உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 16, 2011

நடிகர் கமலஹாசனும் இந்தியாவும்

A MERE CO-INCIDENCE / BELIVE IT OR NOT   - Kamal Hassan 1)  In 1978, his tamil movie “சிவப்பு  ரோஜாக்கள் ” got released. He played the role of a Psychopath killer . One year later, a guy called Psycho Raman was caught for brutally murdering people   2)  In 1988, kamal played the role of a unemployed youth in the movie “சத்யா ”. In 89-90’s our country faced lot of problems due to unemployment....

Read more »

வாக்காளர் அடையாள அட்டை சட்டசபைத் தேர்தலுக்கு முன் கடைசி வாய்ப்பு

               சட்டசபைத் தேர்தலுக்கு முன், வாக்காளர் அடையாள அட்டை குறைகளை தீர்க்க கடைசி வாய்ப்பாக, வரும் 19, 20ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியின் செய்தி குறிப்பு:                வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தொடர்பான குறைகளை தீர்ப்பதற்காக, வரும்...

Read more »

விருத்தாசலத்தில் இடது கையால் பிம்ப எழுத்துகளை எழுதி அசத்தும் 3ம் வகுப்பு மாணவி

விருத்தாசலம் :            விருத்தாசலத்தில் மூன்றாம் வகுப்பு மாணவி இடது கையால் (கண்ணாடியில் பார்த்தால் நேராக தெரியும் பிம்ப எழுத்துகள்) சரசரவென எழுதி அசத்தி வருகிறார்.                கடலூர் மாவட்டம், விருத்தாசலம்...

Read more »

வண்ண மீன் உற்பத்தி மூலம் வருமானத்தை அதிகரிக்கலாம்: விஞ்ஞானி சுந்தரேசன் பேச்சு

பரங்கிப்பேட்டை :              "கடல் வண்ண மீன் உற்பத்தியை பெருக்கி நாட்டின் வருமானத்தை அதிகரிக்கலாம்' என மத்திய அரசு விஞ்ஞானி சுந்தரேசன் பேசினார்.               தேசிய மீன் வளர்ப்பு அபிவிருத்தி வாரிய நிதி உதவியுடன் கடல் வண்ண மீன் வளர்ப்பு மற்றும் உற்பத்தி குறித்த பயிற்சி பரங்கிப்பேட்டை அண்ணாமலைப் பல்கலைக்கழக...

Read more »

பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஆன் லைன் முன்பதிவு: ரயில்வே மேலாளருக்கு மனு

திட்டக்குடி :              பெண்ணாடம் ரயில் நிலையத்தில் ஆன் லைன் முன்பதிவு வழங்கக் கோரி ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.  இது குறித்து திட்டக்குடி வக்கீல்கள் வேல்முருகன், ராதாகிருஷ்ணன், சமூக விழிப்புணர்வுக்குழு செயலர் வக்கீல் பாலகுமார் ஆகியோர் கூட்டாக, தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:           ...

Read more »

பரங்கிப்பேட்டை அருகே பெரியப்பட்டு கிராமத்தில் பால் குளிரூட்டும் மையம் மீண்டும் திறக்கப்படுமா? : 30 கிராம விவசாயிகள் பாதிப்பு

பரங்கிப்பேட்டை :              அதிகாரிகளின் அலட்சியத்தால் சிதம்பரம் அடுத்த பெரியப்பட்டு பால் குளிரூட்டு மையம் மூடப்பட்டு ஒரு ஆண்டாக செயல்படாமல் உள்ளதால் 30 கிராமங்களில் கால்நடை வைத்திருக்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் அடுத்த சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பெரியப்பட்டு கிராமத்தில் 16 லட்சம்...

Read more »

தாலுகா அலுவலக வளாகத்தில் வீணாகும் உயர் ரக மரக்கட்டைகள்

திட்டக்குடி :             திட்டக்குடியில் வருவாய்த் துறையினரால் கைப்பற்றப்பட்ட உயர் ரக மரங்கள் அலுவலக வளாகத்தில் மக்கி மண்ணாகி வருகிறது. திட்டக்குடி பகுதிகளில் அனுமதியின்றி வெட்டப்பட்டு கடத்தப்படும் மரங்கள், மணல், கிராவல் ஏற்றிச்செல்லும் வண்டிகளை வருவாய்த் துறையினரால் சோதனை செய்யப்பட்டு அலுவலக வளாத்தில் கொண்டு வந்து நிறுத்துவது வழக்கம்.                ...

Read more »

தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

திட்டக்குடி :            தொழுதூர் நாவலர்  நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரியில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது. நிர்வாக இயக்குனர்கள் ராஜன், ராஜபிரதாபன் முன்னிலை வகித்தனர்.               முதல்வர் பழனிச்சாமி வரவேற்றார். தாளாளர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி விழா மலரின் முதல் பிரதியை வெளியிட அண்ணாமலைப் பல்கலைக்கழக...

Read more »

Apply for duplicate EPICs

CUDDALORE:           The voters, whose Elector's Photo Identity Cards are either lost or damaged, could apply for duplicate cards by following the stipulated procedure.         They would have to submit the filled in Form 001 C along with residential proof, identity proof and a declaration form to the respective Revenue Inspectors (RIs) on February...

Read more »

Transport corporation staff observe fast At Cuddalore

A section of transport corporation employees observing fast in Cuddalore on Tuesday.  CUDDALORE:           ...

Read more »

NLC women's forum bags award

CUDDALORE:           The Neyveli Lignite Corporation chapter of the Women in Public Sector (WIPS) has bagged the ‘Best Enterprise Award-2010' in appreciation of its community development initiatives.         It is for the fourth time that the WIPS has won the laurels. In all, 246 public sector enterprises from all over the country competed for...

Read more »

Move to demolish temple opposed

CUDDALORE:           The proposal of the Panruti Municipality to pull down a place of worship met with strong protest from residents, on Tuesday.         Police sources said that the civic body had found the temple posing hurdle to widening of a link road at Panruti. Moreover, it would also obstruct the execution of a drainage project. Hence, the...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior