உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 02, 2010

வெ‌யில‌ை‌த் தா‌‌க்கு‌ப் ‌பிடி‌க்க

                           வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.  உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும்....

Read more »

25 லட்சம் பேர் ஈடுபடும் கணக்கெடுப்பு : ஜனாதிபதி மாளிகையில் துவங்கியது

புதுடில்லி :                       தேசிய மக்கள் தொகை கணக்கெடுக்கும் பிரமாண்ட பணி நேற்று துவங்கியது. முதல் குடிமகன் என்ற அந்தஸ்துடைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தனது விவரங்களை மக்கள் தொகை கணக்கெடுக்கும் அலுவலர்களிடம்...

Read more »

Toddy Movement plans to sell drink at Tamil conference

CUDDALORE:                  The Tamil Nadu Toddy Movement has said it will abandon its campaign if the State government proves that Indian Made Foreign Liquor and other heady foreign beverages being marketed through duty paid shops are better than toddy, in terms of health benefits, said S. Nallasamy, State organiser.                ...

Read more »

நெய்வேலி மின்​சா​ரம் முழு​வ​தும் தமி​ழ​கத்​துக்கே!

 சிதம்​ப​ரம்:                     வேளாண்​மைக்கு தடை​யில்லா மின்​சா​ரம் வழங்க,​​ நெய்வேலி மின்சா​ரம் முழு​வ​தை​யும் தமி​ழ​கத்​துக்கே கேட்​டுப் பெற வேண்​டும் என தமி​ழக அரசை தமி​ழக உழ​வர் முன்​னணி வலி​யு​றுத்​தி​யுள்​ளது.​ இது குறித்து தமி​ழக உழ​வர் முன்​னணி கட​லூர் மாவட்​டச் செய​லர் சி.ஆறுமுகம் வெளி​யிட்​டுள்ள அறிக்கை:​                       ...

Read more »

ஐ.நா.​ சபைக் குழுவுக்கு சிப்​காட் தொழிற்​சா​லை​கள் கண்​ட​னம்

கட​லூர்:                    அதி​காரப்பூர்​வ​மற்ற நிலை​யில் ஐ.நா.​ சபை உண​வுப் பாது​காப்​புக் குழு ​ கட​லூர் சிப்​காட் தொழிற்​சாலை வளா​கத்​தைப் பார்​வை​யிட்​ட​தற்கு,​​ சிப்​காட் தொழிற்​சா​லை​கள் சங்​கம் கண்​ட​னம் தெரி​வித்து உள்​ளது.​                        ...

Read more »

விலை​வாசி உயர்​வைக் கண்​டித்து ​ 11 மையங்​க​ளில் மறி​யல் போராட்​டம்

கட​லூர்:                             விலை​வாசி உயர்​வைக் கண்​டித்து,​​ கட​லூர் மாவட்​டத்​தில் 11 மையங்​களில் மறி​யல் போராட்​டம் நடத்த,​​ இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்சி மற்​றும் மார்க்சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​கள் முடிவு செய்து உள்​ளன.​ இவ் ​விரு கட்​சி​க​ளின் ஆலோ​ச​னைக் கூட்​டம் கட​லூ​ரில் அண்​மை​யில் நடந்​தது.​ ​ கூட்​டத்​தில்...

Read more »

ஏப்​ரல் 5-ல் ​ என்​எல்சி 2-ம் சுரங்க விரி​வாக்​கம் நாட்​டுக்கு அர்ப்​ப​ணிப்பு

நெய்வேலி:                     ஆண்​டிற்கு 45 லட்​சம் டன்​கள் பழுப்பு நிலக்​கரி வெட்​டி​யெ​டுக்​கும் திறன் கொண்ட என்​எல்சி 2-ம் சுரங்க விரி​வாக்​கத்தை வரும் 5-ம் தேதி நாட்டுக்கு அர்ப்​ப​ணித்து வைக்​கி​றார் மத்​திய நிலக்​கரி மற்​றும் புள்​ளி​யி​யல் துறை இணை​ய​மைச்​சர் ​ பிர​காஷ் ஜெய்ஸ்​வால். மத்தி​யப் பொதுத்​துறை நிறுவன​மான என்​எல்​சி​யில்...

Read more »

கட​லூர் மாவட்​டத்​தில் ஆறு,​​ ஏரி​களை தூர்​வார கோரிக்கை

 ​சிதம்​ப​ரம்:                      கட​லூர் மாவட்​டத்​தில் உள்ள ஆறு,​​ ஏரி​களை தூர்​வாரி ஆழப்​ப​டுத்த வேண்​டும் என காட்​டு​மன்​னார்​கோவி​லில் நடை​பெற்ற தமிழ்​நாடு விவ​சாய சங்க 10-வது மாவட்ட மாநாட்​டில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டுள்​ளது.​ மாவட்டத் தலை​வர் கே.எஸ்.செல்​வ​ராசு தலைமை வகித்​தார்.​ விவ​சாய சங்க வேலை அறிக்​கையை...

Read more »

இளம் தமிழ் அறி​ஞ​ருக்கு ரூ.1 லட்​சம் பரிசு

 சிதம்​ப​ரம்:                   சிதம்​ப​ரம் அண்​ணா​ம​லைப் பல்​க​லைக்​க​ழக இணைப் பேரா​சி​ரி​யர் முனை​வர் அரங்க.பாரி செம்​மொழி ஆய்வு மையம் சார்​பில் இளம் தமி​ழ​றி​ஞ​ருக்கான குடி​ய​ர​சுத் தலை​வர் விரு​துக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார்.​ அவ​ருக்கு சென்​னை​யில் ​ அண்​மை​யில் நடை​பெற்ற செம்​மொழி ஆய்வு மைய விழா​வில் பரி​சுத்​தொகை ரூ.1 லட்​சத்தை...

Read more »

ரேஷன் கார்​டு​க​ளுக்கு 10 கிலோ கோதுமை

கட​லூர்:              நியாய விலைக் கடை​க​ளில் ரேஷன் கார்​டு​தா​ரர்​க​ளுக்கு 10 கிலோ கோதுமை வழங்​கப்​ப​டும் என்று கட​லூர் மாவட்ட ஆட்​சி​யர் பெ.சீதா​ரா​மன் அறி​வித்​தார்.​  ஆட்​சி​யர் வியா​ழக்​கி​ழமை வெளி​யிட்ட செய்​திக் குறிப்பு:​              நியா​ய​வி​லைக் கடை​க​ளில் ரேஷன் கார்​டு​தா​ரர்​க​ளுக்கு,​​ செறி​வூட்​டப்​பட்ட...

Read more »

பெண்ணாடம் மேம்பாலம் மாற்றுப் பாதையில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை

திட்டக்குடி :                   பெண்ணாடம் மேம்பாலம் கட்டுமான பணிக்காக அமைக்கப்படும் மாற்றுப் பாதையில் ஆலைகளின் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என கோட்டப்பொறியாளர் தெரிவித்தார்.                    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த இறையூர் ரயில்வே கேட் டில்...

Read more »

பண்ருட்டியில் போலீசாரை கண்டித்து போராட்டம்: இலவச 'டிவி' யை ரோட்டில் உடைத்ததால் பரபரப்பு

பண்ருட்டி:                  பண்ருட்டி அடுத்த அண்ணா கிராமத்தில் போலீசாரைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் இலவச கலர், 'டிவி' யை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கீழ்கவரப்பட்டு ஊராட்சியில், இலவச 'டிவி' வழங்காததை கண்டித்து, கடந்த டிச.,  அண்ணா கிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் கிராம மக்கள் மறியல் நடத்தினர். மறியலில்...

Read more »

கள்ளநோட்டு வழக்கு சி.பி.சி.ஐ.டி., க்கு மாற்ற பரிந்துரை: எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் தகவல்

கடலூர் :               நெய்வேலியில் சிக்கிய கள்ள நோட்டு கும்பல் குறித்த விசாரணை சி.பி. சி.ஐ.டி., பிரிவிற்கு மாற்ற பரிந்துரை செய்யப்படும் என எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறினார். இது குறித்து  எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கூறியதாவது:                     நெய்வேலி வேலுடையான்...

Read more »

காமராஜ் பள்ளி மாணவிகளுக்கு அமுல் வித்யா பூஷன் விருது

சிதம்பரம் :                   மாவட்ட அளவில் அரசு பொதுத்தேர்வில் சாதித்த காமராஜ் பள்ளி மாணவிகளுக்கு அமுல் வித்யா பூஷன் விருது வழங்கப்பட்டது.சிதம்பரம் காமராஜ் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து கிளப் நிறைவு விழா நடந்தது. பள்ளி முதுகலை ஆசிரியை சந்திரா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முதல்வர் சக்தி, துணை முதல்வர் ஷீலா மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள்...

Read more »

குமராட்சியில் மருத்துவ முகாம் 20 பேர் மேல்சிகிச்சைக்கு தேர்வு

சிதம்பரம் :                  சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் நடந்த  குமராட்சி ஒன்றிய அளவிலான மருத்துவ முகாமில் 20 பேர் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நடந்த முதலமைச்சரின்  உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான குமராட்சி ஒன்றிய அளவிலான சிறப்பு முகாமில் மருத்துவ அலுவலர் லலிதா தலைமை தாங்கினார். ...

Read more »

சேத்தியாதோப்பில் மனுநீதி நாள் ரூ.1.20 லட்சம் மதிப்பில் உதவிகள்

சேத்தியாத்தோப்பு :                சேத்தியாத்தோப்பை அடுத்த அழிச்சிக்குடியில் நடந்த மனுநீதி நாள் முகாமில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட வழங்கல் அலுவலர் வழங்கினார்.               புவனகிரி ஒன்றியம் அழிச்சிக்குடி கிராமத்திலுள்ள உதவி பெறும் துவக்கப் பள்ளியில் மனுநீதி...

Read more »

கடலூர் மருந்துக்கடைகளில் ஆய்வாளர் திடீர் ஆய்வு

கடலூர் :                   கடலூர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில்  ஆய்வாளர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மொத்த மருந்து வியாபாரம் செய்து வரும் செல்வவிநாயகர் ஏஜென்சியில் கடந்த 17ம் தேதி மருந்து கட்டுப் பாட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், போலியாக தயார் செய்த 'பெனட்ரில் சிரப்' (இருமல் மருந்து) இருந்ததை ...

Read more »

நெய்வேலியில் ஆதரவற்ற முதியோருக்கு உதவித்தொகை

நெய்வேலி :                  நெய்வேலியில் ஆதரவற்ற முதியோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நெய்வேலி டவுன்ஷிப், வட்டம்-17ல் உள்ள ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சார்பில் ஆதரவற்ற முதியோருக்கு உதவிடும் வகையில்  6 லட்சத்து 8 ஆயிரத்து 45 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த நிதியை ஹெல்பேஜ் இந்தியா  நிறுவனத்திடம் வழங்கும் நிகழ்ச்சி...

Read more »

நெல்லிக்குப்பம் நகர மன்றக் கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு

நெல்லிக்குப்பம் :                      பென்னாகரம் இடைத்தேர்தலில் பணம், அதிகார பலத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சி வெற்றி பெற்றதை கண்டித்து நகரமன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.                      நெல்லிக்குப்பம்...

Read more »

வீடுகளுக்கு தீ வைப்பு: இருவர் மீது வழக்கு

கடலூர் :                 கடலூர் அருகே வீடுகளுக்கு தீ வைத்தது சம்மந்தமாக போலீசார் இருவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடலூர் அடுத்த நாயக்கநத்தம் காலனியைச் சேர்ந்த அஞ்சம்மாள், பாலாமணி ஆகியோரது கூரை வீடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தீ வைத்தனர். வீடு தீப்பிடித்து எரிந்ததில் வீட்டிலிருந்த 9,000 மதிப்புள்ள பொருட் கள் எரிந்து சேதமடைந்தது. வீடுகளுக்கு...

Read more »

அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்ததில் 7 பேர் படுகாயம்

சிதம்பரம் :                         சிதம்பரம் அருகே நள்ளிரவில் அரசு பஸ் வயலுக்குள் பாய்ந்ததால் டிரைவர் உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். காரைக்காலிருந்து சென்னைக்கு புதுச்சேரி அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து வந்த அரசு பஸ் சிதம்பரம் அருகே வேளக்குடி வந்தபோது எதிரில் வந்த டிராக்டருக்கு...

Read more »

கவுன்சிலர் தம்பியை கொல்ல முயற்சி: சுமோ கார், வீச்சரிவாள் பறிமுதல்

கடலூர் :                முன் விரோதம் காரணமாக தி.மு.க., கவுன்சிலரின் தம்பியை கொலை செய்ய வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர்.                  கடலூர் முதுநகரில் கடந்த டிசம்பர் மாதம் நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் பனங்காட்டு காலனியைச் சேர்ந்த சிலர் சோனங்குப்பம் வாலிபரை வெட்டி கொலை...

Read more »

ஆசிரியர் மர்ம சாவு: போலீஸ் விசாரணை

கடலூர் :                   கடலூரில் பள்ளி ஆசிரியர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.கடலூர் கம்மியம் பேட்டை கெடிலம் நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம்(45). செயின்ட் ஜோசப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ராமலிங்கம் வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் இரவு ராமலிங்கம்...

Read more »

திட்டக்குடி அருகே மரம் விழுந்ததில் டிராபிக் ஜாம்

 திட்டக்குடி :                     திட்டக்குடி அருகே சாலையோரம் நின்றிருந்த பழமையான புளிய மரம் முறிந்து விழுந்ததால் 45 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் மஞ்சமுத்தான் கோவில் அருகில் சாலையோரம் நின்றிருந்த பழமையான புளிய மரம் நேற்று மாலை திடீரென முறிந்து...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior