உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 19, 2010

DRO begins probe into death of students

CUDDALORE:                District Revenue Officer S.Natarajan on Thursday began an inquiry into the circumstances/causes that led to the death of four engineering students of Annamalai University, Chidambaram, recently.          In the inquiry session held at the office of the Revenue Divisional Officer at Chidambaram...

Read more »

Work on new office for EO at Thiruvahindrapuram temple begins

Work apace to construct the office of the Executive Officer, HR&CE at Thiruvahindrapuram near Cuddalore.  CUDDALORE:            The work on construction of a new office for the Executive Officer of the...

Read more »

பராமரிப்பில்லாத பழம்பெரும் கோயில்: பக்தர்கள் வேதனை

                 இந்து சமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் சரியாக பராமரிக்கப்படாததால் பக்தர்களும், பொது மக்களும்...

Read more »

சூரியகாந்தி அறுவடை - செய்ய வேண்டியவை

சூரியகாந்தி அறுவடைக்குப் பின் செய்ய வேண்டிய நேர்த்தி தொழில் நுட்பங்கள்                 .கடலூர் மாவட்டத்தில் மங்களூர், தொழுதூர், ஆவட்டி, வேப்பூர்,...

Read more »

மஞ்சள் அறுவடை - சில நுணுக்கங்கள்

மஞ்சள் 9-10 மாதங்களில் அறுவடைக்கு வரும் பயிராகும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, காய்ந்து விழுவதன் மூலம் பயிரின் முதிர்ச்சியை அறிந்து கொள்ளலாம். மஞ்சள் பயிரின் தண்டை 10 நாள்களுக்கு முன்பாக தரையின் மேல் மட்டத்தில் 10 செ.மீ. விட்டு அறுத்துவிட வேண்டும். இதனால் மஞ்சளின் ஈரப்பதம் குறைவதுடன் விரைவில்...

Read more »

அண்ணா நூலகத்துக்கு 10 ஆயிரம் புத்தகங்கள்

நெய்வேலி:                சென்னையில் அமையவுள்ள அறிஞர் அண்ணா நூலகத்துக்கு வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் 10 ஆயிரம் புத்தகங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு,​​ மாணவர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து புத்தகங்களைச் சேகரிக்கும் பணியில் ஓபிஆர் கல்வி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்ணா நூற்றாண்டு விழாவை...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 1.95 லட்சம் குடிசைகள்

கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1.95 லட்சம் குடிசை வீடுகள் இருப்பதாக,​​ மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார். முதல்வர் கலைஞரின் வீட்டு வசதித் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் குடிசைகள் கணக்கெடுக்கும் பணி 23-ம் தேதி முதல்...

Read more »

காவலர் நல வாரியம் அமைக்க கோரிக்கை

கடலூர்:            காவலர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று,​​ கடலூர் மாவட்ட காவல்துறை ஓய்வூதியர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச்சங்கத்தின் சிறப்புக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடந்தது.​  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:​ ​                  ...

Read more »

முதல்வருக்கு மாநில ஆசிரியர் மன்றம் கோரிக்கை

சிதம்பரம்:                   6-வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு அறிக்கையை பெற்று,​​ 19-ம் தேதி பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பே மத்திய அரசு ஆசிரியர்களுக்கு நிகரான ஊதியம்,​​ மாநில அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் கருணாநிதி...

Read more »

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்: அரசுக்கு ரூ.80 லட்சம் வருவாய் இழப்பு

கடலூர்:                   கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பணியாளர் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசுக்கு 80 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கடையடைப்பு மற்றும் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில்...

Read more »

பல்கலை., மாணவர்கள் இறந்தது குறித்து 48 பேரிடம் அதிகாரி விசாரணை

சிதம்பரம்:                சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள்  இறந்த சம்பவம் குறித்து விசாரணை அதிகாரி டி.ஆர்.ஓ., நடராஜன் 48 பேரிடம் விசாரணை செய்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இன்ஜினியரிங் படித்து வந்த  ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த  கவுதம்குமார் பிப்ரவரி 28ம் தேதி சாலை விபத்தில் இறந்தார். இதனால் வெளிமாநில மாணவர்கள், பல்கலைகழகத்தில்...

Read more »

அண்ணாமலைநகர் பேரூராட்சியில் ரூ.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்

சிதம்பரம்:                 அண்ணாமலைநகர் பேரூராட்சியில் 50 லட்சம் ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கூட் டம் சேர்மன் கீதா  தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன்,  துணைத் தலைவர் முன் னிலை வகித்தனர்.                 ...

Read more »

அண்ணா விளையாட்டரங்கில் நீச்சல் பயிற்சி முகாம் துவக்கம்

கடலூர்:                கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் துவங்கியது. கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஆறு பிரிவு களாக நடக்கிறது. 15 நாள் கொண்ட முதல் பயிற்சி முகாம் நேற்று முன்தினம் மாலை துவங்கியது. இரண்டாவது பயிற்சி முகாம் ஏப்ரல் 1ம் தேதியும், மூன்றாம் முகாம் 16ம் தேதியும், நான்காம் முகாம் மே மாதம் 1ம் தேதியும், ஐந்தாவது முகாம்...

Read more »

திட்டக்குடி திருக்குளம் தூர்வாரும் பணி: டி.எஸ்.பி., இளங்கோ துவக்கி வைத்தார்

திட்டக்குடி:                திட்டக்குடி திருக்குளம் தூர்வாரும் பணியினை டி.எஸ்.பி., இளங்கோ நேற்று துவக்கி வைத்தார். திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் கோவில் நிர்வாக சீர்கேடு, திருக் குளத்திற்குள் கழிவுநீர் விடுவதால் சுகாதாரம் மற்றும் புனிதத்தன்மை சீர்கேட்டினை கண்டித்து கடந்த மாதம் 24ல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்தனர்....

Read more »

விருது பெற்ற சாரண மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா

ராமநத்தம்:                    சாரணர் விருது பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. தொழுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சரவணன், தென்னரசு, மணிவாசன் உள்ளிட்டோர்  சாரணர் இயக்கத் தில் உள்ளனர். இவர்கள் நெய்வேலி என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில்  மாவட்ட அளவில் நடந்த ராஜ்ய புரஷ்கர் தேர்வில் வெற்றி பெற்றனர்....

Read more »

கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர்:                  கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டிலிருந்து  முதுநகர் மணிக்கூண்டு வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். கடலூர் மஞ்சக்குப்பம் மற்றும் கடலூர் முதுநகர் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கடைகளின் முன்பும், நடைபாதை பகுதிகளும் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் போக்குவரத்துக்கு...

Read more »

நிர்வாகிகள் தேர்வு

பண்ருட்டி:               பண்ருட்டி வட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பண்ருட்டி வட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் ராமச்சந்திரன், துணை தலைவர் தேவநாதன், மாநில பொதுகுழு உறுப்பினர் அழகுசெல்வம் முன்னிலையில் தேர்தல் நடந்தது. கூட்டத்தில் வட்ட தலைவராக வடிவேலு, செயலாளராக பாண்டுரங்கன்,...

Read more »

ஆண்டு விழா

கடலூர்:                  கடலூர் பாதிரிக்குப்பம் அருணா மழலையர் தொடக்கப் பள்ளியில்  ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு  அரிசிபெரியாங்குப்பம்  ஊராட்சி மன்றத் தலைவர் அருள்நாதன் தலைமை தாங்கினார். வில்வமணி முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக  கடலூர் மாவட்ட உதவி தொடக்கக் கல்வி  அலுவலர் தியாகராஜன், உலக தமிழ் கவிஞர் பேரவை பொதுச்...

Read more »

ஆர்ப்பாட்டம்

கடலூர்:                     பி.எஸ்.என்.எல்.,  பாட்டாளி ஊழியர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பி.எஸ்.என்.எல்., பங்கு விற்பனை, விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் ஊழியர்கள் வெளியேற்றும் பிட்ரோடாவின் அறிக்கையை எதிர்த்தும், மத்திய அரசின் தனியார் மய கொள்கை பற்றியும் விளக்க கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்...

Read more »

கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி கடலூர் கல்லூரி மாணவர்கள் 'ஸ்டிரைக்'

கடலூர்:                      கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித் தொகை வழங்காததைக் கண்டித்து நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும் கல்லூரியின் கவுர விரிவுரையாளர்கள் நேற்று உள்ளிருப்பு உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.                        ...

Read more »

செருப்பு கடையில் ரூ.20 ஆயிரம் திருட்டு

சிதம்பரம்:                 செருப்பு கடையில் 20 ஆயிரம் ரூபாய் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை சேர்ந்தவர் அகமதுல்லா. மேலவீதியில் செருப்பு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை கடைக்கு வந்தபோது, பின்பக்க கதவு திறந்து கிடந்தது. கடையில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் திருடு போயிருந்தது. சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி...

Read more »

குறிஞ்சிப்பாடி அருகே கார் மோதி சிறுவன் பலி

குறிஞ்சிப்பாடி:               குறிஞ்சிப்பாடி அருகே அடையாளம் தெரியாத கார் மோதி ஐந்து வயது சிறுவன் இறந்தான். குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் காலனியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் அகிலன் (5). இவர் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி பைபாஸ் சாலையில் சிங்கபூரி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அருகே சாலையில் நடந்து வந்த போது வடலூரில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற அம்பாசிடர் கார் சிறுவன்...

Read more »

தொழில் போட்டி காரணமாக வக்கீல்கள் மோதல்: கார் கண்ணாடி உடைப்பு; 5 பேர் மீது வழக்குப் பதிவு

கடலூர்:               விபத்து வழக்கு தொடர்பாக கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் இரு வக்கீல்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 வக்கீல்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். கடலூரை சேர்ந்த வக்கீல்கள் ஜெய்சங்கர்(45), சந்திரசேகரன் ஆகிய இருவருக்கும் இடையே விபத்து வழக்குகளை நடத்துவது தொடர்பாக முன் விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் விபத்தில் இறந்த மதியழகன் வழக்கை...

Read more »

தி.மு.க., பிரமுகர் மீது வழக்கு

பண்ருட்டி :           கமிஷனரை பணி செய்ய விடாமல் தடுத்த தி.மு.க., பிரமுகர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். பண்ருட்டி நகராட்சி தி.மு.க., கவுன்சிலர்  வேல் விழியின் கணவர் சங்கர் தனது வார்டுகளில் எந்த பணியும் செய்யவில்லை என கூறி நேற்று முன்தினம் கமிஷனர் உமா மகேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத் தார்.  புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் சங்கர் மீது...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior