உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 19, 2010

Qualification for Admission in the Engineering & Medical College

Eligible marks to join Engineering courses            The Government has announced the minimum marks for the admission under the Government quota through the single window counseling. For the Management quota seats in the Engineering colleges that come under Anna University,  this minimum eligible mark remains unchanged. Other Community (OC): A minimum of...

Read more »

பி.இ. ரேங்க் பட்டியலில் 29 பேர் 200-க்கு 200

            பி.இ. படிப்புகளில் 2010-11-ம் ஆண்டில் சேருவதற்கு விண்ணப்பித்த மாணவர்களில் 29 பேர் 200-க்கு 200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர்.  இவர்களில் 22 மாணவர்கள், 7 மாணவிகள் அடங்குவர். பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பித்த 1.67 லட்சம் மாணவர்களில் தகுதிபெற்ற 1.62 லட்சம் மாணவர்களுக்கான ரேங்க் பட்டியலை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி அமைச்சர் க. பொன்முடி வெள்ளிக்கிழமை...

Read more »

பி.இ.ரேங்க் பட்டியல் வெளியீடு: பல்லடம் மாணவர் முதலிடம்

                 பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார்.                  ...

Read more »

காணாமல் போன குழந்தைகள் குறித்த இணையதளம் தொடக்கம்

             தனி மனிதனின் உரிமையைவிட, குழந்தைகளுக்கான உரிமையை மேலானது என்றார் கரூர் மாவட்ட நீதிபதி வி. ராமமூர்த்தி. கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, சைக்கோ அறக்கட்டளை ஆகியன சார்பில் வெண்ணைய்மலையில் உலக குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம், சட்டக் கல்வியறிவு முகாம் ஆகியன புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு,  காணாமல்...

Read more »

தமிழ் இணைய மாநாடு: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டி முடிவுகள் வெளியீடு

             உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 3 நாட்கள் உலகத் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்படுகிறது. இணைய மாநாட்டின் ஒரு நிகழ்வாக கணினிவழிப் போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கணினி வரைகலை மற்றும் அசைகலைப் போட்டி பிப்ரவரி 12-ம் தேதி நடத்தப்பட்டது.               ...

Read more »

தினக்கூலி வேலைக்கு 1000 பேர் திரண்டனர்

கடலூர்:                  வேலை செய்தால் மட்டும் ஊதியம் என்ற அடிப்படையில், தினக்கூலி வழங்கும் சுமைத் தூக்கும் வேலைக்கான நேர்காணலுக்கு, வெள்ளிக்கிழமை கடலூரில் 1000 பேர் திரண்டனர்.                  சுமைத் தூக்கும் தொழிலாளர் பணிக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கடலூர் மாவட்டத்...

Read more »

காமராஜர் பல்கலைக்கழகமுதுநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவுகள்

                 மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்பு (பருவமுறை) ஏப்ரல் 2010 தேர்வு முடிவுகள் கீழ்க்கண்ட பாடங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத் தேர்வாணையர் (பொறுப்பு) ம.திருமலை தெரிவித்துள்ளார்.                  எம்.எஸ்.டபிள்யூ (சிபிசிஎஸ்), எம்.டி.எம்...

Read more »

கடலூர் கொண்டங்கி ஏரி வாய்க்கால் தூர்ந்ததால் வறண்டு கிடக்கிறது

(1) வறண்டு கிடக்கும் கடலூர் கொண்டங்கி ஏரி. (2) ஏரியின் தெற்குக் கரையை பலவீனப்படுத்தும் வகையில், தனியாரால் சரளைக் கற்களுக்காக வெட்டி எடுக்கும் மலைப்பகுதிகடலூர்:             ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடலூர் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்த கொண்டங்கி ஏரி, வரத்து வாய்க்கால்...

Read more »

என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு வைகோ கண்டனம்

              என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:              ...

Read more »

நெல் உற்பத்தியைப் பெருக்கத் திட்டமிடாமல் எண்ணெய்ப் பனையை ஊக்குவிப்பதற்கு விவசாயிகள் கண்டனம்

கடலூர்:                    நீர்வளம் கொண்ட கடலூர் மாவட்டத்தில், நெல் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்காமல், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எண்ணெய்ப் பனையை வேளாண் துறை ஊக்குவிப்பதற்கு, விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர். கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள்...

Read more »

சிதம்பரம் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிதம்பரம்:                   சிதம்பரம் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் 3, 4-ம் இடங்களையும், சிதம்பரம் நகரில் 2 மற்றும் 3-ம் இடங்களையும், பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.                ...

Read more »

அண்ணாமலைப் பல்கலை.முன்னாள் பேராசிரியருக்கு விருது

சிதம்பரம்:                     சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வு மைய முன்னாள் இயக்குநர் பேராசிரியர் ராமகிருஷ்ண டி.ஷெட்டியின் துளுமொழி ஆராய்ச்சியை பாராட்டி கர்நாடக அரசு விருது வழங்கி கெüரவித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற விழாவில் கர்நாடக மாநில உள்ளாட்சி துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தலைமையில் கர்நாடக மாநில கல்வி அமைச்சர்...

Read more »

பள்ளி மாணவர்களுக்கு முதலுதவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிதம்பரம்:                  சிதம்பரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சாலை விதிகள் குறித்தும், முதலுதவி அளிப்பது குறித்தும் போக்குவரத்து  போலீசாரால் விழிப்புணர்வு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. சிதம்பரம் நகர போக்குவரத்துப் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும்  போலீசார்  மாணவர்களுக்கு செயல்விளக்கம்...

Read more »

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

நெய்வேலி:                 உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அகர்வால் கண் மருத்துவமனையும், மந்தாரக்குப்பம் என்எல்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் இணைந்து புதன்கிழமை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். பேரணியை தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், அரிமா சங்கம் நாகப்பன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அகர்வால் கண் மருத்துவமனையின் நெய்வேலி சரக மேலாளர் விணுபாலாஜி...

Read more »

மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம்: எல்.ஐ.சி. ஊழியர்கள் வழங்கினர்

கடலூர்:                தொழிற்சங்க நிறுவனர் நினைவு தினத்தில், கடலூர் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களை வழங்கினர்.                 அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க நிறுவனரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சரோஜ் சௌத்ரி  12-வது நினைவு தினம், கடலூர்...

Read more »

விருத்தாசலம் அரசு கல்லூரியில் ஆக்கிரமிப்பு: கோட்டாட்சியர் ஆய்வு

விருத்தாசலம்:               விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்புகளை கோட்டாட்சியர் முருகேசன் வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.                  விருத்தாசலத்தில் உள்ள கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி, 42 ஏக்கர் பரப்பளவில்...

Read more »

ஆனித்திருமஞ்சன தேரோட்டம் : சிதம்பரத்தில் கோலாகலம்

சிதம்பரம் :                   சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா...

Read more »

Varsity revives ‘Kamba Ramayanam' edition to coincide with Tamil meet

Annamalai University Vice-Chancellor M.Ramanathan showcasing the reprint of the 'Kamba Ramayanam' at Chidambaram on Friday.   CUDDALORE:              In the backdrop of the World Classical...

Read more »

Hundreds witness car festival

CUDDALORE:                The nine-day ‘Aani Thirumanjanam' festivities of the Natarajar temple at Chidambaram culminated with car processions on Friday. Five temple cars carrying the idols of Vinayaka, Muruga, Nataraja, Sivakama Sundari and Chandigeswarar left one after another, after completing the rituals for to go around the temple streets. Hundreds of...

Read more »

தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் "முரண்டு' அத்தை மகளை கரம் பிடித்தார் மணமகன்

தியாகதுருகம் :                      தாலிகட்டும் நேரத்தில் மணமகனை பிடிக்கவில்லை என்று, சினிமா பாணியில் தாலியை தட்டிவிட்டு நடையை கட்டினார் மணப்பெண். அதே மணமேடையில் அத்தை மகளை மணந்தார் மணமகன். இச்சம்பவம் தியாகதுருகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

Read more »

விருத்தாசலத்தில் எஸ். எஸ்.எல்.சி. முதலிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளி பேனா பரிசு

விருத்தாசலம் :                          விருத்தாசலத்தில் எஸ். எஸ்.எல்.சி., பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வெள்ளி பேனா பரிசளிக்கப்பட்டது. விருத்தாசலம் கிளை நூலகத்தில் எஸ்.எஸ். எல்.சி., பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற விருத்தாசலம் அரசு பள்ளி மாணவி சிவரஞ்சனிக்கு நூலக வாசகர் வட்டம் சார்பில் பாராட்டு...

Read more »

வண்ண மீன்கள் ஏற்றுமதி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம் :                     சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் உற்பத்தியாகும் வண்ண மீன்கள் ஏற்றுமதி குறித்து பல்கலைக்கழகமும், கேரள கவில் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக கடல் வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் உலக அளவில்...

Read more »

மாற்றுத்திறனாளி சிறுமிகள் மீட்பு

கடலூர் :                     சிதம்பரம் மற்றும் கடலூர் பஸ் நிலையங்களில் அனாதைகளாக திரிந்த மாற்றுத் திறனாளி சிறுமிகள் இருவரை போலீசார் மீட்டு இந்திய குழந்தைகள் நலச் சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். சிதம்பரம் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 10 வயது சிறுமி நீண்ட நேரமாக தனியாக நின்று கொண்டிருந்தார். சந்தேகமடைந்த சிதம்பரம் அனைத்து மகளிர்...

Read more »

செம்மொழி மாநாடு தொடர் ஓட்டம்: சிதம்பரத்தில் துவங்கியது

சிதம்பரம் :                   அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தொடர் ஓட்டம் சிதம்பரத்தில் நேற்று துவங்கியது. கோவையில் 23 முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடக்கிறது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாநாட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஏப். 20ம் தேதி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மினி மராத்தான்...

Read more »

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 28ம் தேதி துவக்கம்

விருத்தாசலம் :                  விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கல்லூரியின் மாணவர் சேர்க்கை கலந் தாய்வு வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி பொறுப்பு முதல்வர் சுப்பிரமணியன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                    ...

Read more »

நான்கு ஆண்டுகளில் 4523 மனுக்கள் மீது நடவடிக்கை: சற்குணபாண்டியன் தகவல்

கடலூர் :                      குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாப்பது, வரதட்சணை தடுப்பு சட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாநில மகளிர் ஆணைய தலைவி சற்குணபாண்டியன் தலைமை தாங்கினார். கலெக்டர் சீத்தாராமன், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ், மாநில மகளிர் ஆணையத் உறுப்பினர் சுஜாதா சீனுவாசன், ஏ.டி. எஸ்.பி., சக்திவேல், டி.எஸ்.பி., மகேஸ்வரன்,...

Read more »

வார இதழ் நிருபர் என மிரட்டி பணம் பறித்தவருக்கு சிறை

திட்டக்குடி :                      ராமநத்தம் அருகே டாஸ்மாக் ஊழியரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கோர்ட்டில் சரணடைந்து ஜாமீன் கோரிய வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த பாளையம் டாஸ்மாக் பார் சூப்பர்வைசர் கண்ணன் (35). இவரிடம் கடந்த 2ம் தேதி வாகையூர் கிருஷ்ணமேனன் (30), விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் செல்லதுரை...

Read more »

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் முறைகேடு: பொதுமக்கள் உண்ணாவிரதம்

விருத்தாசலம் :                    இருப்பு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக கூறி பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். விருத்தாசலம் அடுத்த இருப்பு ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத் தில் பல லட்சம் முறைகேடு நடந்ததாகவும், முறைகேடு மீது உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், ஊராட்சியில்...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior