read more »

விருத்தாசலத்தில் காலாவதியான மருந்துக் குவியல்

 விருத்தாசலம்:                     விருத்தாசலம் மணிமுத்தாற்றில் செவ்வாய்க்கிழமை காலை காலாவதியான மருந்துகள் குவியலாகக் கிடந்தன .இதில் மாத்திரைகள்,​​ ஊசி மருந்துகள்,​​ டானிக் வகைகள் இருந்தன.​ இந்நிலையில் ​ ​சிறிது நேரத்தில் அந்த மருந்துகளை அடையாளம் தெரியாத சிலர் கொளுத்திவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. விருத்தாசலம் ஆற்றில் காலாவதியான...

Read more »

சிதம்பரம் அருகே ​ 57 குடிசைகள் எரிந்து நாசம்

 சிதம்பரம்:                       சிதம்பரம் அருகே 57 குடிசைகள் திங்கள்கிழமை இரவு தீப்பற்றி எரிந்து சாம்பலாயின . சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் கடந்த மார்ச் 26-ம் தேதி 64 குடிசைகள் அமைக்கப்பட்டு தொல்காப்பியன் நகர் என பெயரிடப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்...

Read more »

ரேஷன்​ கடையை முற்​றுகையிட்ட மக்கள்

 கட​லூர் :                   தொடர்ந்து தாம​தமாகத் திறக்கப்பட்டுவரும் ரேஷன் கடையை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். விலைவாசி விஷம்போல் உயர்ந்து வரும் நிலையில்,​​ ​ ரேஷன் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.​ அதே நேரத்தில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் மீதான புகார்களும் அதிகரித்து வருகிறது. கடலூர்...

Read more »

நெய்வேலி கல்லூரியில் கலை பண்பாட்டு விழா

 நெய்வேலி:                 நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரியின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் கே.சங்கர் தலைமை வகித்தார்.​ நெய்வேலி டவுன்ஷிப் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.​ கல்லூரியின் செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். உடற்கல்வி...

Read more »

ஆட்சியர் தலைமையில் அமைதிக் கூட்டம்

 கடலூர்:                         கடலூர் அருகே வழிசோதனைப் பாளையம் கிராமத்தினருக்கும்,​​ நாயக்கர் நத்தம் காலனி மக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்பாக,​​ அமைதிக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் திங்கள்கிழமை மாலை நடந்தது. இரு பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்களிடையே தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட தகராறு...

Read more »

பலாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு விலை குறையும் வாய்ப்பு

பண்ருட்டி:                       பண்ருட்டியில் பலா பழம் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெளிமாநிலங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு பலாப்பழ விளைச்சல் அதிகரிப்பு மற்றும் பலாப்பழம் கூடுதல் விலை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பண்ருட்டியில் தற்போது தினந்தோறும் நான்கு லாரிகள் அளவில் பலாப்பழம் வரத்து துவங்கியுள்ளது....

Read more »

கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் 12 ஊராட்சிகளில் 47,221 வீடுகள் கணக்கெடுப்பு கலெக்டர் சீத்தாராமன் தகவல்

 கடலூர்:                  கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை 19 ஊராட்களில் 47,221 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சீத்தாராமன் தெரிவித் துள்ளார்.  இதுகுறித்து கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்திக்குறிப்பு :                      ...

Read more »

இன்ஜினியரிங் மாணவர் மீது இளம்பெண் கிராமத்தினருடன் எஸ்.பி.,யிடம் புகார்

கடலூர்:                      கடலூர் அருகே இளம் பெண்ணை ஏற்றியதாக இன்ஜினியரிங் படித்துவரும் வாலிபர் மீது பாதிக்கப்பட்ட பெண் மற்றும் கிராமத்தினர் எஸ்.பி.,யிடம் புகார் செய்தனர். கடலூர் அடுத்த பூண்டியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் மணிகண்டமூர்த்தி (25). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இன்ஜினியரிங் படித்து வருகிறார்....

Read more »

ஆலோசனை கூட்டம்

 சேத்தியாத்தோப்பு:                         எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது. பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் சிட்டிபாபு தலைமை தாங்கினார். தலைவர் தேவதாஸ் படையாண்டவர் முன் னிலை வகித்தார். வீரசோழன் வரவேற்றார். இளவரசன், டாக்டர்...

Read more »

கால்நடை மருத்துவமனை கோரி சாலை மறியல் செய்ய முடிவு

புவனகிரி:                கால்நடை மருத்துவமனை கோரி சாலை மறியல் செய்ய கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.  இதுகுறித்து மேலமூங்கிலடி ஊராட்சி தலைவர் செல்வி சதானந்தம் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:                           புவனகிரி...

Read more »

மின்னல் எய்ட்ஸ் தடுப்பு சங்கம் முப்பெரும் விழா

சிதம்பரம்:                            சிதம்பரத்தில் புவனகிரி மின்னல் எய்ட்ஸ் தடுப்பு சங்கம், சென்னை தென்னிந்திய எய்ட்ஸ் செயல் திட்டம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டு,குழந்தைகளுக்கான கட்டாய கல்வி சட்டம் மற்றும் மகளிர் தினம் என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. சிதம்பரம் ஆறுமுக நாவலர் நிலையத்தில்...

Read more »

போக்குவரத்துக்கு லாயக்கற்ற கொடியம்பாளையம் சாலை

 கிள்ளை:                       தெற்கு பிச்சாவரத்தில் இருந்து கொடியம்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக் குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரத்தில் இருந்து நாகை மாவட்டம் கொடியம்பாளையம் மீனவ கிராமம் 6 கி.மீ தொலைவில் உள்ளது.                    ...

Read more »

10 ஒழுங்கு முறை விற்பனை கூடங்களும்...செயல்படுமா!: கடலூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிதம்பரம்:                          கடலூர் மாவட்டத்தில் 10 ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் இருந்தும் இரண்டு மட்டுமே இயங்குவதால் விவசாயிகள் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், வேர்க்கடலை, பயறு வகைகள் உள்ளிட்ட பொருட்களை சிரமம் இன்றி நியாயமான விலையில்...

Read more »

திட்டக்குடியில் குடிநீர் தட்டுப்பாடு மின் தடை நேரத்தில் மாற்றம் தேவை

திட்டக்குடி:                         திட்டக்குடியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மின்நிறுத்த நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். திட்டக்குடி தாலுக்காவின் தலைமையிடமான திட்டக்குடி நகர்ப்புறத்திலுள்ள 18 வார்டுகளிலும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க...

Read more »

மின்தடை அதிகரிக்கும் வேளையில் பகலிலும் எரியுது தெரு விளக்குகள்

 நெல்லிக்குப்பம்:                              பகலிலும் மின் விளக்குகள் எரிவதால் மின்சாரம் வீணாகிறது. தமிழகம் முழுவதும் மின்சார பற்றாக்குறை நிலவி வருகிறது. மின் சிக்கன நடவடிக்கையாக தினமும் மூன்று மணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நெல்லிக்குப்பம் ஆலைரோடு சந்திப்பில்...

Read more »

பயன்பாட்டிற்கு வராத புறவழிச்சாலையில் செல்லும் வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துகள்

 பரங்கிப்பேட்டை:                       சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் வெள்ளாற்று பாலம், சாலை பணி முடிவடையாத நிலையில் பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சிதம்பரம் அடுத்த பு.முட்லூரில் இருந்து வண்டிகேட் வழியாக கடவாச்சேரிக்கு புறவழிச் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. பு.முட்லூரில் இருந்து சி.முட்லூரை இணைக்கும்...

Read more »

படுமோசமான சாலையால் விபத்துக்கள் அதிகரிப்பு

சேத்தியாத்தோப்பு:                    சேத்தியாத்தோப்பு கானூர் சாலை சீர்கேடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.                    சேத்தியாத்தோப்பிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் கானூர் வழிச் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. குமாரக்குடியிலிருந்து...

Read more »

ரூ.1.5 லட்சம் கஞ்சா பதுக்கல் பண்ருட்டியில் இரு பெண்கள் கைது

பண்ருட்டி:                      பண்ருட்டியில் வீட்டு தோட்டத்தில் ஒன்னரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐந்தரை கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். திருச்சியிலிருந்து கஞ்சா கடத்தி வந்து பண்ருட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior