கடலூர்:
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 12 ஆண்டுகள் ஆகியும், கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் 500 பேர், ஊதியப் பலன்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் 70 வயதைக் கடந்தவர்கள்.
தமிழ்நாட்டில் 1970-க்கு முன்னர் அரசு உயர்நிலைப் பள்ளிகள் என்றும், மாவட்ட நாட்டாண்மைக்...