உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 16, 2010

சில நூறுக்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் ஓய்வூதியர்கள்

கடலூர்:                உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 12 ஆண்டுகள் ஆகியும், கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் 500 பேர், ஊதியப் பலன்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் 70 வயதைக் கடந்தவர்கள்.              தமிழ்நாட்டில் 1970-க்கு முன்னர் அரசு உயர்நிலைப் பள்ளிகள் என்றும், மாவட்ட நாட்டாண்மைக்...

Read more »

பெண்களுக்கான புதிய மருத்துவ பரிசோதனை திட்டம் தொடங்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

        கிராமப்புற பெண்களுக்கான புதிய மருத்துவப் பரிசோதனைத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்குச் சிறப்புக் கதிர்வீச்சு...

Read more »

ரேஷன் மளிகை பொருள்களின் விலை ரூ. 25

            தமிழக ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் மளிகைப் பொருள்களின் அளவும், விலையும் குறைக்கப்பட்டுள்ளது. 10 மளிகைப் பொருள்கள் உள்ள இந்த பாக்கெட்டின் விலை இப்போது ரூ. 25-க்கு விற்கப்படுகிறது.             ...

Read more »

டிராக்டர்களுக்கு வங்கிக் கடன் நிறுத்தம்: கடலூர் மாவட்ட விவசாயிகள் பாதிப்பு

கடலூர்:            டிராக்டர்களுக்கு கடன் வழங்குவதை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட வங்கிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிறுத்தி விட்டன.             ...

Read more »

நிலக்கரியை இறக்குமதி செய்ய என்எல்சி திட்டம்: அன்சாரி

நெய்வேலி:            என்எல்சியின் புதிய அனல்மின் திட்டங்களுக்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக அதன் தலைவர் ஏ.ஆர்.அன்சாரி  நெய்வேலியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் குறிப்பிட்டார்.            ...

Read more »

கடலூரில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கடலூர் :             சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் மாவட்டத்தில் 293 பேருக்கு 38 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.                 சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடங்கிலும் சுதந்திர தினவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது. நேற்று கடலூர் அண்ணா...

Read more »

காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த ​தனிப்பிரிவு உதவி ​ஆய்வாளருக்கு சான்றிதழ்

கடலூர்:            கடலூர் மாவட்டக் காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த,​​ மாவட்ட போலீஸ் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரத்தினவேல் உள்ளிட்ட 25 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை நடந்த சுதந்திர தின விழாவில்,​​ மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.                உதவி ஆய்வாளர் ரத்தினவேலுக்கு ஜனாதிபதி...

Read more »

கடலூர் அருகே கோயில் விழாவில் கலவரம்

கடலூர்:               கடலூர் அருகே மாவடிப்பாளையம் கிராமத்தில் கோயில் விழா தொடர்பாக சனிக்கிழமை நிகழ்ந்த கலவரத்தில் மூதாட்டி கொல்லப்பட்டார். 14 பேர் காயம் அடைந்தனர். வீடுகள் சூறையாடப்பட்டன.                    மாவடிப்பாளையம்...

Read more »

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி

சிதம்பரம்:             தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் கே.பாலபாரதி எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.              சிதம்பரம் நகர மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி தமிழக அரசை  வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

Read more »

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கடலூர் பாதாள சாக்கடை கழிவுநீர்

கடலூர்;             கடலூர் பாதாள சாக்கடைத் திட்டத்தில் சுத்திகரித்து வெளியேற்றப்படும் கழிவுநீரை, எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு வழங்கும் திட்டத்தை பரிசீலிக்க இருப்பதாக, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குநர் ககன்தீப்சிங் பேடி சனிக்கிழமை தெரிவித்தார்.             கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக...

Read more »

Rs. 7.69 lakh sanctioned for setting up special school at Kattumannarkoil

CUDDALORE:             The State government has sanctioned a sum of Rs. 7.69 lakh for setting up a special school for the differently abled children (with mental retardation) at Kattumannarkoil in Cuddalore district, according to M. R. K. Panneerselvam, Health Minister.            He made this observation at an official function...

Read more »

Dogs' squad steals the show at Independence Day celebrations

MAN'S BEST FRIEND:One of the members of the dogs' squad in action at the display put up at Anna Stadium at Cuddalore on Sunday   CUDDALORE:              ...

Read more »

நெல்லிக்குப்பம் இ.ஐ.டி. பாரி ஆலையில் மரக்கன்றுகள் நடும் விழா

நெல்லிக்குப்பம்:               நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. உதவி பொது மேலாளர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். மாசுக் கட்டுப்பாடு வாரிய தலைமை பொறியாளர் சேகர் ஆயிரத்து 500 மரக் கன்றுகள் நடும் திட்டத்தை துவக்கி வைத்தார். விழாவில் உதவி பொறியாளர் சாமுவேல், ஆலை பொறியாளர்கள் கோபாலகிருஷ்ணன்,...

Read more »

திட்டக்குடி அருகே இலவச "டிவி" வழங்கும் விழா ஊராட்சி தலைவர் புறக்கணிப்பு

திட்டக்குடி :                    திட்டக்குடி அருகே இலவச கலர் "டிவி' வழங்கும் விழாவை ஊராட்சி தலைவர் புறக்கணித்தார். திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலம் ஊராட்சியில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது.                  கூடுதல் துணை தாசில்தார் திருநாவுக்கரசு தலைமை...

Read more »

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய சிமென்ட் சாலை: கூட்டத்தில் முடிவு

சிதம்பரம்:                  அண்ணாமலை நகர் பேரூராட்சியில் புதிய சிமென்ட் சாலைகள் அமைக்க முடிவு செய்யப் பட்டது.                 சிதம்பரம் அண்ணாமலைநகர் பேரூராட்சி கூட்டம் தலைவர் கீதா தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ரங்கநாதன், துணைத் தலைவர் குஞ்சு பாண்டியன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில்,...

Read more »

அண்ணாமலைபல்கலையில்சுதந்திர தினம்

சிதம்பரம்:              சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் துணைவேந்தர் ராமநாதன் தேசியக்கொடியேற்றினார்.             சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் சுந்திரதின கொடியை துணைவேந்தர் ராமநாதன் ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். ரத்ததானம் செய்த...

Read more »

கடலூர் பாரதிதாசன் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தின கவிதைத் திருவிழா

கடலூர்:                பாரதிதாசன் நற்பணி மன்றம் சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கவிதைத் திருவிழா நடத்தப்பட்டது.                கடலூர் புதுப்பாளையம் துர்கா பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு மன்றத் தலைவர் கடல் நாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் செந் தில் முருகன் முன்னிலை...

Read more »

பண்ருட்டியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

பண்ருட்டி,:                பண்ருட்டி பகுதியில் உள்ள பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டது.                பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க ஐகோர்ட் உத்தரவின் பேரில் கடலூர் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலரால் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது....

Read more »

கடலூரில் சுதந்திர தினவிழா: பல பள்ளிகள் "ஆப்சென்ட்'

கடலூர்:               கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் பங்கேற் பது குறைந்து வருகிறது.              மாணவ பருவத்திலேயே நாட்டுப்பற்றை விதைக்கும் வண்ணம் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளுக்கு சிறப்பு நிதி வழங்குவதில் தாமதம்

கடலூர்:                  அரசு பள்ளிகளுக்கு இந்த ஆண்டிற்கான சிறப்பு நிதியை அரசு இதுவரை வழங்காததால் மாவட்ட அளவிலான குறுவட்ட போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.                ஆண்டு தோறும் பள்ளி துவங்கும்போது மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் சிறப்புக் கட்டணம் நிதி வசூலிக்கப்பட்டு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior