கடலூர்:
கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்புப் பணி துவங்கியது. சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு பணி தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பாளர்களுக்கு இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோண்டூர் அடுத்த சாரதா நகரில் நேற்று சாதி வாரி கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதனை உதவி செயற் பொறியாளர் (சுனாமி) செல்வமுருகன் துவக்கி வைத்தார்....