உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஏப்ரல் 25, 2012

கடலூர் ஒன்றியத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு பணி துவக்கம்

கடலூர்: கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்புப் பணி துவங்கியது. சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு பணி தமிழகம் முழுவதும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பாளர்களுக்கு இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோண்டூர் அடுத்த சாரதா நகரில் நேற்று சாதி வாரி கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதனை உதவி செயற் பொறியாளர் (சுனாமி) செல்வமுருகன் துவக்கி வைத்தார்....

Read more »

கடலூரில் அட்சய திருதியையொட்டி நகைகடைகளில் அலைமோதியது கூட்டம்

கடலூர்: அட்சய திருதியையொட்டி கடலூரில் உள்ள நகைகடைகளில் கூட்டம் அலை மோதியது. அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இந்தாண்டு அட்சய திருதியை நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் இருந்ததால், கடலூரில் நகைகடைகள் அதிகம் உள்ள லாரன்ஸ் ரோட்டில் காலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது  நகைக் கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவக்கம்

கடலூர்:  கடலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவங்கியது. கலெக்டர் ராஜேந்திர ரத்னு முகாம் அலுவலத்தில் நேற்று அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு  உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் மற்றும் கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்பது...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior