உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 07, 2010

வெளிநாடு செல்வோருக்கு விசா கிளியரன்ஸ் தேவையில்லை

             வேலைக்காக வெளிநாடு செல்வோர் ஆன்-லைனில் விவரங்களை பதிவு செய்துவிட்டு செல்லும் வகையில் விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட உள்ளன.                  ...

Read more »

கோவை வேளாண் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்ககம் சார்பில் விவசாயிகளுக்கான இளங்கலைப் படிப்பு இந்தாண்டு முதல் அறிமுகம்: துணைவேந்தர்

           கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் சார்பில், விவசாயிகளுக்கான பண்ணைத் தொழில் நுட்பங்கள் குறித்து இளங்கலை பட்டப்படிப்பு (பி.எப்.டெக்) இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பி.முருகேச பூபதி தெரிவித்தார்.                    மதுரை...

Read more »

மேட்டூர் அணை நீர்மட்டம் திருப்திகரமாக இல்லாததால், இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி சாத்தியம் இல்லை

கடலூர்:              மேட்டூர் அணை நீர்மட்டம் திருப்திகரமாக இல்லாததால், இந்த ஆண்டு குறுவை நெல் சாகுபடி சாத்தியம் இல்லை என்று விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். எனவே சம்பா சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்க...

Read more »

NLC sets up first power plant outside Neyveli

CUDDALORE:               For the first time in the annals of the Neyveli Lignite Corporation, it has set up a lignite-powered thermal power plant with 250 MW-capacity (125 MW x 2) outside Neyveli at a cost of Rs. 1,626 crore.              A statement released from the NLC said that the unit-I of the plant was inaugurated on Saturday...

Read more »

CPI voices concern over acquisition of coastal lands

CUDDALORE:              The district committee of the Communist Party of India has urged the State government to stop the indiscriminate land acquisition going on in the coastal villages of Cuddalore district for the sake of the private companies.              A resolution to this effect was passed at a meeting...

Read more »

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் அனுமதி பெறாத மனைகளை வாங்காதீர்நகராட்சி கமிஷனர் வேண்டுகோள்

நெல்லிக்குப்பம்:                நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் அனுமதி பெறாத வீட்டு மனைகளை வாங்க வேண்டாம் என கமிஷனர் உமாமகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் நகராட்சி கமிஷனர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                   நெல்லிக்குப்பம்...

Read more »

8 ஆண்டுகளாக ஒரே வண்டியுடன் வசதிகளின்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலையம்

சேத்தியாத்தோப்பு:                       அடிப்படை வசதியின்றி சேத்தியாத்தோப்பு தீயணைப்புத் துறையினர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சேத்தியாத்தோப்பு சந்தை தோப்பில் கடந்த 92ம் ஆண்டு தீயணைப்பு நிலையம் திறக்கப்பட்டது. 18 ஆண்டுகளாக அலுவலக கட்டடம், ஒயர்லஸ் கட்டடம், ஓய்வு அறை, எழுத்தர் அறை என்று நான்கு தடுப்பு சுவர் கொண்ட கட்டடத்தில் பெயரளவுக்கு ஆஷ் பெஸ்டாஸ்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

பண்ருட்டி:                 கடலூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து கடலூர் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம் தமிழக முதல்வர் மற்றும் பள்ளிகல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-                ...

Read more »

ஆடி பட்டத்திற்கு விதைகள் இருப்பு வைக்க கோரிக்கை

சிறுபாக்கம்:                  மங்களூர் ஒன்றிய விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ஒன்றிய வளாகத்தில் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், வேளாண் பொறியியல் துறை பொறியாளர் வீரசுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் டென்சிங் வரவேற்றார். கூட்டத்தில் மங்களூர் ஒன்றிய கரும்பு விவசாயிகளுக்கு...

Read more »

'கான்கிரீட்' வீடு கட்டும் திட்டம்ஆவணங்கள் அளிக்க தேதி நீட்டிப்பு

கடலூர்:              கடலூர் மாவட்ட "கான்கிரீட்' வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு பணிக்கு ஆவணங்கள் அளிக்க வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:                 கடலூர் மாவட்டத்தில் "கான்கிரீட்' வீடு கட்டும்...

Read more »

சமுதாய மறுவாழ்வு பணியாளர்களுக்கு பல்வகை மாற்றுத் திறனாளிகள் பயிற்சி

கடலூர்:                  சமுதாய மறுவாழ்வு பணியாளர்களுக்கு பல்வகை மாற்றுத்திறனாளிகளை கையாள்வது குறித்து பயிற்சி கடலூர் ஹெலன் கெல்லர் மையத்தில் நடந்தது.  ஒருமாத காலம் நடந்த இந்த பயிற்சி முகாமில் 27 பணியாளர்கள் பயிற்சி பெற்றனர். பல்வேறு வகையான மாற்று திறனாளிகளுக்கு எவ்வாறு மறுவாழ்வு அளிப்பது, அவர்களுக்கு எந்தந்த வகையில் உதவ முடியும், மாற்றுத்திறனாளிகளை...

Read more »

சிதம்பரத்தில் என்.சி.சி., பயிற்சி முகாம் மூன்று மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு

சிதம்பரம்:                 கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மாவட் டங்களை சேர்ந்த என்.சி.சி., மாணவர்களுக்கான பயிற்சி முகாம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் துவங்கியது.                    அண்ணாமலை பல்கலையில் துவங்கிய பயிற்சி முகாமில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த 800 பங்கேற்றனர். 10 நாட்கள்...

Read more »

வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள்பண்ருட்டியில் விவசாயிகள் கடும் பாதிப்பு

பண்ருட்டி:                         பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் வியாபாரிகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவதால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர். பண்ருட்டி மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டையை இறக்குவதற்கு மூட்டை ஒன்றுக்கு 3 ரூபாயும், எடைபோட 3ம், எடை மேஸ்திரிக்கு 3ம், பதிவு செய்பவருக்கு...

Read more »

மங்களூர் ஒன்றியத்திற்கு கூடுதல் தொகுப்பு வீடுகள் மங்களூர் சேர்மன் கோரிக்கை

சிறுபாக்கம்:               மங்களூர் ஒன்றியத்திற்கு கூடுதல் தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மங்களூர் ஒன்றிய சேர்மன் ரவிச்சந்திரன், முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:                 ...

Read more »

பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனியில் கட்டி முடித்து ஆறு ஆண்டாகியும் திறக்கப்படாத சுகாதார வளாகம்

பண்ருட்டி:             பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனியில் சுகாதார வளாகம் கட்டி ஆறு ஆண்டுகளாக திறக்கப்படாமல் கிடக்கிறது.           பண்ருட்டி திருவதிகை செட்டிப்பட்டறை காலனி பகுதியில் ஒருங்கிணைந்த சுகாதார திட்டம் 2003-04ம் ஆண்டு 4 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கட்டி முடித்து ஆறு ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படவில்லை. காலனி மக்கள் அதிகம்...

Read more »

சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு! சிறப்பு கிராம சபா கூட்டத்தில் பரபரப்பு

விருத்தாசலம்:                      விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சியில் சமத்துவபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களின் கருத்தை அறிய நேற்று நடந்த சிறப்பு கிராம சபா கூட்டத்திலும் தீர்வு ஏற்படாததால் பரபரப்பு நிலவி வருகிறது.                 ...

Read more »

மின்தடையை கண்டித்து போராட்டம் சிறுபாக்கம் கிராம மக்கள் முடிவு

சிறுபாக்கம்:                    சிறுபாக்கத்தில் தொடர் மின்தடையை கண்டித்து பூட்டு போடும் போராட்டம் நடத்துவதாக கிராம மக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுபாக்கம் மற்றும் அதன் இணைப்பு கிராமங்களில் 15 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்...

Read more »

தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

கடலூர்:                      தமிழில் பெயர் பலகை வைக்காத 124 நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.                    தொழிலாளர் நலத் துறை அமைச்சர் அன்பரசன், ஆணையர் ஹன்ஸ் ராஜ் வர்மா உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்திலுள்ள கடைகள் மற்றும் உணவு...

Read more »

மாஜி எம்.எல்.ஏ., உறவினர் வீட்டில் தாக்குதல்கடலூரில் பரபரப்பு: கும்பலுக்கு வலை

கடலூர்:                        பணம் கேட்டு மிரட்டி முன்னாள் எம்.எல்.ஏ., உறவினர் வீடு மற்றும் காரை தாக்கி சேதப்படுத்திய கும் பலை போலீசார் தேடிவருகின்றனர். கடலூர் செல்லங்குப்பம் மின் வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் வேலாயுதபாண்டியன். முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தியின் உறவினரான இவர் நேற்று மாலை கடலூர் முதுநகரில் உள்ள தனியார்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior