உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, செப்டம்பர் 25, 2010

கடலூரில் மழையில் ஒழுகிய அரசு பஸ் ஓய்வு பெற்ற அரசு அலுவலருக்கு ரூ.2 ஆயிரம் வழங்க கோர்ட் உத்தரவு

கடலூர்:                         மழையில் அரசு பஸ் ஒழுகியதால், அதில் பயணம் செய்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அரசு அலுவலருக்கு, 2 ஆயிரம் இழப்பீடு வழங்க கடலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசிப்பவர் ராமமூர்த்தி. மாவட்ட நீதிமன்றத்தில் சிரஸ்தாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 30-11-2008 அன்று ராமமூர்த்தி, கடலூரில் இருந்து புதுவைக்கு,...

Read more »

Spectroscopy has wide-ranging applications: experts

Vice-Chancellor of Annamalai University M.Ramanathan releasing the book on the proceedings of the international conference at Chidambaram on Wednesday.   CUDDALORE:                  Spectroscopy...

Read more »

கடலூரில் களை இழந்த பூங்காக்கள்

சிதைந்த செயற்கை நீருற்றுகள் - திருடுபோன வண்ண விளக்குகள் - காய்ந்த புல் தரைகள். கடலூர் :                  கடலூரில் 5 ஆண்டுகளுக்கு முன், பல லட்சம் செலவில் உருவாக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள், பூங்காக்கள், வண்ண விளக்குகள்...

Read more »

Two species of vegetations successfully restored at Silver Beach

CUDDALORE:             The Centre for Advanced Study in Marine Biology of Annamalai University has successfully restored two species of vegetations on Silver Beach at Thevanampattinam here.           Vice-Chancellor of Annamalai University M.Ramanathan has released handouts to create awareness among the coastal community about...

Read more »

“Marine plants are rich sources for bio-fuel, pharmaceuticals”

CUDDALORE:                When the global warming is threatening the terrestrial eco-system, the marine plants are holding out the hope to humanity because these are the rich sources for pharmacology, food products and taxonomical studies.             Above all, these plants also have the potential for...

Read more »

தேசிய அடையாள அட்டை தனி கணக்கெடுப்புக்கு தமிழகம் எதிர்ப்பு

Last Updated :                           தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள...

Read more »

அண்ணாமலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு

சிதம்பரம்,:                 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தில் மே 2010-ல் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை கீழ்கண்ட இணையதள முகவரி, வாய்ஸ்நெட் தொலைபேசி, எஸ்எம்எஸ் ஆகியவை மூலம் செப்டம்பர் 23-ந் தேதி முதல் தெரிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார். இன்டர்நெட் முகவரிகள்:              ...

Read more »

கடலூர் மாவட்டத்தில் மூடிக்கிடக்கும் பால் குளிரூட்டும் மையங்கள்

Last Updated : கடலூர் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் மூடிக்கிடக்கும் ஆவின் தொகுப்பு குளிரூட்டும் மையம். கடலூர்:                 கடலூர் மாவட்டத்தில் பெரியப்பட்டு, அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் மையங்கள் பல மாதங்களாக...

Read more »

கடலூர் மாவட்டத்தில் 2.75 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி

கடலூர்:                கடலூர் மாவட்டத்தில் 2.75 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளது.                 மழைக் காலங்களில் கால்நடைகளை பெரிதும், தாக்கும் தன்மை கொண்டது கோமாரி நோய். இந்நோயால் பசுக்கள் பாதிக்கப்பட்டால், கால்கள் மற்றும் வாயில் புண் காணப்படும். இதனால்...

Read more »

என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15000 ஊதியம் வேண்டும்: சிஐடியு கோரிக்கை

நெய்வேலி:                 என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நெய்வேலி சிஐடியு தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:                     ...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior