காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையினால் மாவட்டமே நீரில் தத்தளித்தது. குறிப்பாக பிற மாவட்டங்களில் பெய்த மழையினால் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் ஆகிய தாலுகா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
...