உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 07, 2011

+2 தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையத்தளங்கள்

தமிழக +2 தேர்வு முடிவுகள் 09 .05 .2011 காலை 9.00 மணிக்கு வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள் வெளியாகும் இணையத்தளங்கள் சில...  http://tnresults.nic.in/ http://www.dge1.tn.nic.in/ http://dge2.tn.nic.in/  http://dge3.tn.nic.in/ http://www.pallikalvi.in/ http://kalvimalar.dinamalar.com http://www.indiacollegefinder.org/  http://www.collegesintamilnadu.com/results/HSCResults.asp http://results.tamilnadueducation.net/   http://www.indiaresults.com http://tnresults.nic.in/hsc/hsc.htm ...

Read more »

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையர் தின வாழ்த்துக்கள் மே 8, 2011 ( ஞயிற்றுக்கிழமை) ...

Read more »

கடலூரில் அட்சய திருதியை: ரூ. 20 கோடிக்கு நகை விற்பனை

கடலூர்:                   அட்சய திருதியை முன்னிட்டு கடலூர் நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடலூரில் மட்டும் ரூ. 20 கோடிக்கு நகைகள் விற்பனை ஆகியிருப்பதாக வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீடுகளில் செல்வம் செழிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் இந்த நம்பிக்கை...

Read more »

கல்வியில் பின்தங்கிய 21 மாவட்டத்தில் மாதிரி பள்ளிகள் கட்ட ரூ.132 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

          கல்வியில் பின்தங்கிய 21 மாவட்டங்களில், மாதிரி பள்ளி கட்டடம் கட்ட 132 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.           தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை உட்பட 10 மாவட்டங்கள், கல்வியில் பின்தங்கியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. இங்கு, மத்திய அரசின் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் 18 மாதிரி பள்ளிகள் கடந்த கல்வி ஆண்டில் துவக்கப்பட்டன.இதற்கென...

Read more »

ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் மென்பொருள்: கோவை அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர் உருவாக்கியுள்ளனர்

           ஆங்கிலத்தில் இருந்து தமிழில் இலக்கணத்துடன் மொழிப்பெயர்க்கும் "சாப்ட்வேர்' உருவாக்கியுள்ளனர் கோவை, அமிர்தா பல்கலை ஆராய்ச்சிக் குழுவினர்.              சர்வதேச அளவில் ஆங்கில மொழிக்கு "மவுசு' அதிகம் என்பதால், கட்டாயமாக கற்க வேண்டியுள்ளது. ஆங்கிலத்தை அந்தந்த மாநில மொழிகளில் மொழிப்பெயர்க்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர்...

Read more »

ஐந்து ஆண்டுகளில் 50 கோடி மொபைல் போன்: நோக்கியா நிறுவனம் சாதனை

          நோக்கியா இந்தியா நிறுவனம், ஐந்து ஆண்டுகளில் 50 கோடி மொபைல் போன் சாதனங்களை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.          சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில், நோக்கியா இந்தியா நிறுவனத்தின் மொபைல் போன் தொழிற்சாலை அமைந்துள்ளது. இத்தொழிற்சாலையில், கடந்த 2006ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல் மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.            ...

Read more »

பிளஸ் 2 உடனடி துணை தேர்வு: 9ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

          பிளஸ் 2 தேர்வு முடிவு 9 ந் தேதி வெளியிடப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடியாக தேர்வு எழுத 13 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.           பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ந் தேதி வெளியிடப்படுகிறது. இதில் 3 பாடத்துக்குள் பெயிலாகும் மாணவர்கள் உடனடியாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக...

Read more »

பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற 11ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

          பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வெளியிடப்படுகிறது. விடைத்தாள் ஜெராக்ஸ் பெறவும், மறுகூட்டலுக்கும் 11 ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.           தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2 ந் தேதி தொடங்கி 25 ந் தேதி முடிவடைந்தது. 8 லட்சம்...

Read more »

A endeavour full of risks

Onerous task:Repair works on FRP boats progress at Thazhanguda in Cuddalore. ...

Read more »

Sexual abuse of seven-year-girl alleged near Vriddhachalam

CUDDALORE:            A seven-year-old girl, who was allegedly subjected to sexual abuse on Wednesday at Nallur in Vriddhachalam taluk, has been admitted to the Cuddalore Government Headquarters Hospital here for treatment.           Police have arrested 49-year-old S. Selvarasu in this connection, Superintendent of Police Ashwin...

Read more »

Goldsmith relieved of jewellery, cash

CUDDALORE:           A goldsmith was robbed of a bag containing gold ornaments and gold biscuits weighing 400 gm and Rs.2.5 lakh in cash, while travelling in a town bus from B. Mutlur to Cuddalore on Wednesday night.         In a complaint lodged with the police, N. Murugesan (48) of Keezhperumbakkam in Villupuram district stated that he used to...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior