உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 30, 2010

ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகள்

                        ""தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வடிவமைப்புடன் கூடிய ரயில் பெட்டிகள் மீண்டும் முன்பதிவற்ற பெட்டிகளாக இயக்கப்படும்,'' என்று, மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது....

Read more »

பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் 21 பேர் பாதிப்பு

                  ""பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயை கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளது,'' என்று, சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.             ...

Read more »

ஜூலை 5-ல் கடையடைப்பு - எதிர்க்கட்சிகள் அழைப்பு

            பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜூலை 5-ம் தேதி நாடு முழுக்க கடையடைப்பு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா,...

Read more »

என்.எல்.சி. ஸ்டிரைக்: தீவிர பேச்சுவார்த்தையில் தொழிற்சங்க நிர்வாகிகள்

நெய்வேலி:                 என்எல்சி தொழிலாளர்களுக்கான ஊதியமாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி புதன்கிழமை (ஜூன் 30) இரவுப்பணி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ள நிலையில், நிர்வாகத்துடன் தொழிற்சங்க நிர்வாகிகள் இறுதிக்கட்டப் பேச்சுவார்தையில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகமும் ஸ்டிரைக்கை முறியடிக்க...

Read more »

கடலூர் சிப்காட் ஆலைகளின் ரசாயனக் கழிவுகள் கடலில் கலப்பதாகப் புகார்

கடலூர்:                 அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ரசாயனத் தன்மை கொண்ட  ரசாயனக் கழிவுகள் சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து கடலில் கலப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது.கடலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் நடந்தது.  சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட...

Read more »

நடராஜர் கோயில் பிரசாதக் கடை ரூ 11.7 லட்சத்துக்கு ஏலம்

சிதம்பரம்:                சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில்  பிரசாதக் கடைகள் ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்திற்கு ஏலம் போயின. சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத் துறை கையகப்படுத்திய பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு பிரகாரத்தில்...

Read more »

சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரங்களில் ஆலமர செடிகள்

சிதம்பரம்:                 வரலாற்று சிறப்புவாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோவிலில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபுரங்கள் முறையாக பராமரிப்பின்றி ஆலமர செடிகள் வளர்ந்துள்ளன. நாளுக்கு நாள் இச்செடிகள் அதிகரித்துவரும் நிலையில், மரமாக வளர்ந்து கோபுரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்முன்...

Read more »

விருத்தாசலம் கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி: புறவழிச்சாலை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?

விருத்தாசலம்:            விருத்தாசலம் புறவழிச்சாலை பணிகள் முடிந்தும், ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, தமிழ்நாடு ரோடு செக்டார் புராஜக்ட் மூலம் 20 கோடி...

Read more »

AIADMK cadre stage demo

CUDDALORE:             All India Anna Dravida Munnetra Kazhagam cadre, led by party organising secretary S. Semmalai staged, a demonstration near the bus stand at Thittakudi on Monday urging the State government to initiate measures soon to desilt the Wellington tank and revive water storage. The protestors said the tank used to cater to the irrigation needs of 25,000 acres in...

Read more »

Financial aid for special SHGs

Helping hand: Collector P. Seetharaman disbursing aid to differently abled persons in Cuddalore on Tuesday.   CUDDALORE:             Special self-help groups comprising differently abled...

Read more »

கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரி பணியில் தாமதம் காட்டுவதேன்? : மாஜி அமைச்சர் செம்மலை கேள்வி

திட்டக்குடி:                 சட்டசபை வளாகத்தை விரைந்து முடித்த கருணாநிதி, வெலிங்டன் ஏரியை முடிப்பதில் தாமதம் காட்டுவது ஏன் என முன்னாள் அமைச்சர் செம்மலை பேசினார்.                       திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரியை விரைந்து சீரமைக்கக்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்காதீர்: உள்ளாட்சி அமைப்புகள் திடீர் அறிவிப்பு

கடலூர்:                   அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என உள்ளாட்சி அமைப்புகள் திடீரென அறிவித்து வருவதால், ஏற்கனவே மனைகளை வாங்கியவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.பிள்ளைகளின் படிப்பு, வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக கிராமப் பகுதி மக்கள் நகரப் பகுதிகளுக்கு இடம் பெயர்வது கடலூர் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.               ...

Read more »

திட்டக்குடி அருகே உள்ள தீவளூர் அரசு பள்ளியைதரம் உயர்த்த கோரிக்கை

விருத்தாசலம்:                   தீவளூர் அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப் பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தலைவர் கருணாமூர்த்தி முதல்வருக்கு விடுத் துள்ள கோரிக்கை மனு:                  திட்டக்குடி...

Read more »

கடலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை

கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக பெய்த மழையில் அதிக பட்சமாக காட்டுமைலூரில் 17 மி.மீ., மழை பெய்துள்ளது.கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது.  மழை அளவு விவரம் மி.மீ.,ல் வருமாறு: காட்டுமைலூர் 17,  வேப்பூர் 15, லக்கூர் 13, கடலூர்,தொழுதூர் 9, குப்பநத்தம் 8.6, மே.மாத்தூர், விருத்தாசலம் 8, லால்பேட்டையில்...

Read more »

பூட்டிக் கிடந்த வட்டாரவள மைய அலுவலகம்

பண்ருட்டி:              பண்ருட்டி அனைவருக்கும் கல்வி திட்ட வட்டார வள மைய அலுவலகம் நேற்று காலை 10.15 மணிவரை திறக்காமல் பூட்டிக் கிடந்தது. பண்ருட்டி பூங்குணம் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தில் வட்டார வள மைய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று காலை 10.15 மணி வரை திறக்கப்படாமல் பூட்டியிருந்தது. அதன் பிறகு வட்டார வள மைய பயிற்றுநர் கோமதி மையத்தை திறந்தார். இதனைத் தொடர்ந்து...

Read more »

மேலவையில் பிரதிநிதித்துவம் அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தல்

கடலூர்:                   தமிழக அரசின் சட்ட மேலவையில் அரசு அலுவலர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநிலத்தலைவர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார்.               ...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு வாய்மொழித் தேர்வு

விருத்தாசலம்:                 விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு நேர்முக வாய்மொழித் தேர்வு நடந்தது.விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் முனைவர் பட்டத்திற்கு நேர்முக வாய்மொழித் தேர்வு நடந்தது. கல்லூரி பொறுப்பு முதல்வர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். தமிழ்த் துறை தலைவர் முத்தழகன் முன்னிலை வகித்தார்.தமிழ் இலக்கியங்களில் நாட்டு...

Read more »

கடலூரில் ஊரக வளர்ச்சித்துறைஅலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர்:                 ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் திட்ட இயக்குநரின் அநாகரிகமான பேச்சினால் மனமுடைந்த சாலை ஆய்வாளர் சித்ரா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த செயலை கண் டித்து கடலூர் பீச்ரோட் டில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் எதிரே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம்...

Read more »

விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே கழிவுநீர் கால்வாயில் குப்பைகள்: துர்நாற்றம் வீசும் பஸ் நிலையம்

விருத்தாசலம்:                  விருத்தாசலம் பஸ் நிலையம் அருகே கழிவுநீர் சாலையில் வழிந்தோடியதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. விருத்தாசலம் நகரத்தில் பிரதான சாலையாக ஜங்ஷன் ரோடு, கடைவீதி இருப்பதால் இந்த இரண்டு சாலைகளிலும் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.                   ...

Read more »

புவனகிரி தில்லை நகரில் கழிவு நீர் தேங்குவதால் தொற்றுநோய் அபாயம்

புவனகிரி:                   புவனகிரி தில்லை நகரில் கழிவு நீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.புவனகிரி தில்லை நகர் 10 ஆண்டுகளுக்கு முன் சிறுவர் பூங்கா, சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட  அனைத்து அடிப்படை  வசதிகளுடன் உருவாக்கப்பட்டது. இந்நகரில்  அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து...

Read more »

படுமோசமான நிலையில் சிதம்பரம் பஸ் நிலையம்

சிதம்பரம்:                சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கும் சிதம்பரம் பஸ் நிலையம் குண்டும், குழியுமாக இருப்பதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.                  புகழ் பெற்ற நடராஜர் கோவில், பிச்சாவரம் சுற்றுலா மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருப்பதால் ஆயிரக்கணக்கில்...

Read more »

பள்ளியில் அரசு விழா: மாணவர்களின் படிப்பு பாதிப்பு

நெல்லிக்குப்பம் :                 நெல்லிக்குப்பம் பகுதிகளில் அரசு விழா என்றால் பெரும்பாலும் பள்ளிகளிலேயே நடத்தப்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது.                 அண்ணாகிராமம் ஒன்றியம் எழுமேடு ஊராட்சி முத்துக்கிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடந்தது....

Read more »

அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி தலைவர் தாக்கு: 5 பேர் மீது வழக்கு

கடலூர்:                   ஊராட்சி தலைவரை தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கடலூர் அடுத்த எம்.புதூரைச் சேர்ந்தவர் வக்கீல் அருள்நாதன். அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி தலைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆரங்கி. இவர் ஊராட்சி தேர்தலில் அருள்நாதனை எதிர்த்து நின்று தோற்றவர். இதனால் இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆரங் கிக்கு...

Read more »

உண்டு உறைவிடப் பள்ளி முறைகேடு புகார் எதிரொலி சுத்த சன்மார்க்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு

பண்ருட்டி:                       காடாம்புலியூர் கஸ்தூர்பா காந்தி பாலிகா பெண்கள் உண்டு உறைவிட பள்ளி நிர்வாகம் கலெக்டரின் உத்தரவின் பேரில் வடலூர் சுத்த சன்மார்க்க தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கஸ்தூர்பா காந்தி பாலிகா பெண்கள் உண்டு உறைவிட...

Read more »

சிதம்பரம் அருகே முடசல் ஓடை முகத்துவாரத்தில் கரை தட்டிய விசைப்படகு உடைந்து சேதம்

கிள்ளை:                        சிதம்பரம் அருகே முடசல் ஓடை முகத்துவார அடைப்பால் கரை தட்டிய விசைப்படகு உடைந்து சேதமானது. சிதம்பரம் அருகே முடசல்ஓடை பகுதி முகத்துவாரம் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மீனவர்கள் விசைப்படகில் கடலில் மீன் பிடிக்கக் செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கையும்...

Read more »

விருத்தாசலம் அருகேதிடீர் சாலை மறியல்

விருத்தாசலம்:                விருத்தாசலம் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி செய்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விருத்தாசலம் அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலைக்கு மண் அணைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஒருசிலரின் வீடுகளுக்கு முன் இருந்த மண்ணை வெட்டும் போது, எங்கள் வீட்டு மண்ணை வெட்டக்கூடாது...

Read more »

சுற்றுலா வந்தவரிடம் நகை அபேஸ்

சிதம்பரம்:                      சிதம்பரம் சுற்றுலா வந்த சென்னையை சேர்ந்தவரிடம் நகைகள் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் தனது மனைவி சுருதி மற்றும் குழந்தைகளுடன் சிதம்பரம் சுற்றுலா வந்தார். கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று காரை கரையில் நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்தனர். திரும்பி...

Read more »

பெண் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி டி.எஸ்.பி.,யை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பண்ருட்டி:                    பெண் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி டி.எஸ்.பி.,யை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பண்ருட்டி அடுத்த நத்தத்தைச் சேர்ந்த கண்ணன் மகள் மகேஸ்வரி (22). இவர் ஒறையூரைச் சேர்ந்த கிருஷ்ணனுடன் கடந்த 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வந்தார். இந்நிலையில் மகேஸ்வரியிடம் கிருஷ்ணன் வரதட்சணை கேட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம்...

Read more »

முதியவரின் கவனத்தை சிதறடித்துரூ.2 லட்சம் திருட்டு: மூவருக்கு வலை

கடலூர்:                   முதியவரின் கவனத்தை சிதறடித்து 2 லட் சம் ரூபாயை திருடிச் சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் பெரியார் நகரைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (55). இவர் நேற்று முன்தினம் மதியம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள இந்தியன் பாங்கிற்கு சென்று தனது கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் எடுத்தார். அதனை பையில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior