உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூலை 21, 2010

இலங்கைத் தமிழர்களைக் கைவிட மாட்டோம்: கருணாநிதி

                   இலங்கைத் தமிழர்களை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டோம் என முதல்வர் கருணாநிதி தங்களிடம் உறுதியளித்ததாக இலங்கைத் தமிழ் எம்.பி.க்கள் தெரிவித்திருக்கின்றனர்.           ...

Read more »

ஆங்கில ஆசிரியர் தேர்வு பட்டியல் அடுத்த வாரம் வெளியீடு

               ஆங்கில பாடத்துக்கான பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிகிறது.              தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு சுமார் 6,300 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.  அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் அண்மையில்...

Read more »

அரசுத் தேர்வுகள் துறையில் தேங்கி கிடக்கும் 15 லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள்

            போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் ஒட்டுமொத்தக் கல்வித்துறையைப் புரட்டி போட்டுள்ளது. அது ஒரு புறமிக்க, மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிவதற்கு அரசு தேர்வுகள் துறைக்கு விண்ணப்பிக்கப்பட்ட 15 லட்சம் சான்றிதழ்கள், அப்படியே தேங்கி கிடக்கின்றன என்று கூறப்படுகிறது.               போதிய பணியாளர்கள்...

Read more »

ரேஷன் கார்டுக்கு அலையும் கடலூர் மக்கள்

கடலூர் எல்காட் அலுவலக தாழ்வாரத்தில் மலைபோல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ரேஷன் கார்டுகளுக்கான இறுதி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள்.  கடலூர்:           கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுக்காக மக்கள் அலைக்கழிக்கப்படும்...

Read more »

சுற்றுச் சுவர்கள் இல்லாததால் பள்ளிகளை "சுற்றும்' பிரச்னைகள்

சிதம்பரம்:              கடலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லாததால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.             ...

Read more »

ஹட்சன் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. ஒப்பந்தம்

சிதம்பரம்:           பால் மற்றும் பால் பொருள்கள் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பிரபல தனியார் நிறுவனமான ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் தங்களது கள பணியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புல கால்நடை பராமரிப்புப் பிரிவுடன் கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் கையெழுத்திட்டது.             ஹட்சன்...

Read more »

கடலூரில் மீனவர் வலையில் சிக்கிய வினோத பாம்புகள் : ஆய்விற்கு பின் மீண்டும் ஆற்றில் விடப்பட்டன

   கடலூர் :               புதுச்சேரி அருகே உப்பனாற்றில் மீனவர் வலையில் சிக்கிய பாம்புகள், கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய பேராசிரியர் ஆய்விற்கு பின், விஷத்தன்மை அற்றவை என்பதை உறுதி செய்ததால், மீண்டும் உப்பனாற்றில் விடப்பட்டன.              ...

Read more »

கடலூர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தலைவர் ஆவேசம் அதிகாரிகள் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

கடலூர்:              ஊராட்சி மன்ற கூட்டத்தைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் புறக்கணித்து வருகின்றனர். இதனால் மக்கள் பிரதிநிதிகள் கூறும் குறைகள் அவர்களுக்கு தெரியாமல் போகிறது என ஊராட்சி மன்றத் தலைவி சிலம்புச்செல்வி குற்றம் சாட்டினார். மாவட்ட ஊராட்சி மன்ற சாதாரணக் கூட்டம் கடலூரில் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. தலைவி சிலம்புச் செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி...

Read more »

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு: அதிகாரிகள் ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்:            ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர்கள் குடியிருப்பை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் பார்வையிட்டார்.              ஸ்ரீமுஷ்ணம் மற்றும் ஸ்ரீபுத்தூர் பகுதியில் 88ம் ஆண்டு தாட்கோ மூலம் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்த புகாரின்...

Read more »

விருத்தாசலம் வட்டார "முந்திரி நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம்'

விருத்தாசலம்:             விருத்தாசலம் வட்டார விவசாயிகள் ஒட்டு முந்திரி நடவு செய்தால் மூன்று ஆண்டுகளுக்கு மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலை உதவி இயக்குனர் அறிவித்துள்ளார். இதுகுறித்து விருத்தாசலம் தோட்டக்கலை உதவி இயக்குனர் மணிமொழி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:                 விருத்தாசலம் வட்டாரத்தில் முந்திரியில்...

Read more »

சேத்தியாத்தோப்பு காணூரில் இலவச கண் சிகிச்சை முகாம்

சேத்தியாத்தோப்பு:             சேத்தியாத்தோப்பு அடுத்த காணூரில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. சேத்தியாத்தோப்பு ரிசோர்ஸ் பவுண் டேஷன் தொண்டு நிறுவனம் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் காணூர் துவக்கப் பள்ளியில் நடந்தது.                ...

Read more »

பேரிடர் தயார் நிலை, மேலாண்மைத்திட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழா

கடலூர்:             பேரிடர் தயார் நிலை மற்றும் மேலாண்மைத் திட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழா கடலூரில்  நடந்தது.              நாணமேடு ஊராட்சி தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். பி.ஆர்.ஓ., முத்தையா முன்னிலை வகித்தார். திருநாவுக்கரசு வரவேற்றார். சுனாமி மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து கிராம...

Read more »

வேப்பூர் அருகே ஏரியை தூர்வாரக் கோரிகலெக்டருக்கு மனு

சிறுபாக்கம்:             வேப்பூர் அருகே ஏரியை தூர்வாரக் கோரி நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர். நேரு இளைஞர் மன்றத் தலைவர் கணேஷ்ராம், கலெக்டர் சீத்தாராமனுக்கு அனுப்பியுள்ள மனு:               பெரியநெசலூர் ஊராட்சியில் விவசாயத்திற்கும், குடிநீர் மற்றும் நிலத்தடி நீருக்கும் ஆதாரமாக...

Read more »

நிரந்தர முதல்வர் நியமிக்க கோரி சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்

கிள்ளை:                சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரிக்கு நிரந்தர முதல்வர் நியமிக்கக் வலியுறுத்தி மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.               சிதம்பரம் அடுத்த சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.நேற்று கல்லூரி மாணவ, மாணவியர்கள்...

Read more »

கடலூர் பாரதி சாலையில் மீண்டும் "மெகா' பள்ளம்

கடலூர்:               கடலூரில் போக்குவரத்து மிகுந்த பாரதி சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதித்து வருகிறது.              கடலூரில் போக்குவரத்து மிகுந்த பாரதி சாலையில் உட்லண்ட்ஸ் ஓட்டல் சிக்னல் அருகே பூமிக்கடியில் செல்லும் குடிநீர் குழாயில் கடந்த 4ம் தேதி உடைப்பு ஏற்பட்டு தார் சாலை ஐந்து அடி...

Read more »

சிதம்பரத்தில் இருந்து கோவிலாம்பூண்டிக்கு இயக்கியபஸ்சை மீண்டும் இயக்க கோரிக்கை

கிள்ளை:               சிதம்பரத்தில் இருந்து பள்ளிப்படை வழியாக கோவிலாம்பூண்டிக்கு இயக்கிய அரசு பஸ்சை மீண்டும் இயக்க அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி, கந்தமங்கலம் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிதம்பரத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். அரசு பஸ்சில் செல்ல இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. ஆனால்...

Read more »

சேத்தியாத்தோப்பு சாலை விரிவாக்கத்திற்கு அனுமதியின்றி மணல் நடவடிக்கை கோரி கலெக்டருக்கு விவசாயிகள் மனு

சேத்தியாத்தோப்பு:               மணல் குவாரியில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு துல்லிய பண்ணை விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத் துள்ளது. இதுகுறித்து துல்லிய பண்ணை  விவசாயிகள் சங்கத் தலைவர் கூடலையாத்தூர் அப்பாதுரை கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:             ...

Read more »

சிதம்பரம் நகராட்சி சைக்கிள் நிறுத்தத்தில் கூரையின்றி வாகனங்கள் வீணாகும் அவலம்

சிதம்பரம்:             சிதம்பரத்தில் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் நகராட்சி சைக்கிள் நிறுத்தத்திற்கு மேல் கூரை (ஷெட்) அமைக்கப்படாமல் இருப்பதால் வாகனங்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகிறது. சிதம்பரம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிள்ளை பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி சைக்கிள் நிறுத்தத்தில் நிறுத்திவிட்டுச்...

Read more »

பண்ருட்டி அடுத்த வல்லம் கிராமத்தில் முன் விரோத தகராறு: 15 பேர் மீது வழக்கு

பண்ருட்டி:              முன்விரோதம் காரணமாக வாலிபரைத் தாக்கிய 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.              பண்ருட்டி அடுத்த வல்லம் கிராமத்தில் கடந்த மே 22ம் தேதி நடந்த வாலிபால் போட்டி நிறைவு விழாவில் இதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் பரிசு வழங்கினார். அப்போது  ஊராட்சி  தலைவர்...

Read more »

கடலூர் கபடி வீராங்கனைக்கு பாராட்டு

கடலூர்:              இந்திய சப் ஜூனியர் பெண்கள் கபடி அணிக்கு கடலூர் வீராங்கனை நந்தினி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.                அகில இந்திய சப் ஜூனியர் கபடி போட்டிகள் பாட்னாவில் மார்ச் மாதம் நடந்தது. அதில் தமிழக கபடி அணி சார்பில் பங்கேற்ற கடலூர் வீராங்கனை நந்தினி இந்திய சப் ஜூனியர் கபடி அணிக்கு தேர்வு...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior