உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 13, 2010

சம்பா சாகுபடி: கூடுதல் தண்ணீருக்கு காத்திருக்கும் டெல்டா விவசாயிகள்

வீராணம் ஏரியின் தோற்றம் (கோப்பு படம்). கடலூர்:            கடலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகளை முன்னரே தொடங்க வசதியாக, கொள்ளிடம் கீழணைக்கு கூடுதலாக காவிரி நீரைத் திறக்க வேண்டும் என்று  கோரிக்கை எழுந்துள்ளது.            காவிரி டெல்டா...

Read more »

சுரங்கப்பாதைக்கு டெண்டர்: நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை

கடலூர்:             கடலூர் ரயில்வே சுரங்கப்பாதைக்கு மாநில நெடுஞ்சாலைத் துறை விரைவில் டெண்டர் விடவேண்டும் எனக்கோரி, கடலூர் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு அளிக்கப்பட்டது.  கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம்.நிஜாமுதீன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:             ...

Read more »

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்: பா.ம.க. கொண்டாட்டம்

விருத்தாசலம்:               ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்ததை முன்னிட்டு விருத்தாசலத்தில் பாமகவினர் வியாழக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.              ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பல்வேறு அரசியல் அமைப்புகள், மத்திய அரசை வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய அமைச்சரவைக் குழு ஜாதிவாரி...

Read more »

தனது சொந்த நிதியில் 5 லட்சத்தில் அறக்கட்டளை உருவாக்கிய எம்எல்ஏ அய்யப்பன்

கடலூர்:             கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.அய்யப்பன் தனது சொந்த நிதியில் இருந்து | 5 லட்சத்தில், கல்லூரி மற்றும் பள்ளிகளில் அறக்கட்டளைகளை உருவாக்கி இருக்கிறார். கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் செம்மொழித் தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழாவும், பேச்சுக் கலைப் பயிலரங்கமும் வியாழக்கிழமை நடந்தது. விழாவில் அய்யப்பன் எம்எல்ஏ பேசுகையில், "         ...

Read more »

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊராட்சிகளில்; கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவு

கடலூர்:               சுதந்திர தினத்தை முன் னிட்டு அனைத்து ஊராட் சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டுள்ளார்.               கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தின் விபரம், நடைபெறும் இடம், நேரம், விவாதிக்கப்படவுள்ள பொருள் கள் பற்றி ஊராட்சி...

Read more »

தமிழகத்தில் 7.44 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா

கடலூர்:               தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 44 ஆயிரத்து 87 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என வருவாய்த்துறை செயலர் தனவேல் கூறினார்.  கடலூரில் வருவாய்த்துறை செயலர் தனவேல் கூறியதாவது:               வருவாய்த்துறை பணிகளை மேம்படுத்த மாவட்ட அளவில் இன்று (நேற்று)  ஆய்வு மேற் கொள்ளப்பட்...

Read more »

நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், தமிழகம் முதலிடம்: பன்னீர்செல்வம்

நடுவீரப்பட்டு:           அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முதலாவதாக உள்ளது என அமைச்சர் பன்னீர் செல்வம் பேசினார். சி.என். பாளையத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் பன்னீர் செல்வம் பேசியது :                 சி.என். பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை பொதுமக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாக  நானே முன் வந்து...

Read more »

கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 4.56 கோடி மானியம் விடுவிப்பு: சீத்தாராமன்

கடலூர்:              கடலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 4.56 கோடி ரூபாய் அரசு மானியத் தொகையை விடுவித்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.             ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு தன் சொந்த வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை மாநில நிதிக் குழு மானியமாக வழங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட்...

Read more »

ஊர்க்காவல் படை கோட்ட தளபதிக்கு; சிதம்பரத்தில் பிரிவு உபசார விழா

சிதம்பரம்:            சிதம்பரத்தில் ஊர்க்காவல் படை கோட்ட தளபதி கோவிந்தராஜனுக்கு பிரிவு உபசாரவிழா நடந்தது. சிதம்பரத்தில் ஊர்க்காவல் படை கோட்ட தளபதியாக பணியாற்றிய கோவிந்தராஜனுக்கு பிரிவு உபசாரவிழா ஓட்டல் சாரதாராமில் நடந்தது. கடலூர் மாவட்ட எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட தளபதி கேதார்நாதன் வரவேற்றார். சரக உதவி தளபதி டாக்டர் ராஜேந்திரன் சால்வை அணிவித்து நினைவு பரிசு...

Read more »

தொழில் முறைக் கல்வி பயிலக துவக்க விழா

சிதம்பரம்:             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில் முறைக்கல்வி பள்ளி ஆசிரியர்கள் பயிலக துவக்க விழா நடந்தது.                  தேசிய தொழிற்பயிற்சி ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி குழும பண்டிட் சுந்தர்லால் தொழில் முறைக்கல்வி மற்றும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வணிகவியல் துறை சார்பில் கணக்குப்...

Read more »

House keys given to the tsunami-hit

CUDDALORE:                Health Minister M.R.K. Panneerselvam on Wednesday handed over the keys of permanent houses to 131 tsunami-affected coastal families at Rasapettai near here. The houses were built at a cost of Rs. 3.37 crore.              The Minister said that the houses were constructed under...

Read more »

Human chain at the Cuddalore Uzhavar Sandhai

CUDDALORE:                 Members of the Federation of All Residents' Welfare Associations and S.S.Subbaraya Nagar Residents' Welfare Association formed a human chain at the Uzhavar Sandhai here on Thursday. It was aimed at drawing the attention of authorities to the need for the speedy execution of a subway at the Lawrence Road level-crossing he...

Read more »

பரங்கிப்பேட்டையில் சாலையோர ஆக்கிரமிப்புகள்: கலெக்டருக்கு கோரிக்கை

பரங்கிப்பேட்டை:             பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை நெடுஞ்சாலைத்துறை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.             பரங்கிப்பேட்டை அகரம் ரயிலடியில் இருந்து சின்னக்கடை வரை நெடுஞ்சாலை துறை சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior