குறிஞ்சிப்பாடி: குள்ளஞ்சாவடி அருகே ஒரே நாள் இரவில் நகைக் கடை மற்றும் இரண்டு டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன், 45. இவர் குள்ளஞ்சாவடி கடை வீதியில் நகை மற்றும் அடகுக்கடை நடத்தி வருகிறார்....